Dinamani Virudhunagar - April 13, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 13, 2025

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

தலைவராகத் தொடர்கிறேன்

\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளி ஆண்டு விழா

கமுதி அருகேயுள்ள உடைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரியில் விளையாட்டு விழா

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் 28-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கலை விழா நடைபெற்றது.

1 min

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

1 min

கம்பர் அருட்கோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் அமைந்துள்ள கம்பர் (ஜீவ சமாதி) அருட்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பங்குனி அஷ்டமி திருநாள் (ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றிய நாள்) விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மலர் வழிபாடு செய்தார்.

1 min

காரைக்குடியில் கம்பன் திருநாள் பட்டிமன்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் அறநிலை - கம்பன் கழகத்தார் சார்பில் 87-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் மூன்றாம் நாள் நிகழ்வாக பட்டிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

வயதான தம்பதி தவறவிட்ட பணம் மீட்பு

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை வயதான தம்பதியர் தவறவிட்ட ரூ.30 ஆயிரம் பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

1 min

ஏப்.30-க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி

சிவகாசி மாநகராட்சி அறிவிப்பு

1 min

இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறித்த மூவர் கைது

கமுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மூவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

திருப்புவனம், மானாமதுரையில் 8 புதிய அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்- மதுரை மாவட்டம், மேலூர் இடையே விடியல் பயணத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான கட்டணமில்லா புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா திருப்புவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பாலாற்று நீர்நிலைப் பணிகளை அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சிலநீர்ப்பட்டி பாலாற்றில் தனி யார் பங்களிப்புடன் நடைபெற்று வரும் நீர்நிலை சீரமைப்புப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

1 min

அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் சங்கத்தினர் 48 பேர் கைது

விருதுநகரில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 48 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் தவக்கால பாதம் கழுவும் சடங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணம் பகுதிகளில் உள்ள உதயனூர் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி 5-ஆவது வாரத்தில் கடைபிடிக்கப்படும் பாதம் கழுவும் சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

சூரக்குடி பூதனிக் கண்மாயில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சூரக்குடி பூதனிக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

1 min

பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார் அமைச்சர்

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லத் திட்டம், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை வழங்கினார்.

1 min

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அதிமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ராமேசுவரம் கடலில் மிதந்த இளைஞர் உடல் மீட்பு

ராமேசுவரம் கடலில் இறந்த நிலையில் மிதந்த இளைஞரின் உடலை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.

1 min

கோயிலில் ரிஷப வாகனத்துக்கு தீ வைத்தவர் கைது

ராஜபாளையம், ஏப். 12: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் ரிஷப வாகனத்துக்கு தீ வைத்த நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

அகப்பொருள் மாட்சி!

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.

2 mins

காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை

காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

அண்ணாமலை, 38 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி

தமிழக பாஜக தலைவராக இருந்த கே.அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 min

காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடியில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

1 min

டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு

மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றது

அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

1 min

ரூ.332 கோடி நலத் திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்.14-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் ரூ.332.60 கோடியில் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

1 min

ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அருண் பல்லி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி: தலைவர்கள் கருத்து

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min

திமுகவின் வரலாற்று பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

1 min

நிகழாண்டு இறுதியில் 5-ஆவது தேசிய மீனவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு

நாட்டில் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மீனவர்கள் மக்கள்தொகை பற்றிய முழு கணக்கெடுப்பு நிகழாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ.) தெரிவித்துள்ளது.

1 min

தமிழக நலனுக்கான எந்தவித உறுதியையும் கேட்காமல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி

தமிழக நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

1 min

மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்

'உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

தாணே சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்பு

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை

ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்

1 min

சிரோமணி அகாலி தளத் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

1 min

ஆஸ்திரேலியா, ஜப்பான், வெற்றி

பிஜேகே கோப்பை டென்னிஸ் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

1 min

பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

1 min

இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.

1 min

தாவர எண்ணெய் இறக்குமதி 16% சரிவு

இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த மார்ச் மாதத்தில் 16 சதவீதம் சரிந்தது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு

கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் மாருதி நிறுவனம் புதிய உச்சம்

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டது.

1 min

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.

1 min

புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min

கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்

காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

மதுரை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை மதுரை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு முருகர் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

1 min

நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்

அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்புக் கோரியுள்ளார்.

1 min

தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாசார படுகொலை

தமிழகத்தில் தற்போது அரசியல் ரீதியாக கலாசார படுகொலை அரங்கேறி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.

2 mins

குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!

“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.

1 min

சிவகளைக்கு கிடைத்த பேறு!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only