Dinamani Cuddalore - March 23, 2025

Dinamani Cuddalore - March 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 23, 2025
தில்லி நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணைக் குழு
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கட்டுக்கட டாக கோடிக்கணக்கில் பணம் கைப் பற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க 3 நீதிபதி கள் கொண்ட குழுவை அமைத்து உச் சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
1 min
59-ஆவது ஞானபீட விருது: ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு
பிரபல ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா (88), 59-ஆவது ஞானபீட விருதுக்கு சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
கடலூர் மாவட்டம், பாலூர் அருகே கரும்புத் தோட்டத்தில் எரிந்துகொண்டிருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பாஜகவினர் கருப்புக் கொடி போராட்டம்
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள அரசைக் கண்டித்து பாஜக சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீழ புதுத்தெருவில் கருப்புக் கொடி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வேளாண் மாணவிகளுக்கு விவசாய பயிற்சி முகாம் தொடக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகளுக்கான விவசாயம் சார்ந்த பயிற்சி முகாம் தாதம்பேட்டை கிராமத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா
சிதம்பரம், மார்ச் 22: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள ந.பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
திருநங்கை கொலை வழக்கு: தடுப்புக் காவலில் இருவர் கைது
கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகத்தில் நிகழ்ந்த திருநங்கை கொலை வழக்கில் இருவர் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள்
பேரவைத் தலைவர் வழங்கினார்
1 min
வி.மணவெளி கோயில் திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு
புதுச்சேரியை அடுத்த வி.மணவெளி ஸ்ரீசெல்ல முத்து மாரியம்மன் கோயிலுக்கு திருப்பணிக்குழு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உத்தரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா சனிக்கிழமை வழங்கினார்.
1 min
வரி பாக்கி: தனியார் நிறுவனத்துக்கு 'சீல்'
கடலூர், செம்மண்டலத்தில் வரி பாக்கி செலுத்தாத நிறுவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை 'சீல்' வைத்தனர்.
1 min
நிதிநிலை அறிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி மத கடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், நிதிநிலை அறிக்கை - 2025 போட்டி கள், விவாத உரையாடல் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது.
1 min
காவல் குறைதீர் கூட்டத்தில் 31 மனுக்களுக்கு உடனடித் தீர்வு
புதுவை மாநிலத்தில் காவல் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 31 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
புதுவை பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 25-இல் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு
1 min
போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கியதாக இருவர் மீது வழக்கு
புதுச்சேரியில் போக்குவரத்து உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
பதஞ்சலி முனிவருக்கு சிறப்பு பூஜை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயிலில் பதஞ்சலி முனிவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சி கருத்தரங்கம்
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகளுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
வீடு, சொத்து, சேவை வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
1 min
புதுவை அரசு வழக்குகளை கையாள்வதற்கு மாற்று நடவடிக்கை
அமைச்சர் க.லட்சுமிநாராயணன்
1 min
போக்குவரத்து போலீஸாருக்கு பழச்சாறு
கோடைக் காலத்தையொட்டி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர போக்குவரத்து போலீஸாருக்கு பழச்சாறு, தொப்பி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
புத்தக வாசிப்பால் திறமை வளரும்
புத்தகங்களை வாசிப்பதால் திறமைகள் வளரும் என்று வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
1 min
தமிழுக்காக போராடுவோர் எண்களை பயன்படுத்தாதது ஏன்?
புதுவை பேரவையில் திமுகவினரிடம் அமைச்சர் கேள்வி
1 min
செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயர்நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழை அழிக்கும் முயற்சி பலிக்காது: மு.அப்பாவு
மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் தமிழை அழிக்கும் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றார் தமிழக பேரவைத் தலைவர் மு. அப்பாவு.
1 min
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி: மூவர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரியில் தீபாவளிச் சீட்டு நடத்தி சுமார் 50 பேரிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முன்னாள் அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
5 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலர்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
வனக் காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வனக் காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
காரைக்காலில் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
காரைக்காலில் புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனர்.
1 min
சிதம்பரம் ரயில் நிலையத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை புவனேஸ்வர்-ராமேசுவரம் ரயிலில் 21 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
மாநில தடகள போட்டி: மாணவர்களுக்கு பதக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சனிக்கிழமை பதக்கங்கள் வழங்கப்பட்டன.
1 min
கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்கள் தேர்வு
புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்கள் தேர்வுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுக் கடைகளை திறப்பதில் புதுவை அரசு ஆர்வம்
வே.நாராயணசாமி குற்றச்சாட்டு
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
1 min
முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்
தொகுதி வரையறை பிரச்னைக்காக நாடு தழுவிய தலைவர்களுடன் பாதுகாப்பு கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 min
மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு
மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
தமிழக பொதுக்குழு கூட்டம்: 5 குழுக்கள் நியமனம்
வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
1 min
கோயில் விழாவில் கவிழ்ந்த தேர்கள்: ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்
ஒசூர் அருகே உஸ்கூர் மத்தூரம்மா கோயில் தேர்த்திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
1 min
தேர்தல் பணிகளில் மநீம-வினர் தீவிரம் காட்ட வேண்டும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பீதியைக் கிளப்புகிறார் முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியைக் கிளப்பி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
இணையவழி சூதாட்டத்துக்கு தடைபெற வேண்டும்
இணையவழி சூதாட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தில் தடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஹைதராபாதிலிருந்து வந்த பேருந்தில் தங்கக் கட்டிகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
ஹைதராபாதிலிருந்து ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதி வழியாக வந்த தனியார் பேருந்தில், கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்கக் கட்டிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப்பட்டன.
1 min
தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min
கள்ள ஆசைகள்!
வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.
2 mins
மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?
புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
1 min
மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் விரைவில் முடிவடைந்து, நாட்டின் பிற மாநிலங்களைப் போல வளர்ச்சி நிலையை அடையும் என உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு (என்ஏஎல்எஸ்ஏ) தலைவருமான பி.ஆர்.கவாய் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்
1 min
357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக் கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் உருவப்பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஹெட்கேவாரின் ஒற்றுமை சிந்தனை முக்கியமானது
சில மாநிலங்களில் பிரிவினை வாத சக்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான சிந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவது சகிக்க முடியாது
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கேரள ஆளுநரும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min
பிகார் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
பிகார் உருவான தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
மக்கள் வளர்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்
மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை
தில்லியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான தடையை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
1 min
சட்டவிரோத குடியேற்றம்: 6 வங்கதேசத்தவர் நாடுகடத்தல்
தெற்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 6 வங்கதேசத்தவரை நாடுகடத்தியதாக காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
நாகபுரி வன்முறை: போராட்டக்காரர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும்
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த வன்முறையின்போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான இழப்பீட்டை போராட்டக்காரர்களிடம் இருந்தே வசூலிக்கவுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நிறைவு: இந்தியா-இந்தோனேசியா கூட்டுத் திட்டங்கள் அறிவிப்பு
பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர்கள் செயற்குழுவின் 14-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) கூட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தியாவும் இந்தோனேசியாவும் தங்களது கூட்டுத் திட்டங்களை அறிவித்தன.
1 min
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
1 min
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
1 min
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
1 min
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் ஒப்படைப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு 7 மாதங்களான பின்னர், அவரின் இறப்புச் சான்றிதழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை
திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு
பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
1 min
இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி
'இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது' என்று நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடி வெடித்ததில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
1 min
ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min
சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
1 min
பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் பேர் பயணம்: 11% உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
குத்துச்சண்டை ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஃபோர்மேன் மறைவு
குத்துச்சண்டை முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.
1 min
ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்
நாடே ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 சீசன் 18 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
1 min
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
1 min
நில நிர்வாக சவால்களை எதிர்கொள்வது குறித்த சர்வதேச பயிலரங்கு தில்லியில் நாளை தொடக்கம்
உலக அளவில் நில நிர்வாகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 6 நாள் சர்வதேச பயிலரங்கம் தில்லி குருகிராமில் திங்கள்கிழமை (மார்ச் 24) தொடங்குகிறது.
1 min
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஆர்ஜென்டீனாவுக்கு ஒரு டிரா தேவை
உலகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிக்குத் தகுதி பெற நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா முன்னாள் சாம்பியன் பிரேஸிலுடன் டிரா கண்டாலே போதும் என்ற நிலையில் உள்ளது.
1 min
சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?
முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,427 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,427.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
புதிய எஸ்ஐபி திட்டம்; கோட்டக் அறிமுகம்
சோட்டி எஸ்ஐபி' என்ற புதிய திட்டத்தை கோடக் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
நைஜர்: ஐஎஸ் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு
நைஜரில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்தனர்.
1 min
அமெரிக்கா: 5.32 லட்சம் அகதிகளுக்கான சட்டப் பாதுகாப்பு ரத்து
அமெரிக்காவில் 5.32 லட்சம் அகதிகள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.
1 min
சூடான் தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.
1 min
லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி
1 min
தகிக்கும் வெயில்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வெயிலிலிருந்து பக்தர்களைக் காக்கும் வகையில் நீர்மோர் வழங்கப்படுவதுடன், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min
பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்
பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன.
1 min
கோடைக் காலத்துக்கு தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
1 min
மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் அதிக நீர்வரத்து; குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் சனிக்கிழமை அதிக நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
1 min
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (மார்ச் 23, 24) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு
போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
1 min
டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
1 min
கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only