Dinamani Dharmapuri - March 27, 2025Add to Favorites

Dinamani Dharmapuri - March 27, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Dharmapuri along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Dharmapuri

1 Year$356.40 $23.99

Flash Sale - Save 93%
Hurry! Sale ends on April 1, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Dharmapuri

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 27, 2025

1,300 ஊராட்சி செயலர் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,300 ஊராட்சி செயலர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

1 min

மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம் நியாயமில்லை

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

1 min

நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்கியவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர், தரமணியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

1 min

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா?

எடப்பாடி கே. பழனிசாமி பதில்

2 mins

இன்றுமுதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும்

எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

1 min

ஒசூரில் ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் மேயர் ஆய்வு

ஒசூர் மாநகராட்சியில் ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

தொப்பூர் கணவாய் சாலையில் மோதி கவிழ்ந்த லாரிகள்

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் சாலையில் லாரிகள் மோதி கவிழ்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

1 min

அனுமன் தீர்த்தத்தில் இளைஞர் மர்மச் சாவு

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் மர்மமான முறையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் துறை, இந்திய தர நிலைகள் பணியகம் (பி.ஐ.எஸ்) சார்பில் 'எதிர்கால இயந்திர பொறியாளர்களை தரநிலைகளுடன் வடிவமைத்தல்' என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

1 min

பாலக்கோட்டில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவில் பரிசு பெற்ற சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் பாராட்டு தெரிவித்தார்.

1 min

போக்ஸோ வழக்கில் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

பாஜக முன்னாள் மாவட்டத் தலைவருக்கு மிரட்டல்

கூடுதல் எஸ்.பி.யிடம் புகார்

1 min

விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதிகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

1 min

வெயில் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கோடை வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் ச.தினேஷ்குமார் அறிவுறுத்தினார்.

1 min

யுபிஐ சேவை பாதிப்பு; பயனர்கள் அவதி

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

1 min

காவல் துறையிடம் சிக்காமல் இருக்க 3 சட்டைகளை மாற்றிய கொள்ளையர்கள்

சென்னை காவல் ஆணையர் பேட்டி

1 min

சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கு: இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில், இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

மே மாதத்தில் உச்சபட்ச மின்தேவை 22,079 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை மே மாதத்தில் தினமும் 22,079 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

1 min

கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டர் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.

1 min

மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட இலக்கிய மன்றம், விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 74 பேருக்கு துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகள், விருதுகளை வழங்கினார்.

1 min

ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து: ஏப். 6-இல் பிரதமர் தொடங்கிவைக்கிறார்

பாம்பன் புதிய ரயில்வே பாலம் வழியாக வரும் ஏப். 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார்.

1 min

மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு

மலைப் பகுதி மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

தண்ணீர் தொட்டி இயக்குநர்கள் ஊதியம் உயர்த்தப்படும்

தண்ணீர் தொட்டி இயக்குநர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிசாமி கூறினார்.

1 min

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தார்.

1 min

மத்திய அரசைக் கண்டித்து 29-இல் திமுக ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

1 min

அரசு ஊழியர்களுக்கு ஏப். 2-இல் ஊதியம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

மனோஜ் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்

1 min

மன்னித்தல் என்னும் மாமருந்து!

அறிவிற்சிறந்த சான்றோர் அப்படி நினைக்காமல், தமக்கு தீமை செய்தவரையும் மன்னித்து அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மையே செய்துவிடுவார்கள். இங்கே சான்றோரின் உயர் பண்பும் பெருமையும் அவருடைய மன்னித்தல் என்னும் குணத்தால் வெளிப்படுகிறது.

3 mins

கணக்கும், தப்புக் கணக்கும்...

அதிமுக தப்புக் கணக்குப் போடவில்லை என்று பேரவையில் அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.

1 min

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள்

ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

1 min

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும்

அமைச்சர் உறுதி

1 min

கோயில்களில் அடிப்படை வசதிகள் அதிகரிப்பு

அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 min

சுயமரியாதைத் திருமணங்களை பதிவுசெய்ய சார்-பதிவாளர்களுக்கு பயிற்சி

அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

1 min

அண்ணா மறுமலர்ச்சி - நூறு நாள் வேலை திட்டங்கள்: அதிமுக உறுப்பினர் விவாதம்

அண்ணா மறுமலர்ச்சி, நூறு நாள் வேலைத் திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியும் அதிமுக உறுப்பினரும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

1 min

நிதிநிலைக்கேற்ப புதிய காவல் - தீயணைப்பு நிலையங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

1 min

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை

மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

1 min

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டென் கோதுமை

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டென் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

1 min

வங்கி சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: 4 பேரை ‘நாமினி’யாக நியமிக்கலாம்

2024-ஆம் ஆண்டு வங்கி சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min

நக்ஸல் வன்முறை 81% குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்

நாட்டில் நக்ஸல்கள் வன்முறை சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்துள்ளதாகவும், நக்ஸல் தாக்குதலால் ஏற்படும் படைவீரர்கள், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் 85 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

1 min

கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்

மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

1 min

கர்ப்பிணிகள் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு

மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு

1 min

அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

1 min

கர்நாடகம்: பாஜகவிலிருந்து எம்எல்ஏ நீக்கம்

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் 6 ஆண்டுகளுக்கு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

1 min

மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடூ இந்தியா

அமெரிக்க ஆணையம் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு

1 min

அமெரிக்க தேர்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்

அமெரிக்க தேர்தல் முறையை சீரமைப்பதற்கான நிர்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினார்.

1 min

தேஜஸ் போர் விமானத்துக்கு எஃப்-404 என்ஜின்: அமெரிக்க நிறுவனத்தின் விநியோகம் தொடக்கம்

தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு எஃப்-404 வகையைச் சேர்ந்த 99 என்ஜின்களின் விநியோகத்தை தொடங்கியிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஇ ஏரோஸ் பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

சூதாட்ட செயலி முறைகேடு வழக்கு

1 min

ஆசிய மல்யுத்தம்: சுனிலுக்கு வெண்கலம்

ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பில் இந்தியாவின் சுனில்குமார், 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 min

டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

1 min

உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்

உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.

1 min

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

மனிதத்தன்மையற்றது' என அதிருப்தி

1 min

டிம் செய்ஃபர்ட் அதிரடி; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

மகளிர் T20: நியூஸிலாந்து தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது T20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

1 min

காலிறுதியில் ஜோகோவிச், ஃப்ரிட்ஸ்

மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

தென் கொரியாவில் காட்டுத் தீ: 27 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 பேர் உயிரிழந்தனர்; சுமார் 300 கட்டமைப்புகள் சேதமடைந்தன.

1 min

பஜாஜ் ஃபின்சர்வ்: ஓராண்டை கடந்த லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட்

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வின் லார்ஜ் மற்றும் மிட்கேப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டு திட்டம் ஓராண்டு கடந்துள்ளது.

1 min

லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

கடந்த 7 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை 'கரடி' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min

நிஸானின் 2 புதிய அறிமுகங்கள்

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான நிஸான் மோட்டார், வரும் நிதியாண்டில் இரண்டு புதிய கார் ரகங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

1 min

பிரிட்டனின் பொருளாதாரத் தடை: இலங்கை கண்டனம்

விடுதலைப்புலி களுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தங்கள் நாட்டு முன்னாள் முப்படைதளபதி உள்ளிட்ட மூன்று உயரதிகாரிகள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்துள்ளதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு

மணி 17:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதி செய்துவிட்டது

2 mins

கருங்கடல் போர் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை

தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.

1 min

பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்

தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

1 min

இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க ஒப்பந்தம்

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோர்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 65,560-க்கு விற்பனையானது.

1 min

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கனஅடியாக உயர்வு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்தது.

1 min

குலுக்கல் முறையில் தேர்வாகும் 75 பயணிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள், நிர்ணயிக்கப்பட்ட நாள்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

திருக்குறள் பேசும் அறங்கள் எல்லோருக்கும் பொருந்தும்

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

1 min

Read all stories from Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only