Dinamani Dharmapuri - March 24, 2025Add to Favorites

Dinamani Dharmapuri - March 24, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Dharmapuri along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinamani Dharmapuri

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Dharmapuri

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 24, 2025

தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்

1 min

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

தேர்தல் நடைமுறை களை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மார்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளார்.

1 min

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்

மத்திய சட்ட அமைச்சர்

1 min

5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.

1 min

ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

தொப்பூரை அடுத்த ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம்

கிராம மக்கள் அச்சம்

1 min

இலவச கண் மருத்துவ முகாம்: 130 பேருக்கு பரிசோதனை

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோ மேஷன் லிமிடெட், ஒசூர் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

1 min

அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும்

அரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தல்

1 min

சத்தியநாதபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா

பென்னாகரம் அருகே சத்தியநாதபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

'போதை இல்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு மாரத்தான்

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி மற்றும் சென்ட்ரல் லேர்னிங் கேம்பஸ் இணைந்து, சேலம் காந்தி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மாபெரும் மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 min

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 பேர் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மோகனூர் பாலப்பட்டியில் குதிரை வண்டி பந்தயம்

அதிமுக சார்பில் மோகனூர் அருகே பாலப்பட்டியில் குதிரை வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

வைணவ ஐந்தாவது மாவட்ட மாநாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் எம்பெருமானார் திருமலை வைணவ சபையின் ஐந்தாவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மழையால் ஒசூர் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூர் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min

அஞ்செட்டி அருகே மின்னல் தாக்கி 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி நாட்றம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் ஒரு மாடு, 20 ஆடுகள் உயிரிழந்தன.

1 min

சூளகிரி வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு பட்டறிவு பயணம்

வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம், பெங்களூரில் அமைந்துள்ள மத்திய பட்டுதொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சூளகிரி வட்டத்திலிருந்து விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

1 min

மாணிக்கனூரில் உலக வன தின விழா

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாணிக்கனூர் கிராமத்தில் உலக வன தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

1 min

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கௌரவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

1 min

போச்சம்பள்ளி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

1 min

எலத்தகிரி புனித அந்தோணியர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்

எலத்தகிரி புனித அந்தோணியர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் என்.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

பகத் சிங் நினைவு தினம்: இளைஞர் பெருமன்றத்தினர் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ரத்த தானம் வழங்கினர்.

1 min

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

பாறையைத் தகர்க்க வைத்த வெடியால் சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாறையை வெடி வைத்து தகர்த்தபோது, அதிலிருந்து சிதறிய கல் விழுந்ததில் சிறுமி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

கைப்பேசிக்கு 'சார்ஜ்' செலுத்திய மாணவி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

எர்ணாவூரில் ஈரமான கைகளுடன் கைப்பேசிக்கு 'சார்ஜ்' செலுத்திய பள்ளி மாணவி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

1 min

பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு ஆளுநர் ஆர். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினார்.

1 min

மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம் என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ.

1 min

முதுநிலை மாணவரைத் தாக்கிய இளநிலை முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர் இடைநீக்கம்

தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலை மாணவரைத் தாக்கிய முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன.

1 min

திருப்பரங்குன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருப்பரங்குன்றம் அருகே சனிக்கிழமை இரவு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

1 min

வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்

தமிழக வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

1 min

சென்னை - மோரிஷஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து மோரிஷஸ் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

1 min

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

1 min

இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? ராமதாஸ் கேள்வி

மக்கள் நலனைவிட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

தமிழர்களை ஏளனம் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

கனிமொழி குற்றச்சாட்டு

1 min

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பேசினார்.

1 min

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டாம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திமுக அரசு நம்பவைத்து ஏமாற்ற வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

1 min

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமார்

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.

1 min

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min

அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!

மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

2 mins

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

3 mins

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1 min

வருகிற செப்டம்பருக்குள் 2 லட்சம் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்கப்படும்

வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.

1 min

உயர்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்

உயர்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

காவல் துறை அடக்குமுறைக்கு எதிராக மார்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்

பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

1 min

கூட்டுக் குழுக் கூட்டம் திமுகவின் நாடகம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான தென்மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் திமுக நடத்திய நாடகம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

1 min

'க்யூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

உயர்கல்வியில் சேருவதற்கான 'க்யூட்' தேர்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

1 min

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

1 min

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா

'சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓர் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்' என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.

1 min

இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

1 min

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடர்பு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனர் என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி

தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

1 min

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

1 min

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்

காசநோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்; இந்த நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

1 min

போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு: இந்தியாவில் 180 பேர் பணிநீக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.

1 min

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்துப் போராட்டம்: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்

வக்ஃப் திருத்த மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

1 min

உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக 'கோலி பாப் சோடா'

நூற்றாண்டு பாரம்பரியமான 'கோலி சோடா' இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இனி இந்த வகை குளிர்பானம் உலகளாவிய சந்தைகளில் 'கோலி பாப் சோடா' என அழைக்கப்படும் என அந்த ஆணையம் அறிவித்தது.

1 min

இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சர் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

1 min

நக்ஸல் பாதிப்புக்குள்ளான கிராமத்துக்கு முதல்முறையாக மின் வசதி!

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.

1 min

பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் புகழஞ்சலி

ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

1 min

நிதீஷ் குமார் அளித்த இஃப்தார் விருந்து: பிகார் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தார் விருந்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.

1 min

மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது

மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை; அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே கருத்து தெரிவித்தார்.

1 min

தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.

1 min

ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

மும்பையை வீழ்த்தியது சென்னை

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது ஆட்டத் தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி யது.

1 min

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min

பாகிஸ்தானில் 4 காவல் துறையினர், 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் தாக்குதல்

1 min

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயது நபர் மற்றும் அவரது 24 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது

காஸாவில் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min

மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

1 min

விழுப்புரத்தில் பலத்த மழை

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

1 min

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது

லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை

2 mins

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 min

Read all stories from Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only