Dinamani Chennai - March 23, 2025Add to Favorites

Dinamani Chennai - March 23, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 23, 2025

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

1 min

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

ரசிகர்கள் பாதுகாப்புக்கு 'க்யூ-ஆர் கோடு' அறிமுகம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்பதால், சேப்பாக்கம் மைதான பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 min

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காணச் செல்லும் ரசிகர்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரம் வரையும் போட்டிக்கான நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

1 min

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி

சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய தொழில்நுட்பக் கண்காட்சியில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி

1 min

ஜிஎஸ்டி அமலுக்குப் பின் விலைவாசி உயரவில்லை

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் எந்தவொரு பொருளின் விலையும் உயரவில்லை; இதுகுறித்து பொய்ப் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி அமலுக்குப் பின் விலைவாசி உயரவில்லை

1 min

மதுரை - தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மதுரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் ஏசி வகுப்பு மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

1 min

1,066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்களை நிரப்பக் கோரி, மார்ச் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்னா போராட்டம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ப.குமார் தெரிவித்துள்ளார்.

1 min

சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80% பாத புண்களே காரணம்

பிரிட்டன் பேராசிரியர் ஃபிரான்சிஸ் கேம்

சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80% பாத புண்களே காரணம்

1 min

நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

நெகிழி ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் 560 பேர் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 min

பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரசாரப் பேரணி

சென்னை பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தீவிர மாணவர் சேர்க்கை பிரசாரப் பணியை மேயர் ஆர்.பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரசாரப் பேரணி

1 min

மாநிலங்கள் உதய தினத்தை கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநர் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மாநிலங்கள் உதய தினத்தை கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்

1 min

செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறியலாம்

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை இரைப்பை-குடல் நல நிபுணரும், தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவர் அறக்கட்டளை (டிஜிடி) தலைவருமான டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறியலாம்

1 min

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா? அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா? அரசு பதிலளிக்க உத்தரவு

1 min

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: பொறியாளர் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளர் உயிரிழந்தார்.

1 min

கள்ளச்சாராய வழக்கு: 5 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலர்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 பேர் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்: ஒளவை ந.அருள்

கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி நாள் விழாவில் ஒளவை ந.அருள் வலியுறுத்தினார்.

மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்: ஒளவை ந.அருள்

1 min

போலீஸார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை, மயிலாப்பூரில் விசாரணைக்கு சென்ற போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்

1 min

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மாணவர் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் பிளஸ் 1 பயிலும் மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்

தொகுதி வரையறை பிரச்னைக்காக நாடு தழுவிய தலைவர்களுடன் பாதுகாப்பு கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்

1 min

தேர்தல் பணிகளில் மநீம-வினர் தீவிரம் காட்ட வேண்டும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பீதியைக் கிளப்புகிறார் முதல்வர்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியைக் கிளப்பி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

தமிழக பொதுக்குழு கூட்டம்: 5 குழுக்கள் நியமனம்

வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

1 min

கள்ள ஆசைகள்!

வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.

1 min

சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!

தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.

1 min

மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?

புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

1 min

தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன்

தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு

1 min

357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 min

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

1 min

மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் விரைவில் முடிவடைந்து, நாட்டின் பிற மாநிலங்களைப் போல வளர்ச்சி நிலையை அடையும் என உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு (என்ஏஎல்எஸ்ஏ) தலைவருமான பி.ஆர்.கவாய் சனிக்கிழமை தெரிவித்தார்.

மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு

1 min

கைப்பற்றிய பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது

தில்லி நீதிபதி வர்மா விளக்கம்

கைப்பற்றிய பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது

1 min

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

ஹெட்கேவாரின் ஒற்றுமை சிந்தனை முக்கியமானது

சில மாநிலங்களில் பிரிவினை வாத சக்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான சிந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

பிகார் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

பிகார் உருவான தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவது சகிக்க முடியாது

கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கேரள ஆளுநரும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min

ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை

தில்லியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான தடையை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

1 min

ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

1 min

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நிறைவு: இந்தியா-இந்தோனேசியா கூட்டுத் திட்டங்கள் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர்கள் செயற்குழுவின் 14-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) கூட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தியாவும் இந்தோனேசியாவும் தங்களது கூட்டுத் திட்டங்களை அறிவித்தன.

1 min

ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது

ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

1 min

பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்

பாகிஸ்தான் தூதர் கருத்து

1 min

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் ஒப்படைப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு 7 மாதங்களான பின்னர், அவரின் இறப்புச் சான்றிதழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min

மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு

பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

1 min

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி

'இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது' என்று நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி

1 min

நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடி வெடித்ததில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.

நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு

1 min

சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி

7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி

1 min

குத்துச்சண்டை ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஃபோர்மேன் மறைவு

குத்துச்சண்டை முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.

1 min

பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் பேர் பயணம்: 11% உயர்வு

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி

1 min

ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 சீசன் 18 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்

1 min

நில நிர்வாக சவால்களை எதிர்கொள்வது குறித்த சர்வதேச பயிலரங்கு தில்லியில் நாளை தொடக்கம்

உலக அளவில் நில நிர்வாகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 6 நாள் சர்வதேச பயிலரங்கம் தில்லி குருகிராமில் திங்கள்கிழமை (மார்ச் 24) தொடங்குகிறது.

1 min

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஆர்ஜென்டீனாவுக்கு ஒரு டிரா தேவை

உலகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிக்குத் தகுதி பெற நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா முன்னாள் சாம்பியன் பிரேஸிலுடன் டிரா கண்டாலே போதும் என்ற நிலையில் உள்ளது.

1 min

சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?

முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.

சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?

1 min

லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி

லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,427 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,427.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்

தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்

1 min

புதிய எஸ்ஐபி திட்டம்; கோட்டக் அறிமுகம்

சோட்டி எஸ்ஐபி' என்ற புதிய திட்டத்தை கோடக் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

நைஜர்: ஐஎஸ் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு

நைஜரில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்தனர்.

நைஜர்: ஐஎஸ் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு

1 min

அமெரிக்கா: 5.32 லட்சம் அகதிகளுக்கான சட்டப் பாதுகாப்பு ரத்து

அமெரிக்காவில் 5.32 லட்சம் அகதிகள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.

1 min

சூடான் தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்

சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.

சூடான் தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்

1 min

தகிக்கும் வெயில்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வெயிலிலிருந்து பக்தர்களைக் காக்கும் வகையில் நீர்மோர் வழங்கப்படுவதுடன், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தகிக்கும் வெயில்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

1 min

கோயில் விழாவில் கவிழ்ந்த தேர்கள்: ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

ஒசூர் அருகே உஸ்கூர் மத்தூரம்மா கோயில் தேர்த்திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.

1 min

59-ஆவது ஞானபீட விருது: ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு

பிரபல ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா (88), 59-ஆவது ஞானபீட விருதுக்கு சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

59-ஆவது ஞானபீட விருது:  ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு

1 min

கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது

தமிழகத்தில் கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார்.

1 min

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (மார்ச் 23, 24) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

1 min

டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

1 min

கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

1 min

குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா

1 min

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only