Dinamani Chennai - September 01, 2024Add to Favorites

Dinamani Chennai - September 01, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 01, 2024

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பதற்குப் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற் கொண்டது.

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்

1 min

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை

ஒட்டுமொத்த தென்னிந்தியாவுடன் சோ்த்து தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை

2 mins

இஸ்ரோ ரோபோ விண் ஊர்தி கண்டுபிடிப்பு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அகில இந்திய அளவில் நடத்திய ரோபோ விண்வெளி ஊர்தி கண்டுபிடிப்பு போட்டியில் 2-ஆவது இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து ரூ. 5 லட்சம் பரிசு வழங்கினார்.

இஸ்ரோ ரோபோ விண் ஊர்தி கண்டுபிடிப்பு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு

1 min

'ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சியாளர்களை உ ருவாக்குவதில் ஐஎன்எஸ் ராஜாளி பள்ளிக்கு முக்கியப் பங்கு'

ஹெலிகாப்டா் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளா்களை உருவாக்குவதில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது என அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீசா் கமோடா் கபில்மேத்தா குறிப்பிட்டாா்.

'ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சியாளர்களை உ ருவாக்குவதில் ஐஎன்எஸ் ராஜாளி பள்ளிக்கு முக்கியப் பங்கு'

1 min

உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது

உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று அந்தத் துறையின் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது

1 min

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்: அனுமதி பெறுவதில் நீடித்த இழுபறி

சென்னையில் சனிக்கிழமை மழை பெய்ததைக் காரணமாக, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான 'எப்ஐஏ' சான்றிதழ் பெறுவதில் இழுபறி நிலை நீடித்தது.

1 min

தமிழக ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகமெடுக்கும்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகப்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தமிழக ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகமெடுக்கும்

1 min

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்

1 min

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா

1 min

வெள்ளத் தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்

வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அளித்த இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத் தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்

1 min

ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதையடுத்து, ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு

1 min

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய மக்களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது

1 min

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்

‘நாட்டின் பொருளாதார செயல்திறன் மேம்பட துறைசாா்ந்த சீா்திருத்த நடவடிக்கைகளே காரணம்.

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்

1 min

வெண்கலம் வென்றார் ருபினா பிரான்ஸிஸ்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருபினா பிரான்ஸிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெண்கலம் வென்றார் ருபினா பிரான்ஸிஸ்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All