Dinamani New Delhi - March 18, 2025

Dinamani New Delhi - March 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani New Delhi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani New Delhi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 18, 2025
தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி
எதிர்ப்பு-154; ஆதரவு-63
3 mins
இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்
இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.
1 min
தென்காசி மாவட்டத்தில் சிஎஸ்டி கேண்டீன் அமைக்க எம்.பி. வலியுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் வீரர்களுக்கான சிஎஸ்டி கேண்டீன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தினார்.
1 min
முனைவர் படிப்பு சேர்க்கையில் முறைகேடுகள்
தில்லி பல்கலை. மீது டியுஎஸ்யு குற்றச்சாட்டு
1 min
தெற்கு தில்லி கொள்ளை வழக்கு: மூவர் கைது
தெற்கு தில்லியில் உள்ள வீட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாள்களை அதிகரிக்க வேண்டும்
காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை
1 min
பிப்ரவரியில் பொதுமக்களின் 50,088 குறைகளுக்குத் தீர்வு
மத்திய கண்காணிப்பு அமைப்பு தகவல்
1 min
ரயில்வே காலிப் பணியிடங்களில் பிராந்திய மக்களுக்கு முன்னுரிமை
ரயில்வே காலிப் பணியிடங்களில் அந்தந்த பிராந்திய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மக்களவையில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
1 min
ஆரணி பட்டு தயாரிப்பு மூலப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது
மக்களவையில் திமுக எம்.பி. வலியுறுத்தல்
1 min
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை தயார் நிலைக்கு கூடுதலாக ரூ.104 கோடி வழங்க இந்தியா முடிவு
மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்
1 min
7 வங்கதேசத்தவரை நாடு கடத்திய தில்லி காவல் துறை
கிழக்கு தில்லியைச் சேர்ந்த ஒரு சிறார் உள்பட ஏழு வங்கதேசத்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிய தாக தில்லி காவல் துறை கைது செய்து, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
தில்லி எம்சிடி பட்ஜெட் கூட்டம் ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலர்கள் அமளி
தில்லி மாநகராட்சி (எம்சிடி) அவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இருவரும் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
1 min
தெற்கு தில்லி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர் உயிரிழப்பு
தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ்காலனி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min
சிஷ்டாச்சர் ஈவ்-டீசிங் தடுப்புப் படை அறிமுகம்
தில்லி காவல் துறை நடவடிக்கை
1 min
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க உத்தரவு
தில்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவுக்கு வழங்குமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்டம்
வக்ஃப் மசோதாவை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் முஸ்லிம் அமைப்புகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
1 min
நீரஜ் பவானா கும்பலின் நெருங்கிய கூட்டாளியை சுட்டுப் பிடித்த தில்லி போலீஸார்
தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹலாத்பூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு நீரஜ் பவானா கும்பலின் முக்கிய கூட்டாளியை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர். தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு.தம்பிதுரை குற்றஞ்சாட்டினார்.
1 min
காரைக்கால்-திருவாரூர்-தஞ்சாவூர் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்
காரைக்கால்-திருவாரூர்-தஞ்சாவூர் வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினார்.
1 min
இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தில் 3 நாள் கலாசார நிகழ்ச்சிகள் தொடக்கம்
பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்பு
1 min
போதைப் பொருள் விநியோகத்தை மாநில அரசு சகித்துக் கொள்ளாது
போதைப் பொருள் விநியோகத்தை மாநில அரசு சகித்துக் கொள்ளாது என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்
மாநிலங்களவையில் எம்.பி. கிரிராஜன் குற்றச்சாட்டு
1 min
மகாமகம்: கும்பகோணம் ரயில் நிலையம் நவீனமாக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்
மாநிலங்களவையில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
1 min
மார்ச் 24, 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.
1 min
அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min
பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டம் வரவேற்கத்தக்கது
தமிழ்நாடு பாஜகவினர் நடத்திய மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
1 min
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
1 min
தமிழை பயிற்று மொழியாக்கச் சட்டம் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழைப் பயிற்று மொழியாக்கச் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
தேர்தல் பட்ஜெட் அல்ல!
மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
2 mins
செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!
நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
2 mins
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்
இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
1 min
தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்
தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
2 mins
தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்
தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.
1 min
வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே
மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்
1 min
நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.
1 min
உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு
1 min
இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன
மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் நெகிழ்ச்சி
1 min
திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை
மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
1 min
நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
1 min
மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது
மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பவர்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனர் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
1 min
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், சச்சல்தாரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை
நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
இரு தரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்து
இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.
1 min
சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்
தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
1 min
இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்
ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு
1 min
ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் தனித்தனியே திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் இணைந்தார் பிரதமர் மோடி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தார்.
1 min
காயம்: உம்ரான் மாலிக் விலகல்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பௌலர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினார்.
1 min
முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1 min
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
1 min
நிஸான் மோட்டார் விற்பனை 45% அதிகரிப்பு
நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
1 min
5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது.
1 min
பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு
பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.
1 min
டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்
டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.
1 min
சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்
இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.
1 min
சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.
1 min
அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு
ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.
1 min
மார்ச் 21-இல் அதிமுக சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் 21-இல் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞர் கைது
கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்
தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா
காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை
தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரம், மார்ச் 17: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
1 min
மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை
மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
1 min
இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து
இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.
1 min
நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்
நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்
1 min
Dinamani New Delhi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only