Dinamani Tiruchy - March 15, 2025Add to Favorites

Dinamani Tiruchy - March 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruchy

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruchy

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 15, 2025

ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம்

தென் தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

3 mins

பைக் சாகசம்: 2 பேர் கைது

திருச்சியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஸ்ரீரங்கத்தில் மார்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

திருச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையிலான ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

1 min

இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூர் அருகே காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

துறையூர் அருகே கிராமப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

துறையூர் மின் கோட்டத்திற்குள்பட்ட கொல்லப்பட்டி, முத்தியம்பாளையம், நல்லவன்னிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மின்பாதை நிறுவும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், நாகமநாயக்கன்பட்டி, மதுராபுரி, எரகுடி, வடக்குபட்டி, திருமனூர், சேனப்பநல்லூர், வெங்கடேசபுரம், வீரமச்சான்பட்டி, சொக்கநாதபுரம், அய்யம்பாளையம், தேவரப்பம்பட்டி, கல்லுகுடி,

1 min

கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உடையான் பட்டியருகே கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பணிகளை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மாயமான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சடலமாக மீட்பு

திருவெறும்பூர் அருகே மாயமான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

1 min

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 'போக்ஸோ'வில் சிறுவன் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 16 வயது சிறுவனை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

சமயபுரம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனர்.

1 min

கண்நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி

உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, திருச்சியில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பேருந்துகளிலிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

திருவெறும்பூரில் தனியார், அரசு பேருந்துகளிலிருந்த காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) வட்டார போக்குவரத்து துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு

திருச்சியில் தாய்ப்பால் கொடுத்தபோது, பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

1 min

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

1 min

நிதிநிலை அறிக்கை தாக்கல் நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் நிகழ்வு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1 min

ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த 'பட்ஜெட்'

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது பெரும்பாலானோருக்கு ஏற்றத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள், தொழில்துறையினர், நுகர்வோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min

'டாஸ்மாக்' முறைகேடு: பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்

டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட திமுகவின் அனைத்து ஊழல்களும் 2026 பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

1 min

'விவசாயிகள் விரோத கொள்கைகளை தமிழகத்தில் அம்பலப்படுத்துவோம்'

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவர் பொ. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

1 min

ரூ. 50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

விசைத்தறித் துறையில் நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மார்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.66,000-ஐ தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

1 min

பேரவைத் தலைவர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுகவினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

1 min

பேரவை விவாதங்கள் திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min

காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

1 min

மனித வளத்தை மேம்படுத்தும் ‘பட்ஜெட்’ ‘சாஸ்த்ரா’ பல்கலை. துணைவேந்தர்

தமிழக அரசின் பட்ஜெட்டில் உயர் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மனித வளத்தை மேம்படுத்தும் என்றார் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் (படம்).

1 min

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மூத்த குடிமக்களுக்காக ரூ. 10 கோடியில் 25 அன்புச்சோலை மையங்கள்

மூத்த குடிமக்களுக்காக ரூ. 10 கோடி மதிப்பில் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வு

காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது.

1 min

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.

1 min

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 min

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min

கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது

தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காதது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

1 min

இபிஎஸ்ஸுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

1 min

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

1 min

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

5 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமா?

நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் விளக்கம்

2 mins

ரூ. 2,200 கோடியில் கிராமச் சாலை மேம்பாடு

முதல்வரின் கிராமத் திட்டத்தின் கீழ் 2025-26-இல் 6,100 கி.மீ. நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ. 2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்

சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சென்னை, கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையங்கள்

சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளன.

1 min

10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தில் ஆலந்தூர், குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தஞ்சாவூர் உள்பட 9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 min

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்

கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சர்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

உலக அளவிலான க்யூ.எஸ். தர வரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

1 min

அரசியல்... அன்றும் இன்றும்!

இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.

2 mins

குடிக்க உகந்த குடிநீர்!

இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

2 mins

புதிய நீர்த்தேக்கம் குடிநீர் தேவைக்காக செங்கல் தக்கம் ரூ.350 கோடியில் அமைக் யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதுகாத்து மேம்படுத்தும் வகை முதல் ஒருங்கிணைந்த நீர்வள காடியில் செயல்படுத்தப்பட உள் டடங்களை ஆய்வு செய்தல்; கட்டு

அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.

1 min

அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு புதிய சலுகை ஏன்?

அரசு ஊழியர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அவர்களின் வாரிசுகள் பலன் பெற நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1 min

அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம்: ரூ.65 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்களது முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொடருவதற்காக அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

வெள்ளிமலை - ஆழியாறில் ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்

அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய வெள்ளிமலை - ஆழியாறு பகுதியில் ரூ.11,721 கோடி முதலீட்டில் இரு வேறு புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இருமொழிக் கொள்கை: முதல்வருக்கு ஆதரவாக தமிழக மக்கள்

இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தமிழக மக்கள் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பேரவை கூட்டத் தொடர் 29 நாள்கள் நடைபெறும்

அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

1 min

நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.26,678 கோடி: புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிவிப்பு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

எண்ம வர்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வர்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.

1 min

2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.

1 min

சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை

தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு: ஓபிஎஸ் உள்பட மூவர் தனியாக வெளியேறினர்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

1 min

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

1 min

பயங்கரவாத ஊக்குவிப்பு: பாகிஸ்தான் கருத்தை நிராகரித்த இந்தியா

பயங்கரவாதச் செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக் கூறி அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

1 min

அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

1 min

யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சேர்ப்பு

அசோகர் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

1 min

கோப்பையை வெல்வது யார்?

இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்

1 min

டெல்லி கேப்டன் அக்ஸர் படேல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் (31) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

பாரா தடகளம்: இந்தியா முதலிடம்

தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது. பதக்கப்பட்டியலில் 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என 134 பதக்கங்கள் வென்றது.

1 min

மகளிர் டி20: நியூஸிலாந்தை வென்றது இலங்கை

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்

'மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

1 min

சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

1 min

கியா கார்கள் விற்பனை 24% உயர்வு

கார் தயாரிப்பாளரான 'கியா இந்தியா' நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 23.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஜனவரியில் ஏற்றம் கண்டது தொழிலக உற்பத்தி

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஜனவரியில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

1 min

ரூ.4,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்

கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி முடிவு செய்தது.

1 min

கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவர்

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மார்க் கார்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

1 min

சிரியாவின் புதிய இடைக்கால அரசியல் சாசனம் வெளியீடு

சிரியாவில் அல்-அஸாத் ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சிப் படை தலைவர் அகமது அல்-ஷரா தலைமையிலான அரசு, புதிய தற்காலிக அரசியல் சாசனத்தை வெளியிட்டுள்ளது.

1 min

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்கவும், இரட்டைக் குடியுரிமை பெற்ற நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

1 min

சூலூர், பல்லடத்தில் செமிகண்டக்டர் தொழில் பூங்காக்கள்

மேற்கு மண்டலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவை - சூலூர் பகுதியிலும், பல்லடம் பகுதியிலும் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்க விரைவில் உரிய வாய்ப்பு

மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

1 min

மலைப்பகுதிகளில் 14 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்

தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமர்சித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min

30 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’

தமிழக முழுவதும் 30 இடங்களில் ரூ.150 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்

2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூ.1000

உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Tiruchy

Dinamani Tiruchy Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only