Dinamani Salem - March 19, 2025Add to Favorites

Dinamani Salem - March 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 19, 2025

வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

1 min

முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.

1 min

வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை

நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

1 min

திருநங்கைகள் குறைதீர் முகாம் இன்று தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் புதன்கிழமை தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min

இலவச பயிற்சி மையம் தொடக்கம்

ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மருதம் அறக்கட்டளை சார்பில் இலவச பயிற்சி மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

இளம்பெண் உயிரிழப்பு: கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

1 min

குளித்தலையில் போலி தங்கக்காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது

கரூர் மாவட்டம், குளித்தலையில் போலி தங்கக் காசுகளை விற்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியர்கள்

ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி ஆவின் நிறுவனம், இரும்பாலை, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

1 min

பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

சேலத்தில் மார்ச் 21 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 21இல் நடைபெறுகிறது.

1 min

தேர்தல் நடைமுறை ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் நடைமுறை சீர்த்திருத்தங்கள் தொடர்பாக சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min

சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

பொதுமக்களின் குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அலுவலர்களை ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினார்.

1 min

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தர் உயிரிழப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

மார்ச் 21 இல் திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கைப்பந்து போட்டி

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான கைப்பந்து (அமர்ந்து விளையாடும்) போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) தொடங்குகின்றன.

1 min

ஒசூர் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூர் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலியில் நிலப் பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

தேர்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பர்கூர் அருகே பிளஸ் 2 தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

1 min

இரு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 பேர் கைது

சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

30 இடங்களில் அத்துமீறி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

1 min

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு

ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்

1 min

உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!

ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?

1 min

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

1 min

முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்

'முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

1 min

1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?

செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்

1 min

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?

திமுக - அதிமுக விவாதம்

1 min

நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.

1 min

ஔவை யார்?

ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.

1 min

மக்களவையில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள். வெளிநடப்பு

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி இருந்து தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

1 min

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை

மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா

1 min

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

1 min

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்

1 min

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்

லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

1 min

வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

1 min

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்

ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு

1 min

காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை

காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.

1 min

பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

1 min

பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

2 mins

தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி

ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

1 min

லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

1 min

இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min

மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்

நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

1 min

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

1 min

ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

1 min

பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

1 min

ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்

தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.

1 min

இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்

இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.

1 min

கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள்

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1 min

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1 min

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 min

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில், கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

1 min

உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போர்த்தப்பட்ட துணி

இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவர் மீது போர்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only