Dinamani Tenkasi - March 19, 2025Add to Favorites

Dinamani Tenkasi - March 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 19, 2025

மீண்டும் ரூ.66 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,000-க்கு விற்பனையானது.

1 min

வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

1 min

முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.

1 min

வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை

நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

1 min

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல்: மருத்துவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக அரசு மருத்துவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

புளியங்குடி அருகே தோப்பில் யானைகள் புகுந்து தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின.

1 min

குண்டர் சட்டத்தில் பாப்பாக்குடி இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரர் உள்பட இருவர் பலி

திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரர் உள்பட இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

1 min

சாம்பவர்வடகரை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: 3 பேர் கைது

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தொடர்பான வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

தென் மண்டல அளவில் பன்முக கலாசாரப் போட்டி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான பன்முக கலாசாரப் போட்டி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

புளியங்குடி உள்கோட்ட புதிய டிஎஸ்பி மீனாட்சிநாதன்

தென்காசி மாவட்டம் புளியங்குடி உள்கோட்ட புதிய டிஎஸ்பி யாக மீனாட்சிநாதன் (படம்) பொறுப்பு ஏற்றார்.

1 min

இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோயிலில் வருஷாபிஷேகம்

இலஞ்சி திருவிலஞ்சி குமாரர்கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலங்குளம் அரிமா சங்கம் சார்பில் நல உதவிகள்

ஆலங்குளத்தில் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் வருடாந்திர ஆய்வுக் கூட்டம், நல உதவிகள் வழங்குதல் நடைபெற்றது.

1 min

சொரிமுத்து அய்யனார் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.31 லட்சம்

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. 3 மாத காணிக்கையாக ரூ. 13.31 லட்சம் செலுத்தப்பட்டிருந்தது.

1 min

ஆவின் மூலம் கிராமம்தோறும் 200 லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு

ஆட்சியர் இரா.சுகுமார்

1 min

ஆலங்குளத்தில் பாராட்டு விழா

ஆலங்குளத்தில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

சங்கரன்கோவிலில் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவருடன் வாக்குவாதம்: உறுப்பினர் இடைநீக்கம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பெண் உறுப்பினர் 2 கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

1 min

நான்குனேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி

நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற பெண்ணை கரடி விரட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

1 min

தென்காசி கோயில் குடமுழுக்கு: அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள பழைமையான காசி விசுவநாதர் கோயில் பணிகள் முழுமை பெறாத நிலையில், இந்தக் கோயில் குடமுழுக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஆலங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை: 5 பேர் கைது

ஆலங்குளம், மார்ச் 18:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸார் கைது செய்து, 3.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

1 min

மானாவாரி பயிர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை விலக்கில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும் என மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்தார்.

1 min

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்

விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்

1 min

தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்

கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி

முதல்வர் உத்தரவு

1 min

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை

உயர்நீதிமன்றத்தில் தகவல்

1 min

30 இடங்களில் அனுமதியின்றி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்பட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

தலைவர்கள் கண்டனம்

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min

இரு ரௌடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 பேர் கைது

சென்னை கோட்டூர்புரத்தில் ரௌடிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு: ஆலோசனையில் பங்கேற்போர் யார் யார்?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

1 min

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்

பிரேமலதா

1 min

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்

திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.

1 min

உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!

ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?

1 min

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

1 min

1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

1 min

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?

செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்

1 min

நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.

1 min

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?

திமுக - அதிமுக விவாதம்

1 min

ஔவை யார்?

ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி இருந்து தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

1 min

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை

மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்

1 min

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

1 min

நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்

1 min

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்

லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

1 min

வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

1 min

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்

ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு

1 min

காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை

காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.

1 min

பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

1 min

பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

2 mins

தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி

ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

1 min

லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

1 min

டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min

இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்

நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

1 min

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

1 min

ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

1 min

பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

1 min

ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்

தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.

1 min

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போர்த்தப்பட்ட துணி

இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவர் மீது போர்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

1 min

இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்

இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.

1 min

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

காவல்கிணறு இஸ்ரோவில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலத்தை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 என்ற கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

1 min

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1 min

4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சார்ந்த அடிப்படை கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only