Maalai Express - May 08, 2024
Maalai Express - May 08, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Maalai Express junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Maalai Express
En este asunto
May 08, 2024
10ம் வகுப்பு பயிலும் வறுமையுற்ற மாணவிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அபயம் தொண்டு நிறுவனம்
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அபயம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமானது தொடர்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவி செய்து வருகிறது.
1 min
சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது.
2 mins
அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
1 min
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு
தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
1 min
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ந்தேதி நடைபெற்றது.
1 min
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை, மாணவர் முதல்வரிடம் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
1 min
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?
ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்
3 mins
2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்: தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
1 min
கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்2 மாணவி தாக்குப்போட்டு தற்கொலை-கடலூரில் சோகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிநயா (வயது 17).
1 min
தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ அந்த வெளியிட்டுள்ளார்.
1 min
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.
1 min
குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு-
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.
1 min
கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்
தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இபாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
1 min
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
1 min
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி
விழுப்புரம் வட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் அரசு துறையால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10201 பேரும், மாணவிகள் 11012 பேரும் ஆக மொத்தம் 21213 பேர் தேர்வு எழுதி 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி
திருப்பூர் மாவட்டம் முதலிடம்
1 min
பிளஸ்-2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.
1 min
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ந் தேதி வேட்புமனு தாக்கல்
பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
1 min
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் மாணவி அகஸ்திக்கு விருது
கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கே அகஸ்தி எழுதி இயக்கிய படம் குண்டான் சட்டி.
1 min
விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
1 min
திமுக பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்த கும்பகோணம் வாலிபர் அதிரடி கைது
அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த நபரிடம் ரூ.1.25 கோடி மோசடி செய்ததாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
1 min
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
1 min
திட்டமிட்டபடி பிளஸ்2 தேர்வு முடிவு 6ந்தேதி வெளியாகும்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
1 min
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் “உத்பவ் 2024" கலைவிழா "
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் \"உத்பவ் 2024\" கலைவிழா நடைபெற்றது.
1 min
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்-காரைக்கால் மக்கள் நலக்கழகம் கலெக்டரிடம் கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன நிறுத்துமிடம் அமைக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். என, காரைக்கால் மக்கள் நலக்கழகம், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா
மே முதல் நாளை மே தினமாக உலகம் முழு வதும் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்ற னர். இத்தனை போற்றும் வகையில் சேலத்தில் அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா கொண்டாடினார்கள் அம்பேத்கர் பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை எளிதாக பெற்று தந்தார்.
1 min
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார்.
1 min
அடுத்த மாதம் 2வது வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது?
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
1 min
வாட்டி வதைக்கும் வெயில் - 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
1 min
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., ஐந்தாண்டு திட்டம் அறிமுகம்-துணைவேந்தர் தரணிக்கரசு தகவல்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுமையான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
1 min
Maalai Express Newspaper Description:
Editor: Maalai Express
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital