Dinamani Tiruvarur - March 19, 2025

Dinamani Tiruvarur - March 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruvarur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 19, 2025
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், மார்ச் 18: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை
நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
1 min
மாவட்ட நூலகத்துக்கு ரூ. 6.10 லட்சத்தில் நூல்கள்
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ. 6.10 லட்சத்தில் சென்னை தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ரூ. 6.10 லட்சத்தில் 911 புத்தகங்கள் மற்றும் 100 நாற்காலிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
1 min
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
1 min
கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கல்
திருவாரூர் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்படும் ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
1 min
தியாகராஜர் கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கக் கோரிக்கை
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலைச் சுற்றி வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
அதிமுக வாக்குச்சாவடி குழு முகவர்கள் நியமனக் கூட்டம்
மன்னார்குடியில் அதிமுக வார்டு வாக்குச்சாவடி குழு முகவர்கள் நியமனக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நன்னிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
நன்னிலத்தில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
மத்தியப் பல்கலையில், பயிர் வளர்ச்சி குறித்த தேசிய கருத்தரங்கம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை இணைந்து பயிர் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து குறித்த தேசிய கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின.
1 min
ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை தேவை: ஆட்சியர்
திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன்.
1 min
மயிலாடுதுறையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், மார்ச் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 20) நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min
நாகை: செப்டம்பரில் ராணுவதற்கு ஆள் சேர்ப்பு முகாம்
நாகையில் வரும் செப்டம்பரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனர்.
1 min
மாயமான மீனவர்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்
நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவர்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
1 min
விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கூறினார்.
1 min
வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
செம்பனார் கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
உலக தண்ணீர் தினம்: மார்ச் 23-இல் கிராமசபைக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min
பூப்பந்து போட்டியில் இரண்டாமிடம்: மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு
கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
1 min
தொலைநோக்குப் பார்வை பயிற்சி
நாகை வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்குப் பார்வை பயிற்சி (தொகுதி - 2) நான்கு நாள்கள் நடைபெற்றது.
1 min
கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
விழிப்புணர்வுப் பேரணி
காரைக்கால் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம், தேசிய ஆரோக்கிய இயக்கம் இணைந்து உலக செவித்திறன் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
1 min
காரைக்காலில் சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்
காரைக்காலில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை புதுவை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் மாநாடு
நாகப்பட்டினம், மார்ச் 18: இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நரிக்குறவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்: ஆட்சியர்
நரிக்குறவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
1 min
காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா அன்னதானம்
காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா வையொட்டி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
1 min
பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் பிரதமருக்கு மனு
மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
1 min
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி
முதல்வர் உத்தரவு
1 min
தலைவர்கள் கண்டனம்
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
புதுவை மாநிலத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை அமைப்பது அவசியம் பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது அவசியம் என்று முதல்வர் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
30 இடங்களில் அத்துமீறி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு
சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு: ஆலோசனையில் பங்கேற்போர் யார் யார்?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.
1 min
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்
திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
1 min
தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை
உயர்நீதிமன்றத்தில் தகவல்
1 min
ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்ற அரசு சிறப்பு கவனம் செலுத்துமா?
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
1 min
அதிமுகவுடன் கூட்டணி தொடரும்
பிரேமலதா
1 min
உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!
ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?
1 min
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி
1 min
முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்
'முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
1 min
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
1 min
1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு
தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?
செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்
1 min
ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?
திமுக - அதிமுக விவாதம்
1 min
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்
நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.
1 min
ஔவை யார்?
ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
1 min
ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min
நிகழ் நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றம் ஒப்புதல்
1 min
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
1 min
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை
மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்
1 min
இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்
இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்
மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்
1 min
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்
லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
1 min
வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 min
‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்
ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு
1 min
காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை
காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.
1 min
பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2 mins
தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி
ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்
நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
1 min
அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
1 min
ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
1 min
பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்
தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.
1 min
தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.
1 min
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்
தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சார்ந்த அடிப்படை கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1 min
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
வெப்பவாத பாதிப்புக்கு 'பாராசிட்டமால்' கூடாது
சுகாதார நிபுணர்கள்
1 min
உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போர்த்தப்பட்ட துணி
இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவர் மீது போர்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
1 min
Dinamani Tiruvarur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only