Dinamani Ramanathapuram & Sivagangai - March 22, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai - March 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Ramanathapuram & Sivagangai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Ramanathapuram & Sivagangai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 22, 2025
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
தில்லி நீதிபதி மீது விசாரணை
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்
1 min
பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வர் பாராட்டு
நிதிநிலை அறிக்கை மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
ஊழலை மறைக்கவே மொழிப் பிரச்னை
'ஊழலை மறைக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே மொழிப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
1 min
கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய தோட்டக் கலை மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத் தோட்டக் கலைத் துறை சார்பில் 'தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்' என்ற தலைப்பில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் தேசிய மாநாடு நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளி ஆண்டு விழா
திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியின் 86-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பட்டாசுக் கடையில் திரி பதுக்கியவர் கைது
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுக் கடையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி வைத்திருந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
பட்டாசுத் தொழிலாளி தற்கொலை
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
ரூ. 2.91 கோடி மோசடிப் புகார்: 5 பேர் மீது வழக்கு
கூடுதல் வட்டி தருவதாகக் கூறி ரூ. 2.91 கோடி மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள வேலங்குடி கிராமத்தில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
1 min
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தேவையான யோசனைகள் குறித்து அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிவகங்கை நகராட்சி மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
சிவகங்கை நகராட்சியை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம் என நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தெரிவித்தார்.
1 min
இன்றைய நிகழ்ச்சிகள்
மானாமதுரைதயாபுரம் முத்துமாரியம்மன் கோயில்: பங்குனித் திருவிழா 5- ஆம் நாள் மண்டகப்படி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், இரவு 7. கலை நிகழ்ச்சிகள், இரவு 8.
1 min
டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ராமநாதபுரத்தில் 7-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்
ராமநாதபுரத்தில் 7-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
சுற்றுச்சூழல் கண்காட்சியில் சிறப்பிடம்; செங்குடி பள்ளிக்கு பாராட்டு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கண்காட்சியில் இரண்டாம் இடம் பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.69 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.69 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.
1 min
அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
சாத்தூரில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min
கண்மாய் நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
பார்த்திபனூர் அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் குளிக்கச் சென்ற 7-ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
கல்லூரியில் கலை இலக்கியப் பெருவிழா
மல்லி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இரண்டாண்டு கலை இலக்கியப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா
ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நெற்குப்பையில் வளர்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அஷா அஜீத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை
மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
காரைக்குடியில் ரௌடி வெட்டிக் கொலை
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை ரௌடியை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்; இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்!
முதுகுளத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிர்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
1 min
தொகுதி மறு வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது
தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
காரைக்குடி மாநகராட்சியை முற்றுகையிட்ட வணிகர்கள்
காரைக்குடியில் சொத்துவரி வசூலில் ஈடுபடும் ஊழியர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தை தொழில் வணிகக் கழகத்தினர், வர்த்தகர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேர் அபராதத்துடன் விடுதலை
பாம்பன் மீனவர்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
சர்வதேச தண்ணீர் தின விழிப்புணர்வுப் பேரணி
சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு, திருவாடானையில் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு: திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி பெண் தலைவர் தோல்வி
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில், திமுகவைச் சேர்ந்த கொடுமுடி பேரூராட்சி பெண் தலைவர் தோல்வி அடைந்தார்.
1 min
சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப் பிடிப்பு
சென்னை கிண்டியில் தப்பியோட முயன்ற ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
1 min
திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி
திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்தார்.
1 min
சவால்களை வென்ற சாதனை!
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பி வரலாறு படைத்திருக்கிறார்கள்.
2 mins
ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
3 mins
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2 mins
தெரிவித்தார்
க அரசு 73 அண்டு களில் வாங்கிய கடன் ரூ.3.18 லட்சம் கோடி; அரசு 4 அண்டுகளில் வாங்கியது ரூ.4.53 லட்சம் கோடி. இதில் ஒரு சதவீதம் கூட அதிகமாக இல்லை
1 min
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
2 mins
ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்
நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதி நிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
1 min
கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பாமகவினர் குறித்த கருத்து: முதல்வர் தலையீட்டால் நீக்கம்
பாமகவினர் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
1 min
குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சர்
குறுகலான சாலைகளில் சிற்றுந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
1 min
எம்எல்ஏ-க்களை பேருந்தில் வழியனுப்பிய அமைச்சர் அதிமுக கோரிக்கை ஏற்பு
அதிமுக கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினர்களை அவர்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தார்.
1 min
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
1 min
சென்னை - திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்டமில்லை
மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்
1 min
நானோ உரங்கள் உற்பத்தியில் ரூ.300 கோடி தனியார் முதலீடு
மத்திய அரசு தகவல்
1 min
பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது
'பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது' என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.
1 min
தொகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை
எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
நதிநீர் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை உருவாக்க முயற்சி
மத்திய அமைச்சர் தகவல்
1 min
கேள்வி நேரத்துக்குப் பதிலாக விவாதம்; மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம், தனிநபர் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min
சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கை-கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸி.
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
சங்கர் முத்துசாமி அசத்தல் வெற்றி
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min
ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
3-ஆவது சுற்றில் சபலென்கா, ஒசாகா
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்
தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
1 min
விலை உயரும் டாடா வர்த்தக வாகனங்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
1 min
ரூ.5,000 கோடி திரட்டுகிறது இந்தியன் வங்கி
உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
1 min
சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிவில் தொடங்கினாலும் பின்னர் \"காளை\" ஆதிக்கம் கொண்டது.
1 min
3 சதவீதம் உயர்ந்தது வீடுகள் விலைக் குறியீடு
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விலைக் குறியீடு 3.1 சதவீதம் உயர்ந்தது.
1 min
சூடான் அதிபர் மாளிகையை மீட்டது ராணுவம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை துணை ராணுவப்படையான ஆர்எஸ்எஃபிடமிருந்து மீட்டதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
அமெரிக்க கல்வித் துறை கலைப்பு
அமெரிக்க அரசின் கல்வித் துறையைக் கலைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவகாரம்: குமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை
என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை' என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 3,274 காலிப் பணியிடங்கள்
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
1 min
கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம்
மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
திருச்சியில் ரூ. 290 கோடியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்
காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
1 min
பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்
மாணவர்கள் கருத்து
1 min
ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
Dinamani Ramanathapuram & Sivagangai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only