Dinamani Tirunelveli - March 17, 2025

Dinamani Tirunelveli - March 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tirunelveli
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 17, 2025
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
2 mins
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம்: இன்று தொடக்கம்
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.
1 min
இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்
'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
காட்டுப் பன்றியை சமைத்து சாப்பிட்ட இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டி பகுதியில் காட்டுப் பன்றியை சமைத்து சாப்பிட்டதாக இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு
ஆலங்குளத்தில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
காக்காச்சி பகுதியில் மின்விநியோகம் சீரமைப்பு
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட காக்காச்சி தேயிலைத் தோட்டவனப் பகுதியில் தடைபட்ட மின்விநியோகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
1 min
முக்கூடல் ஹோட்டலில் பணம் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை மர்மநபர் துண்டித்து விட்டு, அங்கிருந்து ரூ.71 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
முக்கூடலில் மாணவரை போலீஸார் தாக்கினரா?
காவல் துறை விளக்கம்
1 min
அம்பையில் இலவச இயன்முறை மருத்துவ முகாம்
சிவ சைலம் ஒளவை ஆசிரமம், மருத்துவர் சௌந்தரம் சிறப்புப் பள்ளி, ஸ்ரீ கோகுல கண்ணன் நலச்சங்கம் இணைந்து அம்பாசமுத்திரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில் தியான மண்டபத்தில் நடத்திய இலவச இயன்முறை சிகிச்சை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கோரி, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
முண்டந்துறை வனச்சாலையில் விபத்திற்குள்ளான தனியார் பேருந்து
5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
1 min
தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் தூய்மைப் பணி
தென்காசி மாவட்டத்தில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி இம்மாதம் மேற்கொள்ளப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கு. நரசிம்மன் தெரிவித்தார்.
1 min
வீரவநல்லூரில் நூலக விழிப்புணர்வு விழா
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அரசு நூலகத்தில் மகளிர் தினவிழா, நூலக விழிப்புணர்வு விழா என இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிந்துபூந்துறையில் திமுக பொதுக்கூட்டம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நெல்லையில் பயணிகள் போராட்டம்; 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்
திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது.
1 min
நெல்லையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min
மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் தமிழர் உரிமை மீட்புக் களத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தாக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
பள்ளி மாணவர் தேவேந்திரராஜ் தொடர்ந்து கல்வி பயில அரசு உதவி செய்ய வேண்டும் என்றார் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ.
1 min
தச்சநல்லூர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்
திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் பராமரிப்புப் பணி
கன்னியாகுமரி கடலுக்குள் அமைந்துள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தில் மழைநீர் தேங்கியதால் ஞாயிற்றுக்கிழமை அரை மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
1 min
தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுகவுடன் இணைந்து போராட்டம்
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டால், திமுக அரசுடன் கைகோத்துப் போராடுவோம் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min
திருச்செந்தூர் கோயிலில் பக்தர் உயிரிழப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
1 min
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
1 min
தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்
மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர்
1 min
புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞர் கைது
கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றாலும் அமமுகவும் அதில் தொடரும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும் அமமுகவும் அதில் தொடரும் என்றார் அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன்.
1 min
தமிழகத்தில் ஒரு மொழிக் கொள்கையை அமல்படுத்த திமுக அரசு தயாரா?
தமிழகத்தில் ஒரு மொழிக் கொள்கையை அமல்படுத்த திமுக அரசு தயாரா என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
1 min
ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய கார் ஓட்டுநர் கைது
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
1 min
காலமானார் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளரும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலருமான இரா. நாறும்பூநாதன் (64) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
பாசன நீர் பரப்புகளில் தூர்வாரும் பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் பாசன நீர் பரப்புகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
1 min
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
லோகோ உதவி பைலட் பணி தேர்வில் பங்கேற்கவுள்ள தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
வெற்று நிதிநிலை அறிக்கையை மறைக்க காணொலி
முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
1 min
இளைஞர் குத்திக் கொலை: நண்பர்கள் இருவர் கைது
கரூரில் மதுபோதை தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரின் நண்பர்கள் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: தம்பதி, மகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல் நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
1 min
நாய் உமிழ்நீர்பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
வெளி மாநிலத்தில் உதவி லோகோ பைலட் தேர்வு மையம் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
உதவி லோகோ பைலட் தேர்வுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சட்டப் பல்கலை. விருது
முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு 'வேளாண் வேந்தர்' எனும் விருதை தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்துள்ளது.
1 min
முற்பகல் செய்யின்...
வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
கவனம் சிதறக் கூடாது!
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
2 mins
நாம்தான் பொருள்பா!
மீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் கூட குடிப்பழக்கம், போதை கலாசாரத்தில் இறங்கிவிட்டனர் என்றும், பெண் குழந்தைகள் கூடப் பொதுவெளியில் மது அருந்துவதைக் கொண்டாட்டம் போலச் செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
4 mins
நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் 'அக்ரி ஸ்டேக்'
பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, 'அக்ரி ஸ்டேக்' வலைத்தளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
1 min
சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
1 min
7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 min
சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவில் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்
புதிய குடியேற்ற மசோதா அமலானால் நடைமுறை
1 min
ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.
1 min
ஓயாத ஹோலி கொண்டாட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.
1 min
பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
1 min
ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
1 min
பிரபல ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் காலமானார்
ஒடிஸாவைச் சேர்ந்த பிரபல ஒடியா மொழிக்கவிஞர் ரமாகாந்த ரத் (90) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
தில்லியில் 'ரைசினா உரையாடல்' எனும் 3 நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கிவைக்க உள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவி நாளை மறுநாள் கௌரவிப்பு
சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி கௌரவிக்கப்பட உள்ளார்.
1 min
அமெரிக்க உளவுத்துறை இயக்குநருடன் அஜீத் தோவல் சந்திப்பு
அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி: 219 வழக்குகளைப் பதிவு செய்த உ.பி. போலீஸார்
இல்லாத மதராஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி பெற்றுவந்ததாக எழுந்த புகாரின் பேரில் 219 மதரஸாக்களுக்கு எதிராக உத்தர பிரதேச மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
1 min
எண்ம முன்முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச விருது
எண்ம முன்முயற்சிகளுக்காக நிகழாண்டு 'எண்ம மாற்றம்' விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்வாகியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
1 min
ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே
1 min
இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது
வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்
1 min
அல்கராஸ், மெத்வதெவ் அதிர்ச்சி
இறுதியில் சந்திக்கும் டிரேப்பர் - ரூன்
1 min
91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min
மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.
1 min
டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு
இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.
1 min
யேமனில் அமெரிக்கா தாக்குதல்; 31 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அந்நாடு யேமனில் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
1 min
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்
விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
1 min
திற்பரப்பு அருவியில் குறைந்த நீர்வரத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தணிந்து ஆறுகளில் நீர்வரத்து குறைந்ததால் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெகுவாக குறைந்தது.
1 min
காலமானார் நடிகை பிந்து கோஷ்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் (படம்).
1 min
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
ரூ. பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
1 min
மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min
திருச்செந்தூர் கோயிலில் திரளானோர் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
1 min
Dinamani Tirunelveli Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only