Dinamani Erode & Ooty - March 21, 2025

Dinamani Erode & Ooty - March 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Erode & Ooty along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Erode & Ooty
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 21, 2025
தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி
இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
1 min
முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்
சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.
2 mins
சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலர்கள் மனு
தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி வனத் துறையிடம் கவுன்சிலர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
1 min
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி வீரர்கள் உருவங்களை திரைச்சீலையில் வடிவமைத்த நெசவாளர்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியின் உருவங்களை திரைச்சீலையில் சென்னிமலை நெசவாளர் வடிவமைத்துள்ளார்.
1 min
உலக நுகர்வோர் தினக் கருத்தரங்கு
கூடலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் அமைப்பு மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சுபாஷினி தலைமை வகித்தார்.
1 min
சாகர் விளையாட்டு அகாதெமியில் பெற்றோர் கூட்டம்
சாகர் விளையாட்டு அகாதெமிக்கான பெற்றோர் கூட்டம், பெருந்துறை சாகர் சர்வதேச பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
சிறுபான்மையினரிடம் பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்களுக்குத் தீர்வு
ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண்
1 min
கோபியில் தேங்காய்ப் பருப்பு ஏலம்
கோபிசெட் டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
வெள்ளித்திருப்பூரில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி பொது மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை
வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை
1 min
சேலம் ரௌடி படுகொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இருவர் சரண்
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலத்தைச் சேர்ந்த ரௌடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
1 min
பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க மார்ச் 24-இல் உண்ணாவிரதம்
பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க, பவானிசாகர் அணை பொதுப்பணித் துறை அலுவலகம் முன் மார்ச் 24-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
சர்வதேச சிட்டுக்குருவி தினம்; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சர்வதேச சிட்டுக்குருவி தினத்தையொட்டி, அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை
செந்துறை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்திக் கொலை: சடலம் தோண்டி எடுப்பு
சென்னை தாம்பரம் அருகே காரில் கடத்தி கொலை செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதைக்கப்பட்ட திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் சடலம் வியாழக்கிழமை வருவாய்துறையினர், போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
1 min
சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.
1 min
மலைப் பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
மத்திய அமைச்சரிடம் ஆ.ராசா எம்.பி. மனு
1 min
குன்னூருக்கு மாற்றாக கோத்தகிரியில் புதிய அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் புதிய அரசுக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், மாற்றாக கோத்தகிரியில் தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏழாம் மண்டலம் வலியுறுத்தியுள்ளது.
1 min
'செட்' தகுதித் தேர்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 20: 'செட்' தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக்குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
1 min
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை
சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
1 min
ரூ. 67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் காலிப்பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
1 min
டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது
அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!
செ.அந்தோணி ராகுல் கோல்டன்
2 mins
மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!
உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.
3 mins
மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி
மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.
1 min
வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்
வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.
1 min
கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min
வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
1 min
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்
அமைச்சர் கே.என்.நேரு உறுதி
1 min
மத்திய அமைச்சர்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
1 min
ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்
ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை
அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
‘Deepfake’ Threats: Measures to Protect Against Them; Minister’s Response to Kanimozhi’s Question in Parliament
The government is providing financial assistance for the development of software to detect and mitigate ‘deepfake’ (falsely created) videos and images.
1 min
ரூ.54,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்
மத்திய அரசு ஒப்புதல்
1 min
பலூசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு
பாகிஸ்தான் மீண்டும் குற்றச்சாட்டு
1 min
சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய் கொள்முதல்
தேச நலனை கருத்தில்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு
கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்
‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
காப்பீடுதாரர்கள், முகவர்களின் நலனில் எப்போதும் உறுதி
ராகுலுக்கு எல்ஐசி பதில்
1 min
ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு
நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.
1 min
பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இரு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
1 min
செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
1 min
சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்
மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.
1 min
அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்
அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவர்கள் அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.
1 min
குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1 min
ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.
1 min
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.
1 min
சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min
ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.
1 min
முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு
டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
1 min
இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்
இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.
1 min
டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்
தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.
1 min
இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்
இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்
காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.
1 min
இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து
ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.
1 min
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.
1 min
தோஷங்கள் போக்கும் தேவர் மலை
ரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், \"உன் ஹரி எங்கிருக்கிறான்\" எனக் கேட்டு, பதில் இல்லை. \"இந்தத் தூணில் இருக்கின்றானா?\" எனக் கேட்டார் இரணியன். \"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்\" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
1 min
Dinamani Erode & Ooty Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only