Dinamani Tiruppur - March 17, 2025

Dinamani Tiruppur - March 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 17, 2025
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
2 mins
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம்: இன்று தொடக்கம்
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.
1 min
இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்
'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
1 min
விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா
ஈரோடு திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பெருந்துறையில் இலவச மருத்துவ முகாம்
சி.எஸ்.இ.டி. (சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம்) தன்னார்வ நிறுவனம், கோவை கே.எம்.சி. ஹெச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கோயிலை சேதப்படுத்திய காட்டு யானை
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குருவரிஷி மலையடிவாரத்தில் உள்ள சஞ்சீவி பண்ணாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த யானை அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியது.
1 min
இளைஞர்களுக்கு கல்வியுடன் பண்பாட்டையும் கற்றுத் தர வேண்டும்
இளைஞர்களுக்கு கல்வியுடன் பண்பாட்டையும் கற்றுத் தர வேண்டும் என்று கல்வியாளர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கூறினார்.
1 min
பவானியில் இளைஞர் கொலை: தாய், சகோதரர் உள்பட 5 பேர் கைது
பவானியில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரர் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.
1 min
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு
பெருந்துறை கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பல்லடத்தில் 209 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை
பல்லடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 209 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
1 min
கோடையில் ஆப்பிள் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
கார்த்திகை பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. அவற்றை வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது.
1 min
ஊத்துக்குளி அருகே தீ விபத்தில் வீடு சேதம்
ஊத்துக்குளி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திருப்பூரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஞாயிற்றுக் கிழமை இணைந்தனர்.
1 min
வெள்ளக்கோவிலில் 5 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
1 min
கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 5-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
1 min
அவிநாசியில் ஆதரவற்றோரை தூய்மைப்படுத்திய சமூக அமைப்பினர்
அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினர் தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கி, மருத்துவ உதவி அளித்தனர்.
1 min
பல்லடத்தில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி
பல்லடம் நகர திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டது.
1 min
கடைமடையை சென்றடைந்த பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர்
பொங்கலூர் பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீர்.
1 min
வழக்குரைஞர் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம்
திருப்பூரில் வழக்குரைஞர் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
வெளி மாநிலத்தில எடப்பாடி பழனிசாமி கண்டனம்
லோகோ உதவி பைலட் பணி தேர்வில் பங்கேற்கவுள்ள தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
உதவி லோகோ பைலட் தேர்வுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
மரம் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தின் அருகிலிருந்த மரத்தை வெட்டி இழுத்தபோது விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
1 min
நாய் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் பொது சுகாதாரத் துறை
நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக
தேர்தல் வாக்கு வங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
1 min
தகிக்கும் வெயில்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min
மதுபோதை தகராறில் இளைஞர் குத்திக் கொலை
நண்பர்கள் 2 பேர் கைது
1 min
தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுகவுடன் இணைந்து போராட்டம்
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டால், திமுக அரசுடன் கைகோத்துப் போராடுவோம் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min
பாசன நீர் பரப்புகளில் தூர்வாரும் பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் பாசன நீர் பரப்புகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல் நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
1 min
மாணவிக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உடற்கல்வி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
மதுரை மத்திய சிறையில் போலீஸார் அதிரடி சோதனை
மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
பணியின் போது தலைமைக் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பணியின் போது தலைமைக் காவலர் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
பரமத்தி வேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்
2 இளைஞர்கள் உயிரிழப்பு
1 min
பொதுவெளியில் விற்பனை செய்யப்பட்ட சத்துணவு முட்டைகள்
போலீஸார் விசாரணை
1 min
கவனம் சிதறக் கூடாது!
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
2 mins
நாம்தான் பொருள்பா!
மீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் கூட குடிப்பழக்கம், போதை கலாசாரத்தில் இறங்கிவிட்டனர் என்றும், பெண் குழந்தைகள் கூடப் பொதுவெளியில் மது அருந்துவதைக் கொண்டாட்டம் போலச் செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
4 mins
நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் 'அக்ரி ஸ்டேக்'!
பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, 'அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
1 min
சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
1 min
7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 min
சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவில் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்
புதிய குடியேற்ற மசோதா அமலானால் நடைமுறை
1 min
ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.
1 min
ஓயாத ஹோலி கொண்டாட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.
1 min
பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
1 min
ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
1 min
சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடக்கம்
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வெள்ளையடிக்கும் பணி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
1 min
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு: இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர்
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ எனும் 3 நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கிவைக்க உள்ளார்.
1 min
பிரபல ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் காலமானார்
ஒடிஸாவைச் சேர்ந்த பிரபல ஒடியா மொழிக்கவிஞர் ரமாகாந்த ரத் (90) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி: 219 வழக்குகளைப் பதிவு செய்த உ.பி. போலீஸார்
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி பெற்றுவந்ததாக எழுந்த புகாரின் பேரில் 219 மதரஸாக்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
1 min
எண்ம முன்முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச விருது
எண்ம முன்முயற்சிகளுக்காக நிகழாண்டு 'எண்ம மாற்றம்' விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்வாகியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
1 min
ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே
1 min
இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது
வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்
1 min
91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min
மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ: 59 பேர் உயிரிழப்பு
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.
1 min
டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு
இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.
1 min
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்
விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
1 min
ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவர் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் திரளானோர் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
1 min
நெல்லிவனநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம்
திருவாரூர் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min
வாழப்பாடி அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான 'கல்திட்டை'
வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தில் காணப்படும் 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்களின் ஈமச்சின்னமான கல்திட்டை.
1 min
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
ரூ. பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only