Dinamani Pudukkottai - March 20, 2025

Dinamani Pudukkottai - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Pudukkottai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Pudukkottai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
1 min
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளர் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் உத்தரவிட்டார்.
1 min
பெண்ணை தாக்கியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள முண்டான்பட்டியில் பெண்ணைத் தாக்கிய நபரை பூதலூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
இதயா மகளிர் கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறப்பு
கும்பகோணத்தில் புதன்கிழமை இதயா மகளிர் கல்லூரி சார்பில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
பொதுத்தேர்வு: கந்தர்வகோட்டையில் சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பெருங்களூர்-ஆதனக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரசு பொது தேர்வான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதல் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத கிராமப்புறங்களில் இருந்து நகர்புற தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
1 min
வீடு புகுந்து நகைகள் திருடிய சகோதரர்கள் இருவர் கைது
பேராவூரணி அருகே வீடு புகுந்து நகைகள் திருடிய சகோதரர்கள் இருவரையும் போலீஸார் புதன்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
1 min
விடுதி காப்பாளர் மாற்றம்: பார்வையற்ற மாணவர்கள் தர்னா
தஞ்சாவூர் அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதி காப்பாளர் மாற்றப்பட்டதைக் கண்டித்து, 150 மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி வைக்கக் கோரிக்கை
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கோடை கால குடிநீர்த் தொட்டி அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
1 min
ஜி.ஆர். மூப்பனார் நினைவு நாள் நிகழ்வு
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே த.மா.கா. மூத்த தலைவர் ஜி.ஆர். மூப்பனார் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூரில் பாம்பே ஸ்வீட்ஸ், குருதயாள் சர்மா, லட்சுமி அம்மாள் அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை (மார்ச் 17) நடைபெற்றது.
1 min
வீடு புகுந்து பெண்ணின் தங்கச்சங்கிலி பறிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வீரப்புடையான்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் பெண்ணிடம் ஒன்றரைப் பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
1 min
அரசு மகப்பேறு மருத்துவமனையில் உதவி மையம் திறப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில், நோயாளர்களின் உறவினர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கும் வகையிலான 24 மணி நேர உதவி மையம் (சிஇஎம்ஓஎன்சி) புதன்கிழமை திறக்கப்பட்டது.
1 min
கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் ரத்ததான முகாம்
கும்பகோணத்தில் புதன்கிழமை ஸ்ரீ நிவாச ராமானுஜர் மையம் சாஸ்த்ரா நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min
மக்கள் நேர்காணல் முகாமில் 293 பேருக்கு ரூ. 1.55 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் புதன் கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 293 பயனாளிகளுக்கு ரூ. 1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை வழங்கினார்.
1 min
பேராவூரணி வாரச்சந்தையை மேம்படுத்த முடிவு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வாரச்சந்தை ஏற்கெனவே இயங்கி வந்த இடத்திலேயே அனைத்து வசதிகளுடன் 24 ஆயிரம் சதுர அடியில் அமைக்க புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1 min
மதுக்கடையில் முதல்வர் படம் பாஜகவினர் 20 பேர் கைது
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையில் முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
புதுக்கோட்டை அருங்காட்சியகம் மேம்படுத்தப்படுமா?
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தை மேம்படுத்த அரசு தற்போதைய நிதிநிலைக் கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடுமா என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min
நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருச்சியில் நிதி நிறுவன மோசடி வழக்குத் தொடர்பாக மேலும் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
இலங்கை நீதிமன்றம் உத்தரவு
1 min
கந்துவட்டி தகராறில் முதியவர் உயிரிழப்பு
தஞ்சாவூரில் கந்துவட்டி தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்ததால், திமுக நிர்வாகி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
1 min
ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கில் தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தனர் போலீஸார்
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
1 min
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மீதான புகார்: டிஜிபி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் அளித்த புகார் குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
2 சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் அரியலூர் தம்பதி கைது
கடலூர் அருகே இரு சிறுமிகளை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதான வழக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
தேசிய நெடுஞ்சாலையில் ரௌடி வெட்டிப் படுகொலை
பவானி அருகே பட்டப்பகலில் ரௌடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
1 min
பாம்பன் மீனவர்கள் 11 பேர் கைது
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
பொது இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு உத்தரவு
பொது இடங்களில் நடப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களில் அகற்ற வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
பர்கூர் அருகே தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
டாஸ்மாக் விசாரணைக்கு தடை கோரி மனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min
பாடப் புத்தகங்கள் முறைகேடாக விற்பனை 2 பேர் பணி நீக்கம், 3 பேர் பணியிடை நீக்கம்
தமிழக அரசின் பாடப் புத்தகங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக நான்கு மண்டல அதிகாரிகள் உள்பட ஐந்து பேர் மீது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
மது அருந்தி வாகனம் ஓட்டியதால் அபராதம் விதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை
வேலகவுண்டம்பட்டியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை அடுத்து போலீஸார் அபராதம் விதித்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தங்க நகை விற்பனையில் தரக் குறியீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியாவில் மொத்தம் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில், தங்க நகை விற்பனையில் 343 மாவட்டங்களுக்கு மட்டும் ‘ஹால்மார்க்’ தரக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டது ஏன்? இதனால், பிற மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாதா என கேள்விகள் எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
2 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
1 min
வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: அண்டை மாநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
பேரவையில் தகவல்
1 min
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
1 min
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
1 min
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
1 min
பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
சட்டவிரோத தகவல்களை சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும்
மத்திய இணையமைச்சர் ஜிதின் பிரசாதா
1 min
மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
'தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை நடைமுறையின் கீழ் எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உறுதி தெரிவிக்கப்பட்டது.
1 min
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
ஜிடிபி-யில் சுகாதாரச் செலவினம் 1.84% இருந்து 2.5%-ஆக உயரும்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான செலவினம் தற்போது 1.84 சதவீதமாக உள்ளது; விரைவில் இது 2.5 சதவீதமாக உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை (60) உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
மணிப்பூர்: பழங்குடியினர் இடையே மீண்டும் மோதல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
1 min
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
1 min
காஸா நிலவரம்: இந்தியா கவலை; பாதிக்கப்பட்டோருக்கு உதவ அழைப்பு
காஸா நிலவரம் குறித்து கவலை தெரிவித்த இந்தியா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
1 min
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு ஆஜர்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு
1 min
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
மாலத்தீவுகளை வென்றது இந்தியா
சர்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 3-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளை புதன்கிழமை வென்றது.
1 min
மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் போட்டியின் இந்த சீசனில் மும்பை இண்டியன்ஸின் முதல் ஆட்டத்தில் அந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவிருக்கிறார்.
1 min
ஏப்ரல் 6 ஆட்டம் தேதி மாற்றம்?
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் மோதும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு தேதிக்கு மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
டி20 தரவரிசை: 2-ஆம் இடத்தில் அபிஷேக், வருண்
ஐசிசி-இன் சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா பேட்டர்கள் பிரிவிலும், வருண் சக்கரவர்த்தி பௌலர்கள் பிரிவிலும் 2-ஆம் இடத்தில் நிலைக்கின்றனர்.
1 min
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் தாடர்ந்தது.
1 min
நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.21,085 கோடியாக சரிந்துள்ளது.
1 min
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனையானது.
1 min
திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து உரிய அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
திருக்குறள் முதலாவதாக மலையாளத்தில்தான் மொழிபெயர்ப்பு
திருக்குறள் பிற மொழிகளில் மலையாளத்தில்தான் முதல்முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது என்றார் திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தின் மனோன்மணி யம் சுந்தரனார் திராவிடப் பண்பாட்டு மைய இயக்குநர் ப. ஜெயகிருஷ்ணன்.
1 min
நாகூர் தர்காவில் இஃப்தார் நோன்பு துறப்பு
நாகூர் தர்காவில் புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர்.
1 min
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்
மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
1 min
Dinamani Pudukkottai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only