Dinamani Villupuram - March 26, 2025

Dinamani Villupuram - March 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 26, 2025
சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, 'சௌகத்-ஏ-மோடி' எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.
1 min
உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தேர்தல் நடத்த முடிவு
நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
1 min
தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு ஆய்வு
கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
1 min
தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
'தமிழால் முடியும்' வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி இன்று தொடக்கம்
தமிழ் வளர்ச்சித் துறையின் 'தமிழால் முடியும்' வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி புதன் கிழமை (மார்ச் 26) தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை (மார்ச் 28) வரை கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
1 min
திண்டிவனம் சார் - ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து
திண்டிவனம் சார் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
1 min
கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min
பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம், மார்ச் 25: பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
காலநிலை மாற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கு
கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூர் டி.எஸ்.எம்.ஜெயின் பொறியியல் கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பசுமை கட்டடங்கள், பசுமை திறன் மேம்பாடு மற்றும் நிலையான நடைமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
தனியார் பேருந்துகள் மோதல்: 13 பேர் காயம்
விழுப்புரம் அருகே தனியார் சொகுசுப் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
1 min
விவசாயிகளுக்கு அங்கக உரம் தயாரிப்பு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் அறிவியல் இறுதியாண்டு மாணவிகள் 13 பேர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 5-ஆம் தேதி முதல் வேளாண் அனுபவ பணி மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
நாட்டுத் துப்பாக்கி வெடித்தலில் இளைஞர் காயம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே முயல் வேட்டையின்போது நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் காயமடைந்தார்.
1 min
காசநோய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
திண்டி வனத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்னா
தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு சார்பு) விழுப்புரத்தில் உள்ள மின் வாரிய மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மது விலக்கு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1 min
விவசாயிகளுக்கு பப்பாளி மரக்கன்றுகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பப்பாளி மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
இடிந்து விழுந்த பயணியர் நிழற்கூடம் சுற்றுச்சுவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்கூடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
மார்ச் 28-இல் விற்பனையாளர்கள், கொள்முதல் செய்வோர் சந்திப்பு கூட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2024 - 25ஆம் ஆண்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தனிநபர் உற்பத்தி பொருள்கள், உற்பத்தியாளர் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக மொத்த கொள்முதலாளர்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) நடைபெறவுள்ளது.
1 min
மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு
சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.
2 mins
தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ. 240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 65480-க்கு விற்பனையானது. அதன்படி கடந்த 5 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,000 குறைந்துள்ளது.
1 min
தமிழகத்தில் மார்ச் 29 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 26) முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
கர்ப்பிணி வீட்டுக்கு சென்று சிசுவின் பாலினத்தை கண்டறிந்த மூவர் கைது
கடலூர் மாவட்டம், வேப்பூரில் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக இரு பெண்கள் உள்பட மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
புதிய தொழிற்பேட்டைகள் - கொலுசு உற்பத்தி வளாகம்
முதல்வர் திறந்து வைத்தார்
1 min
ரயில்வே அதிகாரிகளின் தண்டனைக் காலம் குறைப்பு
ரயில் பாதைப் பணியின் போது மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் மூவரின் சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி
ஓட்டுநர் பணியிடை நீக்கம்
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மே 9-இல் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இறுதித் தேர்வான இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
1 min
அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்
அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.
1 min
கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப். 15-இல் இறுதி விசாரணை
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!
நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.
3 mins
தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க மாட்டோம்
அமைச்சர் கே.என்.நேரு
1 min
அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!
மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
1 min
அமெரிக்கர்களும் விரும்பும் ஆவின் நெய்
ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
1 min
கிராமங்களிலும் கட்டுநர்கள் நியமனம் அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி
நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநர்கள் நியமிக்கப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும் நிதித் தட்டுப்பாடு
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
1 min
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை
1 min
ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்
அமைச்சர் அறிவிப்பு
1 min
மத்திய அரசால் சொத்து வரி உயர்வு: கே.என்.நேரு
சொத்து வரியை உயர்த்தினால்தான், தமிழகத்துக்கான நிதி வரும் என்று மத்திய அரசு கூறியதால் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது
கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
1 min
காலமானார் ஷிஹான் ஹுசைனி
நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி (60) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.
1 min
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை செவ்வாய்க்கிழமை நீட்டித்தது.
1 min
உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சர் பதில்
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.
1 min
35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டி உள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
1 min
ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர் பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீரில் நீர்வளத் துறை பணியாளர்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத்துறை அதிகாரி
கனடா பொதுத் தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு
தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
1 min
ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக் காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.
1 min
பிரிவினைவாதத்தை கைவிடுவதாக 2 ஹுரியத் அமைப்புகள் அறிவிப்பு
பிரிவினைவாதத்தைக் கைவிடுவதாக ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த 2 அமைப்புகள் அறிவித்துள்ளன; இது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
1 min
சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை
1 min
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடரும் பாகிஸ்தான்
ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
1 min
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்க சுற்றில் சுனில்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில்குமார் ஆடவர்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளார்.
1 min
இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்?
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணைய வழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.
1 min
முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.
1 min
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
உலக கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
2 mins
கருங்கடல் போர் நிறுத்தத்துக்கு ரஷியா - உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா
கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
1 min
10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
1 min
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி ஏழாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
கரூர் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி, மேலும் நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
1 min
துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கியத் தளபதிகளுக்கு பிரிட்டன் தடை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
1 min
ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி
1 min
எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.
1 min
டாஸ்மாக் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு களின் விசாரணையிலிருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்தது.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only