Dinamani Dindigul & Theni - March 22, 2025Add to Favorites

Dinamani Dindigul & Theni - March 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Dindigul & Theni along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Dindigul & Theni

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Dindigul & Theni

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 22, 2025

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

1 min

தில்லி நீதிபதி மீது விசாரணை

வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்

1 min

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வர் பாராட்டு

நிதிநிலை அறிக்கை மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

1 min

ஊழலை மறைக்கவே மொழிப் பிரச்னை

'ஊழலை மறைக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே மொழிப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

1 min

உலக தண்ணீர் தினம்: கிராம சபைக் கூட்டம் ஒத்திவைப்பு

உலக தண்ணீர் தினத்தை (மார்ச் 22) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டம் வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 min

கல்லூரி ஆண்டு விழா

கல்லூரி அடுத்த தாமரைப்பாடி புனித அந்தோணியார் கலைக் கல்லூரியில் 18-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

காந்திகிராம பல்கலை.யில் தேசிய பயிலரங்கு

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் புவிசார் தகவல் தொழில்நுட்ப மையம், ரெட் பிளானட் ஸ்பேஷியல் சொல்யூஷன் (இந்தியா) நிறுவனம் சார்பில், ஒருநாள் தேசிய பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பழனி பகுதியில் நெல் பயிரில் மகசூல் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பழனி பகுதியில் 650-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

2 mins

உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் இடநெருக்கடி

சாலையில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

1 min

பழனியில் பாமக செயற்குழுக் கூட்டம்

பழனியில் பாமக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம்

கோயில் கட்டியது தொடர்பாக தகவல் தர தாமதித்த போடி வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில தகவல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

1 min

தொழிலாளி தற்கொலை

போடி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஒட்டன்சத்திரம் சந்தையில் அவரைக்காய் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் அவரைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் வெள்ளிக்கிழமை ரூ.77-க்கு விற்பனையானது.

1 min

கஞ்சா விற்ற இருவர் கைது

தேனி அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேருவதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

1 min

மனைவியைத் தாக்கிய கணவர் மீது வழக்கு

போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

கற்ற கல்வியைப் பத்திரப்படுத்தாமல் பயன்படுத்துவது அவசியம்

கற்ற கல்வியைப் பத்திரப்படுத்தாமல் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வலியுறுத்தினார்.

1 min

அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு

பழனி பேருந்து நிலையத்தில் மது போதையில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்த நபர் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.

1 min

தொகுப்பு வீட்டின் சுவர், மேற்கூரை பூச்சு விழுந்ததில் தொழிலாளி காயம்

பழனியை அடுத்த கீரனூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்தும், மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்தும் விழுந்ததில் தொழிலாளி காயமடைந்தார்.

1 min

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

உலக வன நாளை முன்னிட்டு, போடி அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மலைச் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து

கொடைக்கானல் மலைச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர்.

1 min

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு: பள்ளி மாணவர்கள் அவதி

கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min

பாம்பன் மீனவர்கள் 14 பேர் அபராதத்துடன் விடுதலை

பாம்பன் மீனவர்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

விவசாயிகள் நில விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்

1 min

காரைக்குடியில் ரௌடி வெட்டிக் கொலை

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை ரௌடியை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தொகுதி மறு வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது

தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள்

சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, கம்பம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

1 min

கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் புதிய கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி, பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு: திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி பெண் தலைவர் தோல்வி

நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில், திமுகவைச் சேர்ந்த கொடுமுடி பேரூராட்சி பெண் தலைவர் தோல்வி அடைந்தார்.

1 min

சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப் பிடிப்பு

சென்னை கிண்டியில் தப்பியோட முயன்ற ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

1 min

திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி

திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்தார்.

1 min

சவால்களை வென்ற சாதனை!

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பி வரலாறு படைத்திருக்கிறார்கள்.

2 mins

ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!

கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!

3 mins

மனிதப் பேரவலம்!

மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

2 mins

தெரிவித்தார்

க அரசு 73 அண்டு ங்கிய கடன் ரூ.3.18 காமு.: அரசு 4 அண்டுக ங்கியது ரூ.4.53 லட்சம்

3 mins

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

2 mins

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதி நிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.

1 min

கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்

'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

பாமகவினர் குறித்த கருத்து: முதல்வர் தலையீட்டால் நீக்கம்

பாமகவினர் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

1 min

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சர்

குறுகலான சாலைகளில் சிற்றுந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

1 min

எம்எல்ஏ-க்களை பேருந்தில் வழியனுப்பிய அமைச்சர் அதிமுக கோரிக்கை ஏற்பு

அதிமுக கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினர்களை அவர்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தார்.

1 min

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

1 min

சென்னை - திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்டமில்லை

மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்

1 min

நானோ உரங்கள் உற்பத்தியில் ரூ.300 கோடி தனியார் முதலீடு

மத்திய அரசு தகவல்

1 min

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது

'பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது' என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.

1 min

தொகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை

எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

1 min

நதிநீர் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை உருவாக்க முயற்சி

மத்திய அமைச்சர் தகவல்

1 min

கேள்வி நேரத்துக்குப் பதிலாக விவாதம்; மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம், தனிநபர் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 min

சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கை-கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸி.

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

சங்கர் முத்துசாமி அசத்தல் வெற்றி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

1 min

ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.

1 min

காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

1 min

விலை உயரும் டாடா வர்த்தக வாகனங்கள்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

1 min

ரூ.5,000 கோடி திரட்டுகிறது இந்தியன் வங்கி

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.

1 min

சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிவில் தொடங்கினாலும் பின்னர் \"காளை\" ஆதிக்கம் கொண்டது.

1 min

3 சதவீதம் உயர்ந்தது வீடுகள் விலைக் குறியீடு

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விலைக் குறியீடு 3.1 சதவீதம் உயர்ந்தது.

1 min

சூடான் அதிபர் மாளிகையை மீட்டது ராணுவம்

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை துணை ராணுவப்படையான ஆர்எஸ்எஃபிடமிருந்து மீட்டதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min

அமெரிக்க கல்வித் துறை கலைப்பு

அமெரிக்க அரசின் கல்வித் துறையைக் கலைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

1 min

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவகாரம்: குமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை' என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.

1 min

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 காலிப் பணியிடங்கள்

விண்ணப்பப் பதிவு தொடக்கம்

1 min

கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம்

மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min

திருச்சியில் ரூ. 290 கோடியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்

காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

1 min

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்

மாணவர்கள் கருத்து

1 min

ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only