Dinamani Tiruvannamalai - April 06, 2025

Dinamani Tiruvannamalai - April 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 06, 2025
தாது மணல் முறைகேடு வழக்கு: 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தாது மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழகம் முழுவதும் தனியார் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், தொடர்புடையவர்களின் வீடுகள் என சுமார் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min
தமிழக மீனவர்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு
இலங்கை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினார்.
2 mins
தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் பேரிடர் நிதி: மத்திய அரசு ஒப்புதல்
கடந்த ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி, பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு கூடுதல் பேரிடர் நிதி யாக ரூ.1,280.35 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம்; டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் தீ
அம்பத்தூரில் தனியார் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சனிக்கிழமை சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
1 min
திருவண்ணாமலையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மற்றும் மேற்கு மின்வாரிய கோட்டங்களின் சார்பில், மின் நுகர்வோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
ஆம்பூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
போதை மாத்திரைகள் கடத்தல்: 2 இளைஞர்கள் கைது
அரக்கோணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
புதுச்சேரி அருகே அரசியல் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை
தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்பதால், மாணவர்கள் தோல்விகளை ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.
1 min
ஊரக வளர்ச்சி வங்கி பேரவைக் கூட்டம்
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீபெரிய நாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
செங்கத்தில் மழையால் மின்சாரம் துண்டிப்பு
செங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள், தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
1 min
குப்பனத்தம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
செங்கம் அருகேயுள்ள குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு சனிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
1 min
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் 200 மனுக்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.
1 min
அதிமுகவினர் திண்ணை பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நூற்றாண்டு விழா
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நூற்றாண்டு விழா நடைபெற்றது.
1 min
பாஜகவினர் வீடுகளில் கட்சிக் கொடியேற்ற வலியுறுத்தல்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள பாஜக அனைத்து நிர்வாகிகள் வீடுகளில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
1 min
தனியார் நிறுவனத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான தரவுகள் திருட்டு
ஆவடி அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தரவுகளை திருடிய வழக்கில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த மருத்துவரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கோயில் மேற்பார்வையாளரைக் கண்டித்து இந்து முன்னணியினர் தர்னா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பெண் துப்புரவுப் பணியாளரிடம் பாலியல் ரீதியாக பேசி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக, கோயில் மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை பணிநீக்கம் செய்து, கைது செய்யக் கோரி இந்து முன்னணியினர் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min
பனியன் நிறுவனம், பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ விபத்து
திருப்பூர் அருகே பனியன் நிறுவனம் மற்றும் பின்னலாடை கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
1 min
ஓய்வுபெற்ற விஏஒ வீட்டில் 20 பவுன் கொள்ளை வழக்கு: இருவர் கைது
தம்மம்பட்டி அருகே மண்மலையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை
ரூ.100 கோடி வங்கிக் கணக்குகள் முடக்கம்
1 min
வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து ஏப்.8 இல் விசிக ஆர்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்.8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
தமிழகத்துக்கு பேரிடர் நிதி ரூ.522 கோடி ஒதுக்கீடு: எல்.முருகன் வரவேற்பு
தமிழகத்துக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ. 522 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றுள்ளார்.
1 min
அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி
கடந்த கால அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
விளையாட்டுத் துறை புதிய திட்டங்கள்: துணை முதல்வர் ஆலோசனை
விளையாட்டுத் துறை சார்பிலான பெரும் திட்டங்கள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
1 min
தர்ப்பூசணி சர்ச்சை: சென்னை உணவுப் பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்
தர்ப்பூசணி தொடர்பான சர்ச்சையில் சிக்கிய சென்னை மண்டல உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1 min
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வள்ளலைப் போற்றுவோம்!
இந்த உலகத்தில் வாழ்வோர் இருவகையினர். தனக்காகவே மட்டும் வாழ்ந்து மறைபவர் கள் ஒருவகையினர். இவர்களை அகங்காரத்தார் என்பர். மற்றொரு வகையினர் பிற உயிர்களுக்காகவே வாழ்ந்து நிறைபவர்கள். இவர்களை மமகாரத்தார் என்பர். அறிவுடையவர்கள் என்போர் மமகாரத்தார் வகையைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் திருவள்ளுவர், அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை என்றார்.
2 mins
காட்டுற மொழிதலில் ஈடில்லாப் புலவர்!
வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டை புகும் போரில் சிறந்து பொலிவாகும்- சீருற்ற செக்கோல மேனித் திருமலைராயன் வரையில் வைக்கோலும்மால் யானை ஆம்.
1 min
வாளின் மேல் நின்று செய்யும் தவம்!
‘வாளின் மேல் நின்று செய்யும் தவம்’ என்பது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தடம் மாறிவிடாமல் நடப்பது மிகச் சிரமம் என்பதை விளக்கக் கம்பன் தரும் உவமையாகும்.
1 min
நில அபகரிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் மனைவியின் மனு தள்ளுபடி
தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
மணிப்பூர்: மைதேயி, குகி சமூகப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக மைதேயி மற்றும் குகி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: முதல்வர் ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு
கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலையை நிறுவும் தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கடிதம் எழுதியுள்ளார்.
1 min
வக்ஃப் மசோதாவுக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆர்எஸ்எஸ்
'வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு கிறிஸ்தவர்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப நீண்ட காலம் ஆகாது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
தேவாலய சொத்துகள் குறித்த கட்டுரையால் ஆர்எஸ்எஸ் உண்மை முகம் அம்பலம் | மியான்மருக்கு 442 டன் உணவுப் பொருள்கள் உதவி
நாட்டில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரை மூலம் அந்த அமைப்பின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
1 min
தேவாலய சொத்துகள் குறித்த கட்டுரையால் ஆர்எஸ்எஸ் உண்மை முகம் அம்பலம்
நாட்டில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரை மூலம் அந்த அமைப்பின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
1 min
அமெரிக்க வரி விதிப்பு எதிர்வினையாற்றும் முன் அனைத்து தரப்பினருடன் ஆலோசனை
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
அமெரிக்காவைப் போல இந்தியாவும் வரி விதிக்க வேண்டும்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவும் தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க பிற நாடுகள் மீது அத்தகைய வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
மியான்மருக்கு 442 டன்ன உணவுப் பொருள்கள் உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 442 மெட்ரிக் டன்ன உணவுப்பொருள்கள், அந் நாட்டு அரசிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
1 min
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் என்ஜிஓ வழக்கு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
பிரதமருடன் இலங்கை தமிழ் தலைவர்கள் சந்திப்பு
தமிழர்களின் உரிமைகளை பேண அரசுக்கு அழுத்தம் அளிக்க வலியுறுத்த
1 min
இந்தியா- இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள்
இந்தியா, இலங்கை இடையே பல்வேறு துறைகளில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் அநுரகுமார திசாநாயக முன்னிலையில் கொழும்பில் சனிக்கிழமை கையொப்பமாகின.
1 min
இந்தியா, சீனா பணக்கார நாடுகள்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
இந்தியா மற்றும் சீனா பணக்கார நாடுகள் என்று தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, 'மியான்மர் நிலநடுக்கத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவத் தயாராக இருந்தாலும், இதுபோன்ற உலகளாவிய பேரிடர்களின் போது அனைத்து நாடுகளும் உதவ முன்வர வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
1 min
ஆயுதங்களைக் கைவிடுங்கள்: நக்ஸல்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
'நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளைக் குறைக்க சட்ட அமைச்சகம் நடவடிக்கை
மத்திய அரசு தொடர்பான வழக்குகளைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
1 min
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா ரகசிய பதவியேற்பு
வழக்குரைஞர்கள் சங்கம் குற்றச்சாட்டு
1 min
மேற்கு வங்கம்: தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி
மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இவர்களில் தகுதியுள்ளோருக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான வழிமுறையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாஜக எம்.பி.யும், முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
சென்னையில் வென்றது டெல்லி
15 ஆண்டுகள் கழித்து
2 mins
இரண்டாம் கட்ட அரையிறுதியில் கோவா - பெங்களூரு இன்று மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக இரண்டாம் கட்ட அரையிறுதியில் எஃப்சி கோவா-பெங்களூரு எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை பட்டோர்டா நேரு மைதானத்தில் மோதுகின்றன.
1 min
அரையிறுதியில் பெகுலா-அலெக்ஸான்ட்ரோவா, சோஃபியா கெனின்-அனிஸிமோவா மோதல்
சார்ல்ஸ்டன் ஓபன் டபிள் யுடிஏ டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஜெஸிக்கா பெகுலா-அலெக்ஸான்ட்ரோவா, சோஃபியா கெனின்-அனிஸிமோவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
இன்று ராம நவமி திருநாள்
ராம நவமி திருநாளையொட்டி, உத்தர பிரதேசம் அயோத்தி நகரில் உள்ள ராமர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏப். 6 அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.
1 min
தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து.
1 min
மார்ச்சில் மாற்றமில்லா டாடா மோட்டார்ஸ் விற்பனை
கடந்த மாதம் 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 66,539.6 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
தூத்துக்குடி வஉசி துறைமுக வருவாய் 7.78 சதவீத வளர்ச்சி
தூத்துக்குடி வ.உ.சி தம்பரனார் துறைமுகத்தின் மொத்த வருவாய், 2024-25-ஆம் நிதியாண்டில் 7.78 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
யூனியன் வங்கியின் கடனளிப்பு 9% அதிகரிப்பு
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் யூனியன் வங்கியின் கடனளிப்பு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவில் 8.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
1 min
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.9 அலகு களாகப் பதிவானது.
1 min
அமெரிக்கா: டிக்டாக்குக்கு மேலும் 75 நாள் அவகாசம்
தங்கள் நாட்டு விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக பிரபல விடியோ பகிர்வுச் செயலியான டிக்டாக்குக்கு அமெரிக்க அரசு மேலும் 75 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
1 min
கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் கின்னஸ் சாதனை படைத்த பெருச்சாளி!
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிகாத குண்டுகளை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து ஆப்பிரிக்க பெருச்சாளியொன்று கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
1 min
அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு
அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சர்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.
1 min
செலன்ஸ்கி ஊரில் 18 பேர் உயிரிழப்பு
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரீவ்ரீயில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
1 min
பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராமேசுவரத்துக்கு வருகை தருகிறார்.
1 min
பொறியியல் துறை சாதனைக்கு மைல் கல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே அமைக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) திறக்கப்படும் பாம்பன் புதிய ரயில் பாலம் இந்திய பொறியியல் துறையின் சாதனைக்கு மைல் கல்லாகக் குறிப்பிடப்படுகிறது.
1 min
தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.2000 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது.
1 min
நாளை திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
1 min
கோடையில் கொட்டித் தீர்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு
கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
1 min
உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்களைத் திறந்துவைக்க சனிக்கிழமை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1 min
கும்பகோணம் கொழுந்து வெற்றிலை
‘கருங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என 1900 ஆம் ஆண்டுகளில் பாடினார் மகாகவி பாரதி.
1 min
சமுத்திரக்கனின் பைலா
இயக்குநர் ராசய்யா கண்ணன் 'கதையல்ல நிஜம்' படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வரும் படம் 'பைலா'.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only