Dinamani Thoothukudi - May 18, 2025

Dinamani Thoothukudi - May 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 18, 2025
வெளிநாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
1 min
கன்னியாகுமரியில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி
கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், தேசியக் கொடி ஏந்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோவில்பட்டியில் பெண் தற்கொலை
கோவில்பட்டியில் பெண் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
நாகர்கோவிலில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை மேயர் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
கருங்கல் பகுதிகளில் சாரல் மழை
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
1 min
ரோகிணி பொறியியல் கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கு
அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில், வேளாண் தொழில்நுட்பத் துறை சார்பில் உணவுப் பாதுகாப்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
1 min
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகக் கூட்டம்
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் கோவில்பட்டியில் உள்ள புனித ஓம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நாகர்கோவிலில் மே 24இல் மெகா வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர்
நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 24) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா தெரிவித்தார்.
1 min
தென்காசியில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தென்காசி மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பிளஸ் பொதுத் தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
வேதம்புதூர் அரசுப் பள்ளி 100% தேர்ச்சி
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், வேதம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
1 min
பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98% தேர்ச்சி
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
அம்பை தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி...
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
1 min
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு
தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
1 min
திசையன்விளை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
அம்பை அரசுப் பள்ளி மாணவியர் பொதுத் தேர்வுகளில் சாதனை
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆர். எம்.வி. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
1 min
முக்கூடல் பூ விஜேஷ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் பள்ளி 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
பிளஸ் 1 தேர்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி 100% தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
1 min
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min
754 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்களை விஜயநாராயணம் அருகே உள்ள தனியார் எரியூட்டுமையத்தில் சனிக்கிழமை காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர்.
1 min
மார்த்தாண்டம் அருகே ஆள்மாறாட்டம் செய்து வெளிநாடு சென்றவர் கைது
மார்த்தாண்டம் அருகே மற்றொருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, ஆள்மாறாட்டம் செய்து வெளிநாடு சென்ற கட்டுமானத் தொழிலாளியை போலீஸார் 3 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்தனர்.
1 min
திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
1 min
புளியங்குடியில் மின்னணு சாதன கிடங்கில் தீவிபத்து
புளியங்குடியில் உள்ள மின்னணு சாதனக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து நேரிட்டது.
1 min
சோ.மா.ராமச்சந்திரனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
திமுகவின் முன்னோடியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்: தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு
கரூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
1 min
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
1 min
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.
1 min
மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்
பள்ளிக் கல்வித் துறை
1 min
சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்
இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்
1 min
வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் கோவையில் கைது
உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக கோவையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்
1 min
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 6 பவுன் நகைகள் கொள்ளை
கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்
நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.
1 min
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
முனைவர் விமலா அண்ணாதுரை
2 mins
உண்மையும், உண்மையாக இருத்தலும்!
‘நான் எப்போதுமே உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன ஆகப் பெரிய பொய் அதுவாகத்தான் இருக்க முடியும்.
2 mins
அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை
சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
1 min
தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
1 min
தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி
தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை
தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
1 min
6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்
வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக் கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி
பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.
1 min
அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்
இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
1 min
இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி
புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min
செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது
கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.
1 min
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்
சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
1 min
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
1 min
இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது
இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கொல்கத்தாவை வெளியேற்றியது மழை
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
1 min
புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு
புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பிரக்ஞானந்தா சாம்பியன்
ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
1 min
90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்
1 min
இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, டென்னிஸ் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்
இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.
1 min
நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்
நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
1 min
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்
காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
1 min
சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
1 min
யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!
லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.
2 mins
பொய்க்கால் பொய்க்கால் குதிரை...
ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.
2 mins
சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...
வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.
2 mins
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
எப்படி செல்வது...
2 mins
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only