CATEGORIES

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சீன சரக்குக் கப்பலால் பரபரப்பு
Dinamani Thoothukudi

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சீன சரக்குக் கப்பலால் பரபரப்பு

தூத்துக்குடி, மார்ச் 24: சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த கப்பலால் துறைமுக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
March 25, 2020