Dinamani Thoothukudi - April 16, 2025

Dinamani Thoothukudi - April 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 16, 2025
சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
1 min
மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
கோவில்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை திருட்டு
கோவில்பட்டி அருகே ஜல்லிக்கட்டுக் காளையைத் திருடிச் சென்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயிலலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி கல்வி பயிலலாம் என, ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
1 min
மீனவக் கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்: எம்எல்ஏ வலியுறுத்தல்
இனயம்புத்தன்துறை, ராமன்துறை மீனவக் கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என, கிள்ளியூர் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
1 min
அதிமுகவைச் சேர்ந்த 10 மீனவ பிரமுகர்களுக்கு நிதியுதவி
நாகர்கோவிலில், நலிந்த நிலையிலுள்ள அதிமுகவைச் சேர்ந்த 10 மீனவப் பிரமுகர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
1 min
காணாமல்போன மீனவர் குடும்பத்துக்கு எம்.பி. நிதி
கடலில் காணாமல்போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு விஜய் வசந்த் எம்.பி. நிதியுதவி வழங்கினார்.
1 min
அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி; இளைஞர் கைது
இரணியலில் அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இளைஞரை இரணியல் போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்து பணத்தை மீட்டனர்.
1 min
ஆறுமுகனேரியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆறுமுகனேரியில் மதுக்கடை மற்றும் மதுபானக் கூடம் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1 min
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை
தூத்துக்குடி புறநகர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.
1 min
விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில், கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி மாவட்ட அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
மயிலாறு பகுதியில் சூரியசக்தி மின்வேலி அமைக்க ஆய்வு
கோதையாறு அருகே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மயிலாறு அரசு தொடக்கப் பள்ளி அருகே சூரியசக்தி மின் வேலி அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டக் குழுவினர் (எஸ்.ஏ.டி.பி) செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வியாழக்கிழமை (ஏப். 17) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
திருச்செந்தூர் அருகே அன்னதானம்
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
1 min
42 போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் சிறப்பாகப் பணியாற்றிய 42 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
1 min
அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையம் முன் பாக ஒப்பந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் (படம்)நடத்தினர்.
1 min
குமரி திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் தரிசனம்
கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் தமிழ் புத்தாண்டு நாளான திங்கள்கிழமை (ஏப்.14) 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1 min
கோவில்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 41ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
1 min
பூவுடையார்புரம் கோயிலில் திருவிளக்கு பூஜை
சாத்தான்குளம் ஒன்றியம் பூவுடையார்புரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருவிளக்கு பூஜை (படம்) திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழப்பு
கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
மெஞ்ஞானபுரம் அருகே கொலை வழக்கில் இளம்பெண் கைது
மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 7.5 பவுன் நகையை மீட்டனர்.
1 min
பாபநாசத்தில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக 3 இளைஞர்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் சித்திரை விஷு திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பாளை.யில் வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min
சுந்தரனார் பல்கலை.யில் பேராசிரியர்கள் போராட்டம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
2026 தேர்தலில் நாம் இந்தியர் கட்சி 120 தொகுதிகளில் போட்டி
2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் நாம் இந்தியர் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்றார், அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா.
1 min
குமாரகோவில் கோயிலில் மத்திய இணையமைச்சர் தரிசனம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் திரைப்பட நடிகரும் மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
திரேஸ்புரத்தில் சிறுபடகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சிறு படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min
கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
1 min
வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: கட்சித் தலைவர்கள் கண்டனம்
பள்ளி மாணவர், சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
‘சாஸ்த்ரா’-வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியும் சனிக்கிழமை (ஏப்.12) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
1 min
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
இருவருக்கு சிறந்த திருநங்கை விருது
சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
உயர் கல்வியில் கவனம் தேவை
மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது.
2 mins
மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!
காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.
3 mins
ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்
நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.
2 mins
விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?
முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
1 min
மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை
பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
1 min
மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்
மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்
அரசுக்கு விசிக வலியுறுத்தல்
1 min
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி காங்கிரஸ், அம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
பியர்ல் அக்ரோ கார்பரேஷன் லிமிடெட் (பிஏசிஎல்) நிறுவனத்தின் ரூ.48,000 கோடி மோசடி தொடர்பான வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் கச்சாரியா வாஸ், பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் குல்வந்த் சிங் ஆகியோரின் வீடுகள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.
1 min
ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு
1 min
பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
1 min
நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்
அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
1 min
வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
1 min
ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.
1 min
புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
1 min
வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.
1 min
சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா
சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
1 min
அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு
'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
1 min
அல்கராஸ், ரூட் முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்
பஞ்சாப் அசத்தல் வெற்றி
1 min
பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை
பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.
1 min
நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.
1 min
அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 min
இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ். ஸ்டேன்லி (60) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
1 min
தாம்பரம், நாகர்கோவிலில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.
1 min
புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
1 min
முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only