Dinamani Thoothukudi - April 12, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - April 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 12, 2025

இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி

2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு

2 mins

பவுன் ரூ. 70,000-ஐ நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ. 69,960-க்கு விற்பனையானது.

1 min

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.

1 min

திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

1 min

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நக்ரிக் அபுர்தி நிகாம் (என்ஏஎன்) திட்ட ஊழல் வழக்கு விசாரணையை அந்த மாநிலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத்துறை மதிப்பளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.

1 min

பேருந்தில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் திருட்டு

தக்கலையில் இருந்து பேருந்தில் சென்ற இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.

1 min

கார் நிறுவனம் ரூ.4.08 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த கார் உரிமையாளருக்கு ரூ.4.08 லட்சம் இழப்பீடு வழங்க கார் நிறுவனத்திற்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

1 min

தூத்துக்குடியில் ரூ.94.54 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி 3ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்திற்கு கீழ் ரூ.94.54 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

திருச்செந்தூர் வட்டத்தில் ஏப்.16-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருச்செந்தூர் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஏப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தெரிவித்துள்ளார்.

1 min

பைக் மீது கார் மோதிய விபத்தில் காயமுற்றவருக்கு ரூ. 1.14 கோடி இழப்பீடு

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவிட்டது.

1 min

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

வீடுபுகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு வழக்கு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் வீடுபுகுந்து மூதாட்டியை மிரட்டி, 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

சத்துணவு சமையல் உதவியாளர் பணி: ஏப்.28 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர்கள் பணிக்கு ஏப். 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

1 min

ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருட்டு: இளைஞரிடம் விசாரணை

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலயத்திற்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்து பைக், பணம், மருத்துவ பொருள்கள் ஆகியவற்றை திருடியதாக இளைஞரை தாளமுத்து நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

குமரியில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஏப். 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

1 min

சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் பங்கேற்ற முத்துக்குடை ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

குமரி மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

குப்பை கிடங்கில் திடீர் தீ

கோவில்பட்டி அருகே சிதம்பரபுரத்தில் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

1 min

குளச்சல் அருகே சாஸ்தா கோயில் கலசாபிஷேகம்

குளச்சல் சிங்கன்காவு அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் கலசாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இலவச வீட்டுமனைப் பட்டா: கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் மக்களைச் சந்தித்த ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் 'பி' கிராமம், விளவங்கோடு வட்டம் அணைமுகம் பகுதிகளில் பட்டா வழங்குவது தொடர்பாக பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா நேரில் சந்தித்தார்.

1 min

10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி: திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி

தமிழக ஆளுநரால் கிடப்பில் போடப்பட்ட, 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது, திமுக அரசுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று நாகர்கோவில் மேயர் ரெ. மகேஷ் தெரிவித்தார்.

1 min

தூத்துக்குடி மாவட்ட சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்பட்டது.

1 min

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.

2 mins

வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!

கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.

3 mins

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

1 min

பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!

வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.

1 min

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.

1 min

326 நூலகக் கட்டடங்கள்; 199 வகுப்பறைகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்

தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

1 min

உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான 'என்எம்எம்எஸ்' தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.

1 min

மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டம் என்ன ஆனது?

பிரதமர் நரேந்திர மோடியால் ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் மற்றுமொரு போலி வாக்குறுதியா? என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

1 min

என்ஐஏ காவலில் தஹாவூர் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் மிகக் கடினமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

1 min

குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை

தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.

1 min

சட்டை பட்டன் அணியாமல் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறை

உத்தர பிரதேசத்தில் சட்டைக்கு பட்டன் அணியாமலும், வழக்குரைஞருக்கான அங்கியை அணியாமலும் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

மெல்போர்ன் இந்திய துணைத் தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்

இந்தியா கண்டனம்

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது

வன்முறையைத் தூண்ட சதி

1 min

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடூக்கு வாய்ப்பு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்

'தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி 'ஹேக்' (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.

1 min

நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா

'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

1 min

சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு

இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை

1 min

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்

ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்

1 min

2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்

ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.

1 min

மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.

1 min

கங்கைக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

1 min

இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?

இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.

1 min

சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

1 min

டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி

ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு

1 min

கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.

1 min

உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.

1 min

இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

1 min

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

1 min

பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் திருக்கோயிலில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

1 min

நாகர்கோவிலில் அருகே தண்டவாள சீரமைப்பு பணியின்போது மண் சரிவு

நாகர்கோவிலில் அருகே தண்டவாளப் பகுதியில் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டிய போது, வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

1 min

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only