Dinamani Nagapattinam - April 30, 2025

Dinamani Nagapattinam - April 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 30, 2025
முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி
பஹல்காம் பதிலடி தாக்குதல்
1 min
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை
'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்
'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
பாரம்பரிய நெல் ரகங்களின் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணைந்து, ஆலங்குடி விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
வளர்ச்சித் திட்டப்பணிகள்: ஆய்வு
வலங்கைமான் வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்வடிவு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
திருவாரூரில் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் நாளை தொடக்கம்
திருவாரூரில், மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழக சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
சீர்காழி நகர வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம்
சீர்காழி நகர வர்த்தக சங்க உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்குறள் பேரவைக் கூட்டம்
மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 122-ஆவது திங்கள் கூட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி: வலங்கைமான் பக்தர்கள் மகிழ்ச்சி
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக வலங்கைமானைப் பூர்விகமாகக் கொண்ட வேத விற்பன்னர் நியமிக்கப்பட இருப்பது வலங்கைமான் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
தவறான தகவல் அளிப்பு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிபில் நிறுவனத்துக்கு தவறான தகவலை அளித்து தனியார் வங்கியில் கடன் வாங்க முடியாதபடி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக மனுதாரருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: ஆலோசனைக் கூட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மாதர் தேசிய சம்மேளனத்தினர் நகல் எரிப்பு போராட்டம்
பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதாக எதிர்ப்பு தெரிவித்து, நாகை, திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் தீர்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி திருவாரூரில் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
வேளாங்கண்ணி விடுதியில் தம்பதி தற்கொலை
மதுரையைச் சேர்ந்தவர்கள்
1 min
சீர்காழி சமுஇ பள்ளியில் புதிய நுழைவுவாயில் திறப்பு
சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட நுழைவு வாயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய பீடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா
காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்
1 min
பஹல்காம் படுகொலை: டிஎன்டிஜே கண்டன ஆர்ப்பாட்டம்
பஹல்காம் படுகொலையை கண்டித்து, மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
உலக மலேரியா தின விழிப்புணர்வுப் பேரணி
காரைக்காலில் உலக மலேரியா தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பணி நிறைவு பாராட்டு விழா
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
100% மானியத்தில் பண்ணைக் குட்டை திட்டம் வகுக்க வலியுறுத்தல்
நூறு சதவீத மானியத்தில், பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டம் வகுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
காரைக்கால் அம்மையார், சோமநாதர் கோயிலில் மே 4-இல் கும்பாபிஷேகம்
காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில்...
சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சிங்கார வேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
1 min
வைத்தீஸ்வரன்கோயிலில்...
வைத்தீஸ்வரன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பார்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
தேவூர் மாரியம்மன் கோயில் தீமிதி வழிபாடு
கீழ்வேளூர் அருகேயுள்ள தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்
தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சார்பில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நாங்கூர் கோயில் அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
திருவெண்காடு அருகே நாங்கூர் மணி மாடக் கோயில் நிர்வாக அறங்காவலர் குழு பொறுப்பேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு தினம்: காங்கிரஸ் யாத்திரைக் குழுவினர் உண்ணாவிரதம்
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் 95-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் யாத்திரைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
மயிலாடுதுறை அருகேஷிஹான் ஹூசைனிஸ் இஷ்ன்றி-யூ கராத்தே கழகத்தின் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
மதுரை தனியார் மழலையர் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
1 min
பள்ளிகளில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழாத வகையில், அதைத் தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
1 min
மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி
காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பில் மறைந்த போப் பிரான்சிஸுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
காலமானார்
யு.குமார் (71)
1 min
நெல்லையப்பர் கோயிலில் நடனமாடி ‘ரீல்ஸ்’
சைபர் கிரைம் போலீஸில் புகார்
1 min
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தவிர்க்க அதிமுக வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்கான இறப்புச் சான்றுகளை அதிகாரிகளே சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
1 min
வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழை தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்
வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சிறுபான்மையினர் மற்றும் அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்: மசோதா நிறைவேறியது
உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
கட்டாயக் கடன் வசூலுக்குத் தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்
கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.
1 min
வாழையடி வாழையென...
காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்க இருக்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை (இன்று) நன்னாளில் ஏற்கிறார்.
2 mins
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
1 min
முதல்வர் விமர்சனம்: அதிமுக எதிர்ப்பு
முன்னாள் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் 'ஊர்ந்து' கொண்டு இருந்தன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.
1 min
511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
1 min
நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
வக்ஃப் சொத்துகளை அளவிட 20 நில அளவையர் நியமனம்
தமிழகத்தில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை அளவை செய்யும் பணிகளுக்காக கூடுதலாக 20 நில அளவையர் நியமனம் செய்யப்படவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
இன்று கூடுகிறது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.
1 min
பிரதமர் மோடியுடன் மோகன் பாகவத் சந்திப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
1 min
கனடாவில் இந்திய மாணவி சடலமாக மீட்பு
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றுவதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்
ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்
1 min
ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து
நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.
1 min
கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்
நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை
\"மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.
1 min
சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
1 min
ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி
5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.
2 mins
IPL டெல்லியை வென்றது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
4% சரிந்த பிபிசிஎல் வருவாய்
மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் கடந்த மார்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (பிபிசிஎல்) செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
ஈரான்: 'அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து'
ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
யூகோ வங்கி நிகர லாபம் ரூ.652 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.652.43 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
சீன உணவகத்தில் தீ: 22 பேர் உயிரிழப்பு
சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
1 min
இந்தியாவுடனான் 4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை
கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
1 min
நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூஸிலாந்தில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி
கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.
1 min
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only