Dinamani Cuddalore - May 15, 2025

Dinamani Cuddalore - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
3 நாள்கள் முன்கூட்டியே வெளியாகிறது
1 min
கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
புதுப்பாளையத்தில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்
புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பத்தில் ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
சிதம்பரத்தில் செவிலியர் தின விழா
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் விழா அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது.
1 min
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் தொடக்கம்
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் காரைக்காலில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
கடலூர் வட்டத்தில் இன்று 5 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக இணையதளத்தையும், மாணவர் உதவி மையத்தையும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் டி.அருட்செல்வி புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் மீது வழக்கு
கடலூர் முதுநகர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோயிலில் இடும்பன், கடம்பன் விழா
சிதம்பரம் அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதண்டாயுதபாணி கோயில் 110-ஆவது ஆண்டு சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு இடும்பன், கடம்பன் விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
பைக்குகள் மோதல்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ. உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
சிபிஎஸ்இ: சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி
சென்னை டி.ஏ.வி பள்ளிக் குழுமத்தின் இணைவு பெற்ற சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் எட்டாவது ஆண்டாக நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றது.
1 min
மாணவர்கள் கல்வி மூலமாகத்தான் மாற்றத்தை பெற முடியும்
கல்வியை அடைவதே கல்லூரி கனவு திட்டத்தின் நோக்கம். கடலூர் மாவட்டத்தில் 2,964 விளிம்புநிலை மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் ஏதேனும் ஒரு உயர்கல்வியில் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1 min
சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி: புதுவை மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
மத்திய அரசு பாடத்திட்டப்படி நடைபெற்ற பொதுத் தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்வதற்கு உரிய வழிகாட்டல் இருந்ததால் வெற்றி பெற்றுள்ளனர் என புதுவை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
1 min
ராணுவத்தினருக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸார் யாத்திரை
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் ஜெய்ஹிந்த் யாத்திரை புதன்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
துரை.ரவிக்குமார் எம்.பி.
1 min
லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 பேர் கைது
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, புதுச்சேரி அருகே 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி
சென்னை, மே 14: பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
1 min
நிதிச் சிக்கலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிச் சிக்கல்களால் அதன் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
1 min
புதுச்சேரி பள்ளியில் 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தோல்வி
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.
1 min
வடகாட்டில் ஐஜி ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருச்சி சரக ஐஜி கே.ஜோசி நிர்மல்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
ஆசிரியருக்கு 3 ஆண்டுகள், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
ஒசூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டுகளும், தொழிலாளிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது
சென்னை தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
1 min
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.
1 min
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்
போக்ஸோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு?
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
திமுக காட்டிய உறுதிப்பாடுதான் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு காரணம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்
2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
2 mins
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
2 mins
அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு
தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
2 mins
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
1 min
டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min
குஜராத்தில் லேசான நில அதிர்வு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் புதன் கிழமை மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
1 min
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்
ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்தது.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
1 min
தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.
1 min
ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
1 min
கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்
1 min
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி
அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.
1 min
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!
ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை
1 min
மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 min
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only