Dinamani Chennai - April 24, 2025Add to Favorites

Dinamani Chennai - April 24, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 24, 2025

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்

1 min

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்தி வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

1 min

கொரட்டூரில் ரூ.500 கோடியில் துணை மின் நிலையம்

சோதனை ஓட்டப் பணிகள் ஆய்வு

கொரட்டூரில் ரூ.500 கோடியில் துணை மின் நிலையம்

1 min

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்

அமைச்சர் சிவசங்கர்

1 min

குமரி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்

கோடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min

தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ரூ.7.75 கோடியில் எம்ஆர்ஐ கருவி

கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் 1.5 டெஸ்லா வகை எம்ஆர்ஐ கருவியை மக்கள் பயன்பாட்டுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ரூ.7.75 கோடியில் எம்ஆர்ஐ கருவி

1 min

ஸ்மார்ட் மீட்டர் அத்தியாவசியம் இல்லை

டிஎன்இஆர்சி முன்னாள் தலைவர் எம்.சந்திரசேகர்

1 min

4,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

4,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

1 min

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி

1 min

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவி மையம்

மேயர் தொடங்கி வைத்தார்

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவி மையம்

1 min

பயங்கரவாத தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்

1 min

உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min

நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்த சம்பவம்: இரு தம்பிகள் கைது

சென்னை பெரம்பூரில் சொத்து பிரச்னை காரணமாக அண்ணனை நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் தொடர்பாக தம்பிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

1 min

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதைக்கண்டித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவர்கள் சிறப்பிடம்

குடிமைப் பணி தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவர் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

ஆட்டோ, கால் டாக்ஸி கூட்டமைப்பினர் பேரணி

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது.

ஆட்டோ, கால் டாக்ஸி கூட்டமைப்பினர் பேரணி

1 min

2040-இல் நிலவில் மனிதன்: இஸ்ரோ தலைவர் உறுதி

2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

1 min

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல

1 min

வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

1 min

தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?

தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.

1 min

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்

அண்ணாமலை

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்

1 min

பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

1 min

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

1 min

சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min

ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவில் புதிய குழு

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 min

கமலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-இல் திறப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

1 min

அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து

1 min

அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து

செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து

1 min

பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்

1 min

துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை

துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

1 min

கற்க வேண்டிய முதல் பாடம்!

புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.

2 mins

மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு

3 mins

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

1 min

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

2 mins

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்

1 min

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.

1 min

பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

1 min

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு

கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

1 min

பயங்கரவாதிகள் தப்ப முடியாது

மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

பயங்கரவாதிகள் தப்ப முடியாது

1 min

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி

ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

1 min

மத்திய உள்துறை அமைச்சருடன் கார்கே, ராகுல் தொலைபேசியில் பேச்சு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசினர்.

1 min

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூர் முஸ்லிம் இளைஞர் உயிரிழப்பு

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூர் முஸ்லிம் இளைஞர் அடில் ஹுசைன் ஷா (படம்) உயிரிழந்தார்.

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூர் முஸ்லிம் இளைஞர் உயிரிழப்பு

1 min

பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

துணை நிற்பதாக உறுதி

1 min

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.

தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்

1 min

எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு

தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு

காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்

கூட்டறிக்கையில் இந்தியா தகவல்

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்

1 min

IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.

IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

1 min

இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.

இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

1 min

மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.

மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா

1 min

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min

முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்

இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்

1 min

2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி

ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி

1 min

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

'சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்'

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

'சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்'

2 mins

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1 min

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி

1 min

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி

1 min

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

1 min

2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு

தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு

1 min

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை

தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை

1 min

மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை: தருமபுரம் ஆதீனம் வரவேற்பு

மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை அமையவுள்ளதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வரவேற்றுள்ளார்.

1 min

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்

முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

1 min

யுபிஎஸ்சி தேர்வில் 617 - ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!

யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம் மிகவும் பயனளித்ததாக அவர் தெரிவித்தார்.

யுபிஎஸ்சி தேர்வில் 617 - ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு

ஜம்மு - காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு

1 min

பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only