Dinamani Villupuram - April 25, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

1 min

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

மின் மோட்டார் திருட்டு

கல்வராயன்மலை அருகே இன்னாடு ஊராட்சிக்குச் சொந்தமான கிணற்றில் இருந்து மின் மோட்டார் திருடுபோனது.

1 min

அதிகாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பறிப்பு: 5 பேர் கைது

புதுச்சேரியில் மின் துறை அதிகாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறித்த பெண்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சொகுசுப் பேருந்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்: போலீஸார் விசாரணை

கடலூரில் தனியார் சொகுசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.

1 min

அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் க.பொன்முடியை பதவியிலிருந்து நீக்கம் செய்யக் கோரி, விக்கிரவாண்டியில் அதிமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

1 min

இலவச மனைப் பட்டா ரத்து: ஆதிதிராவிட மக்கள் உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் அறிவிக்கப்பட்ட வீட்டு மனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆதிதிராவிட மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆரோவிலில் அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர் கலாசார மையத்தில் வியாழக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் கைது

மின்வாரிய பொறியாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய நிர்வாக மேற்பார்வையாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

காவலர் பயிற்சிப் பள்ளியில் டிஜிபி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொல்லியங்குணத்திலுள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் புதன்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

1 min

நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

விழுப்புரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு மே 2 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

முன்பதிவு இன்று தொடக்கம்

1 min

துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடக்கம்

குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு

1 min

பாமக நிர்வாகி மறைவு: ராமதாஸ் இரங்கல்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ந.ராஜேந்திரன் மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min

இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

1 min

அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்தது தொடர்பான மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அமைச்சர் பொன்முடி வழக்கில் முதல்வர் குறித்த கருத்தை நீக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

1 min

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையில் வியாழக்கிழமை மின் கசிவால் தீப்பற்றியதால் அங்கு இருந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 54 நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை

அரசு உத்தரவு

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

'பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும்.

1 min

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

1 min

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

2 mins

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only