Dinamani Villupuram - March 12, 2025

Dinamani Villupuram - March 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 12, 2025
ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு
80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை
1 min
பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது
மோரீஷஸ் நாட்டின் உயரிய 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு
பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை (மார்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்துள்ள கொல்லியங்குணம் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சார்பில், தேசிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சைபர் குற்ற வழக்கில் தொடர்புடையவர் தடுப்புக் காவலில் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளியிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி, இணையவழியில் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸார் தடுப்புக் காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பிடாகத்தில் திமுக பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், பிடாகத்தில் திமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
மொபெட் மீது கார் மோதி விபத்து: தப்பிச் சென்ற இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே காரை வேகமாக இயக்கி மொபெட் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
1 min
இனிவரும் தேர்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ
1 min
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர் கோயில் மாசி மகப் பெருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
வட்டார வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக மழை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
1 min
கரைமேடு, கூ.கள்ளக்குறிச்சியில் மின் மாற்றிகள் இயக்கம் தொடங்கிவைப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கரைமேடு பகுதியில் 22 கி.வோ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியின் இயக்கத்தை இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
1 min
உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் மழைக்காக சாலையோர மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றிருந்த இருவர் உயிரிழந்தனர்.
1 min
தவெக தலைவர் விஜய்க்கு மார்ச் 14 முதல் 'ஓய்' பிரிவு பாதுகாப்பு?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் 'ஓய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
393 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பதுக்கி வைத்திருந்த 393 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
1 min
வனத் துறை பணித் தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேர் கைது
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்கு விற்பனை: கேரள இளைஞர் கைது
இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்குகளை விற்றதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கடலூர் மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.
1 min
பைக்குகள் திருட்டு: இரு இளைஞர்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் தொடர்ந்து பைக் குகளை திருடி வந்ததாக இரு இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்
கே.பழனிசாமி கண்டனம்
1 min
இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் திங்கட்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 426 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
1 min
கூட்டு நடவடிக்கைக் குழு: கர்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்லும் திமுக குழு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக் கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு பயணத்தைத் தொடங்கியுள்ளது.
1 min
சென்னையிலிருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரயில்
விழுப்புரம், கடலூர், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினார்.
1 min
விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை
தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலமருந்துக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது.
1 min
தொடரும் விபரீதங்கள்!
ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.
2 mins
பெண்ணின்றி அமையாது உலகு
தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.
3 mins
இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்
நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
1 min
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.
1 min
உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா
1 min
நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஊதியம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தாமதமின்றி ஊதியத்தையும் இதர படிகளையும் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஒடிஸா பேரவையில் கடும் அமளி; எம்எல்ஏக்கள் கைகலப்பு
பலமுறை ஒத்திவைப்பு
1 min
இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை
இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
கங்கை தீர்த்தம் பரிசளிப்பு
1 min
‘டீப்சீக்’ செயலிக்கு தடை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
சீனாவின் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.கோவால் கே. பத்வி மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
1 min
தேசவிரோத நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீரில் இரண்டு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மதகுரு மீர் வைஸ் உமர் ஃபரூக்கின் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஏஏசி) மற்றும் ஷியா தலைவர் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்) ஆகிய இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹோலி பண்டிகை: நாளை நாடாளுமன்ற அமர்வு ரத்து
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை (மார்ச் 13) மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகளை ரத்து செய்ய இரு அவை களின் அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
1 min
ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடர் கண்காணிப்பு
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்
1 min
200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் நாடு முழுவதும் விரைவில் திறப்பு
நாடாளுமன்றத்தில் ஜெ.பி.நட்டா உறுதி
1 min
'பிரதிபிம்ப்' மென்பொருள் மூலம் 6,046 இணைய குற்றவாளிகள் கைது
'இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) 'பிரதிபிம்ப்' என்ற புவி இருப்பிட தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மென்பொருள் உதவியுடன் இதுவரை 6,046 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
1 min
மக்களவையில் நிதியமைச்சர், காங்கிரஸ் எம்.பி. காரசார விவாதம்
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
1 min
வரி, வரி அல்லாத தடைகளை குறைக்க இந்தியா-அமெரிக்கா திட்டம்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
பிரதமரின் நிதியுதவித் திட்டம்: தகுதிபெற்ற புதிய விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு தயார்
அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 min
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து
இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த நடவடிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை (மார்ச் 10) ரத்து செய்தது.
1 min
4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்
சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்
1 min
தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்
தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு
1 min
மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.
1 min
டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்
பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1 min
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு
முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
1 min
ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்
உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min
கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி
தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக் கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2 mins
பலத்த மழை, புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை மற்றும் கடலில் புயல் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.
1 min
பௌர்ணமி, வார இறுதி நாள்கள்: 966 கூடுதல் பேருந்துகள்
பௌர்ணமி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 966 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
1 min
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்
பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
1 min
விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் தேரோட்டம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக விழாவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
இயக்குநர் ஷங்கரின் ரூ. 10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only