Dinamani Vellore - May 10, 2025

Dinamani Vellore - May 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Vellore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 10, 2025
ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்
ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.
1 min
இன்று வட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
திருப்பத்தூர் வட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
1 min
திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
ராணிப்பேட்டை, மே 9: திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
மகனை பார்க்க வந்த தாய் ரயிலில் மயங்கி உயிரிழப்பு
நேபாள நாட்டில் இருந்து கோவையில் வசிக்கும் தனது மகனை பார்த்துவிட்டு திரும்பிய தாய் காட்பாடி அருகே ரயிலில் உயிரிழந்தார்.
1 min
மின்சாரம் பாய்ந்து ஊராட்சி தற்காலிக ஊழியர் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி தற்காலிக பணியாளர் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர் கூட்டம், சுயதொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு கூட்டம், சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min
பள்ளி வாகனங்கள்; திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூரில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தார்.
1 min
வாணி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
கங்காதர ஈஸ்வரர் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்
ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
லஷ்மி கார்டன் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேலூர் லஷ்மி கார்டன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
1 min
ஆகாய கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம் சீவூர் அடுத்த பெரியகரம்பு பகுதியில் உள்ள ஆகாய கெங்கையம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வேலூரில் மடிப்பிச்சை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா
சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் குறைதீர் முகாம்
திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினரா...
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
1 min
காவல் நிலையம் முற்றுகை: 50 பேர் கைது
குடியாத்தம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்ததாக 50 இஸ்லாமியர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
வீடு திரும்பினார் துரைமுருகன்
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நலம் பெற்று வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
1 min
தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க அதிமுகவினருக்கு எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்
நாட்டில் போர் சூழல் மையம் கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை (மே 12) கொண்டாட வேண்டாம் என்றும், ராணுவத்தினர் நலனுக்காக பிரார்த்தனை வேண்டும் என்றும் அதிமுகவினரை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுக்கு மருத்துவ சிகிச்சை
முதுபெரும் அரசியல் தலைவர் இரா. நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.
1 min
அமைச்சரிடம் வாக்குவாதம்: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சிலைகள் திருட்டு வழக்குகளின் கேஸ் டைரி மாயமான விவகாரம் நிலவர அறிக்கையை ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்
தமிழகத்தில் சிலைகள் திருட்டு தொடர்புடைய வழக்குகளின் கேஸ் டைரி கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதியப்பட்ட 11 வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை வரும் ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவகாசம் அளித்துள்ளது.
1 min
வடகாடு சம்பவம்: இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும்
ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர்
1 min
அனைவருக்கும் முதுமை உண்டு!
அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
2 mins
முன்னேற்றமாகும் மாற்றம்
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
3 mins
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
1 min
நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்
1 min
நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
1 min
கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
1 min
மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...
வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்
1 min
இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா
\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min
பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்
ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்
1 min
தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர்; 5 பேர் காயமடைந்தனர்.
1 min
பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min
24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை
தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.
1 min
ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்
'இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்' என்று அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்ளது.
1 min
நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியர்: பதவி இறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியரை வட்டாட்சியராக பதவி இறக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.
1 min
தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.
1 min
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு
கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.
1 min
ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு
வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
உயர் கல்வி கட்டாயம்: மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் வேண்டுகோள்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்
சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி ‘மெகா’ திட்டங்கள்
முதல்வர் ஸ்டாலின்
1 min
Dinamani Vellore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only