Dinamani Vellore - May 05, 2025

Dinamani Vellore - May 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Vellore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 05, 2025
மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்
மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை
1 min
தொடங்கியது கத்திரி வெயில் வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்
அபுதாபி திரும்பிய இந்திய விமானம்
1 min
விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
1 min
கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு
இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்
1 min
திருப்பத்தூரில் 100.4 டிகிரி வெயில்
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை 100.4 டிகிரி வெயில் காணப்பட்டது.
1 min
விவசாயிகளுக்கு பயிற்சியளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விண் பதியம் பற்றி பயிற்சி அளித்தனர்.
1 min
திருமலையில் இலவச திருமணங்கள்
திருமலை கல்யாண வேதிகையில் ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றன.
1 min
ஆம்பூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கன மழை
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.
1 min
ஆறுபடை முருக பக்தர்கள் புனித யாத்திரை
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தர்கள் சார்பில் 28-ஆம் ஆண்டு புனித யாத்திரை பயணத்தை முன்னிட்டு முத்துகடை பேருந்து நிலையம் அருகே இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.
1 min
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: பயனாளிகளுக்கு ஆணை அளிப்பு
குடியாத்தம் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
1 min
அக்னி நட்சத்திரம்: சிவன் கோயில்களில் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியதை அடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் தாராபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக, அண்ணா தொழிற்சங்கத்தினர் சார்பில், மே தின பொதுக்கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது.
1 min
ஸ்ரீவேதநாயகி திருக்கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரேசுவரர் உடனுறை ஸ்ரீ வேதநாயகி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
குடிநீர் குழாய் உடனடி சீரமைப்பு
நாட்டறம்பள்ளியில் உடைந்த குடிநீர் குழாயை பணியாளர்கள் துரிதமாக சீரமைத்தனர்.
1 min
ஆம்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள்
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
நீட் நுழைவுத் தேர்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 பேர் எழுதினர்
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தேர்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினர்.
1 min
விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்
ராணிப்பேட்டை ஆட்சியர்
1 min
கொரட்டி ராமாநுஜர் மடத்தில் 1,008 -ஆவது ஜெயந்தி விழா
கொரட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமாநுஜர் மடத்தில் ஸ்ரீ ராமாநுஜரின் 1008-ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது
1 min
பூசாரியூர் கிராமத்தில் எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரம் பூசாரியூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
1 min
ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
ஜோலார் பேட்டை அருகே சின்ன பொன்னேரியில் பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சர் காந்தி தகவல்
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
1 min
சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது
பேர்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிர்கள் நாசம்
மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது
பள்ளிக்கொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு மன நலப் பயிற்சி
வேலூர் மத்திய சிறையில் தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என திருப்பத்தூர் ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தார்.
1 min
தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்
திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
நீட் தேர்வு விலக்கு வேண்டும்
மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
காலமானார் கிருஷ்ணா ராஜம்
மதுரை மாவட்டம், திருநகர் சண்முகர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானார்.
1 min
கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
1 min
'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
1 min
மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்வதற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு
தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
1 min
ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு
ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
வாய்ப்பின் வாசலைத் திற!
எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.
3 mins
அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!
மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.
1 min
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.
1 min
பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி
பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
1 min
சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 min
எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
இந்தியா பதிலடி
1 min
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
1 min
உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியது.
1 min
உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்
ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்
'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும்\" என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி
இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1 min
அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்
மத்திய அரசு நடவடிக்கை
1 min
கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி
காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி
இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்
1 min
கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.
1 min
காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்
பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல
'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.
1 min
வாகை சூடினார் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
1 min
பஞ்சாப் - 236/5
பிரப்சிம்ரன் சிங் அதிரடி
2 mins
7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
வரலாறு படைத்தது எஃப்சி கோவா
இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்
பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி
60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது
1 min
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
திருவாரூரில் தியாகராஜர் 258-ஆவது ஜெயந்தி விழா
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 4105 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
1 min
மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சியையொட்டி, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதியுலாவுக்கு எழுந்தருளினர்.
1 min
வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50,000 சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
1 min
அக்னி நட்சத்திரம் தொடக்கம்; சிவன் கோயில்களில் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.
1 min
பாபநாசம் சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 min
சைவத்தின் சிறப்புகளை தமிழர்கள் உணர வேண்டும்
தமிழர்களாகப் பிறந்தவர்கள் சைவத்தின் சிறப்புகளை உணர்ந்து இறையோடு கலத்தல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தார்.
1 min
Dinamani Vellore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only