Dinamani Tiruvarur - March 09, 2025

Dinamani Tiruvarur - March 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvarur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 09, 2025
வரியைக் குறைக்க இந்தியா ஒப்புதல்
அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
மேம்பாலப் பணி ஆய்வு
நீடாமங்கலத்தில் நடைபெறும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
அரசுப் பள்ளி விளையாட்டு விழா
நீடாமங்கலம் ஒன்றியம், பூவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் கவனத்துக்கு...
தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் விவரங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
நீலன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 36-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருவாரூர்: பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
பழைய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை
திருவாரூர் பழைய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாண்மை தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்
கீழ்வேளூர் வேளாண் கல்லூரி சார்பில் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊரக வளங்களை கண்டறிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருவாரூர்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடன்
திருவாரூர் அருகே காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1,235 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
1 min
ரூ. 3.74 கோடி மதிப்புக்கு சமரசத் தீர்வு
திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் ரூ. 3.74 கோடி மதிப்புக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
1 min
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்துக்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகை பதிவை மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது
மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடர்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
1 min
உண்டியல்களில் திருடியவர் கைது
சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பித்தளை பொருட்களை கைப்பற்றினர்.
1 min
பொருளியல் துறை கருத்தரங்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், பொருளியல் துறை சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை மன்ற ஒருநாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min
வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: நாயன்மார்கள் வீதியுலா
நாளை தேரோட்டம்
1 min
குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
கொள்ளிடம் குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உமா மகேஸ்வரர் மனோன்மணி திருக்கல்யாணம் (படம்) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
நாகை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,003 வழக்குகளுக்கு தீர்வு
நாகையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,003 வழக்குகளில் ரூ.6.03 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
1 min
நாகை, மயிலாடுதுறையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆர்ப்பாட்டம்
தவெகவினர் 200 பேர் கைது
1 min
பட்டாசு வெடித்ததில் வீடு தீக்கிரை
மயிலாடுதுறை கலைஞர் நகரில் கூரை வீடொன்று, இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது.
1 min
குடியுரிமை நுகர்வோர் மன்றக் கூட்டம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் குடியுரிமை நுகர்வோர் மன்றக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
1 min
ஜிப்மர் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவர்கள் கலந்துகொண்ட சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்
மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
1 min
தருமபுரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நிறைவு
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
1 min
காரைக்காலில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
காரைக்காலில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதிகாரிகள் உள்ளிட்ட மகளிருக்கு புதுவை அமைச்சர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
1 min
காரைக்கால்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 292 வழக்குகளுக்கு தீர்வு
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 292 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
1 min
வேளாங்கண்ணியில் கல்லூரி மாணவர் கொலை
வேளாங்கண்ணியில், பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பர்கள் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்
மகளிர் அரசியல் அதிகாரம் பெறும்போது தான் பெண்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் கூறினார்.
1 min
தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் திமுக கண்டன பொதுக்கூட்டம்
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேராசிரியர் ய.மணிகண்டனின் தாயார் சரஸ்வதி (85) காலமானார்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சேர்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிர்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) அதிகாலை காலமானார்.
1 min
10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவர்கள் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
1 min
டாஸ்மாக் மதுபான முறைகேடு: மூன்றாம் நாளாக அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக மூன்றாவது நாளாக இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
1 min
கார் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரு பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது
வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
மும்மொழி கொள்கை: தமிழகத்துக்கு நிதி தர மறுப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம்
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக, தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதி தர மறுப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக எம்பி. வை. செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கவில்லை
கூட்டணி தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min
9 மாவட்டங்களில் மகளிருக்கான புதிய விடுதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
பணியாளர் பணி!
டுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.
1 min
காதலும் அறத்திற்கே!
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு, அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
1 min
போக்ஸோ வழக்கில் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு
டிஜிபி-க்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம்
1 min
முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
1 min
பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி
பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
1 min
உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி முதல்வர் வீட்டில் முறைகேடு: 14 பேர் கைது
உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி முதல்வர் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
பண மோசடி வழக்கு: ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பறிமுதல்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
1 min
மகளிர் மட்டும்!
சர்வதேச மகளிர் தினமான சனிக்கிழமை (மார்ச் 8) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி நிலையத்தில் தங்கள் அன்றாட சுமை தூக்கும் பணியில் ஈடுபட்ட பெண் போர்ட்டர்கள்.
1 min
நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது நல்லதல்ல: ஓம் பிர்லா
சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நல்லதல்ல என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
1 min
ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக் கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடுக் கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
கர்நாடகம்: இஸ்ரேல் பெண் உள்பட இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
உடனிருந்த ஆண் கொலை; இரு இளைஞர்கள் கைது
2 mins
மான்செஸ்டரில் புதிய இந்தியத் தூதரகம்: ஜெய்சங்கர் திறந்துவைத்தார்
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணைத் தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
திமுக ஆட்சியை 2026-இல் மாற்றுவோம்
திமுக ஆட்சியை 2026-இல் மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
1 min
ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
கர்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரி
துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
1 min
ராஜஸ்தான்: போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதா
மாநில அமைச்சரவை ஒப்புதல்
1 min
இணையவழி விநியோக பணியாளர்கள் 'இ-ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்
இணையவழி யில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் 'இ-ஷ்ரம்' (e-Shram) வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்
இந்திய ராணுவ தலைமைத் தளபதி கருத்து
1 min
வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்
'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி தேசம் முன்னேறிவருவதால், நாட்டின் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தன் அவசியமுள்ளது' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
மகளிர் தினம்: ஆளுநர் வாழ்த்து
மகளிர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு: பெண்கள் மனித குலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள் மற்றும் சிறந்த மாற்றத்துக்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள்.
1 min
பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்
மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஸ்வெரெவ் அதிர்ச்சி; கிரீக்ஸ்பூர் அசத்தல்
அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸில், முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
இன்று இறுதி ஆட்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன.
1 min
பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்த 6 பெண் சாதனையாளர்கள்!
தமிழக செஸ் வீராங்கனைக்கும் கௌரவம்
1 min
பெங்களூரை வீழ்த்தியது யுபி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
ஈஸ்ட் பெங்காலை வென்றது நார்த்ஈஸ்ட்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 4-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
41% உயர்ந்தது வேலைவாய்ப்புச் சந்தை
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை 41 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
1 min
சிறையிலிருந்து யூன் சுக் இயோல் விடுவிப்பு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (படம்) நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
1 min
மகளிருக்கான சிறப்புக் கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
1 min
ரஷிய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு: உக்ரைன்
தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்தது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனையானது.
1 min
ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் (படம்) தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் நாளைமுதல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை: 4 பேருக்கு விருதுகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
வண்ண, வண்ண சேலைங்க!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
2 mins
Dinamani Tiruvarur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only