Dinamani Tiruvannamalai - April 13, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 13, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு

மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

2 mins

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி

\"அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்விகளை அந்த அணிக்குக் கொடுத்த தமிழக மக்கள் அந்தக் கூட்டணியை மீண்டும் நிராகரிப்பார்கள்\" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

தலைவராகத் தொடர்கிறேன்

\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min

அதிமுக திண்ணை பிரசாரம்

செய்யாறு தொகுதிக்குள்பட்ட பாராசூர் கிராமத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைத் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை கிராம மக்களுக்கு சனிக்கிழமை வழங்கி திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

1 min

கல்லூரியில் விளையாட்டு விழா

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் 28-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கலை விழா நடைபெற்றது.

1 min

சுப்பிரமணிய சுவாமி தெப்பல் உற்சவம்

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீர்க்காஜலேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கோயில் அருகே உள்ள பூமால் செட்டி குளத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

1 min

ஜவுளிப் பூங்கா அமைக்க ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

1 min

மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

தெள்ளார் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய சென்னை டாபே நிறுவன மேலாளர் ஆர்.மஹேந்திர சக்ரவர்த்தி (நடுவில்).

1 min

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா நடத்துவது குறித்து சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாசார படுகொலை

தமிழகத்தில் தற்போது அரசியல் ரீதியாக கலாசார படுகொலை அரங்கேறி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.

2 mins

சுவர் இடிந்து கொத்தனார் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டுச்சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

அதிமுகவிலிருந்து காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ விலகல்

அதிமுகவிலிருந்து விலகியதாக அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.யு. அசனா அறிவித்தார்.

1 min

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

1 min

திமுகவின் வரலாற்று பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி: தலைவர்கள் கருத்து

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min

பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்

அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

அகப்பொருள் மாட்சி!

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.

2 mins

மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!

எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் ‘அவர் தெய்வப்பிறவி’ என்றே சொல்கிறது.

1 min

6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

1 min

காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை

காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

அண்ணாமலை, 38 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி

தமிழக பாஜக தலைவராக இருந்த கே.அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 min

டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு

மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

1 min

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1 min

பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன்

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அருண் பல்லி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

நிகழாண்டு இறுதியில் 5-ஆவது தேசிய மீனவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு

நாட்டில் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மீனவர்கள் மக்கள்தொகை பற்றிய முழு கணக்கெடுப்பு நிகழாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ.) தெரிவித்துள்ளது.

1 min

அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வர்த்தகம் 3% அளவில் சுருங்கும்

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதி அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது என்று ஐ.நா.வின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரியான சுபேதார் குல்தீப் சந்த் வீரமரணமடைந்தார்.

1 min

மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்

'உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

1 min

தாணே சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்பு: 5 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை

ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்

1 min

சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றததை கண்டுபிடித்து போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

2 mins

பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் 245/6

முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

2 mins

துளிகள்...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் டிபி. மானு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெதில்டெஸ் டோஸ்டிரானை பயன்படுத்தியதாக 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

ஆஸ்திரேலியா, ஜப்பான் வெற்றி

பிஜேகே கோப்பை டென்னிஸ் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

1 min

பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

1 min

இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு

கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்ட மாருதி

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

1 min

ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.

1 min

காபோனில் அதிபர் தேர்தல்

ஆப்பிரிக்க மேற்குக் கடலோர நாடான காபோனில் ராணுவ கிளர்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது.

1 min

புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min

கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்

காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

மலைப் பகுதிகளில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் அதிக நீர்வரத்து

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் மழை நீடிப்பதால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 min

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

1 min

குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!

“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.

1 min

சிவகளைக்கு கிடைத்த பேறு!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only