Dinamani Tiruvannamalai - March 21, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - March 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 21, 2025

தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்

சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

2 mins

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி

இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

1 min

சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min

அரசு மரியாதையுடன் ராணுவ வீரர் உடல் தகனம்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த, வெம்பாக்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல், வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

1 min

அரசுக் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகள் திருட்டு

தண்டராம்பட்டு ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகளை திருடிச் சென்ற நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

பிஞ்சூர் அரசுப் பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிஞ்சூர் அரசு நடுநிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

திமுகவினர் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரம்

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு வேண்டாம் என்ற விழிப்புணர்வு வில்லைகள் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி, வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரியில் மின்னணு அறிவியல் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் மின்னணு அறிவியல் துறை சார்பில், பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆரணியில் அதிமுகவினர் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.

1 min

குறைதீர் கூட்டம்: மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை

அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

1 min

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கே.ரமேஷ் தலைமை வகித்தார்.

1 min

பள்ளி மாணவர்களுக்கு தொழில்கல்வி விழிப்புணர்வு

செங்கம் அருகே உள்ள பெரியகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை தொழில்கல்வி குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

1 min

ஸ்ரீராஜலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீராஜலிங்கேஸ்வரர் கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

1 min

சட்டவிரோத கல்குவாரிகளை தடுக்கவேண்டும்

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

1 min

ஆரணியில் பள்ளி மாணவிகள் மனிதச் சங்கிலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் கல்வியை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஜெயலலிதா பிறந்த நாள் விழா கால்பந்துப் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் வியாழக்கிழமை கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

1 min

முதல்வர் பிறந்த நாள் திமுக பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

செய்யாற்றுப் படுகையில் பழங்கால உறை கிணறுகள் கண்டெடுப்பு

செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் பகுதி, செய்யாற்றுப் படுகையில், 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய உறை கிணறுகள், செங்கற்களால் கட்டப்பட்ட வட்டக் கிணறு கண்டெடுக்கப்பட்டது.

1 min

அண்ணாமலைப் பல்கலை.யில் காலநிலை மாற்ற பயிலரங்கு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிக நிர்வாகத் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் 'இந்தியப் பகுதியில் காலநிலை மாற்றத்துக்கான வழிமுறைகள், தணிக்கை, ஒருங்கிணைப்பு, இணைப்புகள், ஒத்திசைவு மற்றும் பரஸ்பர குறைவுகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min

விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதுகாப்புச் சட்டம்

மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

1 min

என்எல்சி தொழிலாளர்களின் பிரச்னை: சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

என்எல்சி தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த மத்திய தொழிலாளர் நலத் துறை மற்றும் என்எல்சி இந்தியா நிர்வாகத்தை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜாரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

1 min

திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கொலை: சடலம் தோண்டியெடுப்பு

சென்னை தாம்பரம் அருகே காரில் கடத்தி கொலை செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதைக்கப்பட்ட திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் சடலம் வியாழக்கிழமை வருவாய்த் துறையினர், போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

1 min

ரொட்டி, பால் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆணை அளிப்பு

புதுச்சேரியில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டது.

1 min

கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸார்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.

1 min

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் காலிப்பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பகுதியில் தளவாடப் பொருள்களை அகற்றும் பணி தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் விரிவாக்கப் பகுதியிலுள்ள தளவாடப் பொருள்களை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

1 min

சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கைக்கு எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

1 min

'செட்' தகுதித் தேர்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ்

'செட்' தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக்குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min

டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

பாலாற்றில் படுகை அணை கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.52 கோடி பங்களிப்பு

மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்

1 min

மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!

செ.அந்தோணி ராகுல் கோல்டன்

2 mins

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

3 mins

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.

1 min

வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்

வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.

1 min

கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min

வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

1 min

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

அமைச்சர் கே.என்.நேரு உறுதி

1 min

நேரடி வரி நிலுவையில் 67% வசூலிப்பது கடினம்: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சிபிடிடி தகவல்

'மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்' என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்தது.

1 min

மத்திய அமைச்சர்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

1 min

ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்

ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

ரூ.54,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்

மத்திய அரசு ஒப்புதல்

1 min

‘Deepfake’ அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

‘டீப்ஃபேக்’ (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள், புகைப்படங்களை கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்தது.

1 min

பலூசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு

பாகிஸ்தான் மீண்டும் குற்றச்சாட்டு

1 min

பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினர்

மாநிலங்களவையில் மத்திய அரசு

1 min

2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்

‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.

1 min

பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்

விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

1 min

நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.

1 min

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

1 min

சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.

1 min

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்

உச்சநீதிமன்றம்

1 min

உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.

1 min

குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1 min

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.

1 min

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.

1 min

சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.

1 min

முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு

டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

1 min

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

1 min

டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்

தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.

1 min

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.

1 min

இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து

ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1 min

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

ரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், \"உன் ஹரி எங்கிருக்கிறான்\" எனக் கேட்டு, பதில் இல்லை. \"இந்தத் தூணில் இருக்கின்றானா?\" எனக் கேட்டார் இரணியன். \"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்\" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

1 min

திருமணத் தடை நீங்க...

திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவரர் கோயிலாகும்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only