Dinamani Tiruvallur - May 17, 2025

Dinamani Tiruvallur - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvallur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvallur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரம்
1 min
பிரதமர் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80% தேர்ச்சி
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி 2.25 சதவீதம் அதிகரித்தது.
1 min
போரூர் பகுதியில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெள்ள நீர் அதிகம் வெளியேற்றப்படும்போது, பொதுமக்களை எவ்வாறு மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி போரூர் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீபெரும்புதூரில் 'நான் முதல்வன்' கல்லூரி கனவு நிகழ்ச்சி
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரி கனவு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் தனியார் பொறியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுராந்தகம் அருகே பைக் - கார் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு
மதுராந்தகம் அடுத்த நல்லாமூர் பேருந்து நிறுத்தம் அருகே மகன், மகள் ஆகியோருடன் பைக்கில் நின்றிருந்தவர் மீது கார் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்தனர்.
1 min
ஸ்ரீநிகேதன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
1 min
பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி 100% தேர்ச்சி
திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
திருவள்ளூர் அருகே வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
திருத்தணி: அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
அத்திமாஞ்சேரிப்பேட்டை சுந்தரேச நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் பள்ளி மாணவி 490 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
1 min
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
மதுரையில் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல் பள்ளி சார்பில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது
திருவள்ளூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை கைது செய்ததுடன், ஒரு கிலோ கஞ்சா மற்றும் கைப்பேசியை மதுவிலக்கு அமலாக் கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
திருவள்ளூர்: அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
திருவள்ளூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 50,000 வரை திருடு போன சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
1 min
பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் 100% தேர்ச்சி
பூந்தமல்லி பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றனர்.
1 min
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு 94.85%, பிளஸ் 1-88.18% தேர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 3.76 சதவீதம் அதிகம்.
1 min
பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற வேளாண் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம்
பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் வேளாண் அடுக்ககம்-வேளாண் பதிவேட்டில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்வது அவசியம் என வேளாண் இணை இயக்குநர் த.கலாதேவி தெரிவித்துள்ளார்.
1 min
செங்கல்பட்டு: பத்தாம் வகுப்பில் 89.82% தேர்ச்சி: மாநில அளவில் 35-ஆவது இடம்
செங்கல்பட்டு மாவட்டம் பத்தாம் வகுப்புத் தேர்வில் 89.82 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளது. இது மாநிலத்தில் 35-ஆவது இடமாகும்.
1 min
பிளஸ் 2: எஸ்சி, எஸ்டி மாணவர் அதிக தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில், எஸ்சி, எஸ்டி, மாணவர்களின் அதிகளவு தேர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
70 வயதிலும் விடா முயற்சி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்
சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
1 min
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி: பழங்குடியினர் நலப் பள்ளிகள் சாதனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் பழங்குடியினர் நலப் பள்ளிகள் அதிகளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
1 min
அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
1 min
மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
பாமகவில் கோஷ்டிப் பூசல் இல்லை
பாமகவில் கோஷ்டிப் பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம்.ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
1 min
பி.இ. சேர்க்கைக்கு 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவர்கள் பதிவு
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
1 min
மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி தூத்துக்குடி துறைமுகம்
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித்
1 min
10-ஆம் வகுப்பு தேர்வு: ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையர்கள்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
1 min
பத்தாம் வகுப்பு: 229 கைதிகள் தேர்ச்சி
தமிழக சிறை களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 236 கைதிகளில், 229 பேர் தேர்ச்சி பெற்றனர்.
1 min
நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம்
நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
2 mins
இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
3 mins
ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.
1 min
திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்
தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
1 min
இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்
அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.
1 min
பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது
சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?
சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
2 mins
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்
3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை
1 min
இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்
இந்தியா உடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.
1 min
'நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது'
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடி யின் காலடியில் தலைவணங்குகிறது' என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரி வித்த கருத்து சர்ச்சையானது.
1 min
தபால் வாக்குகளைத் திறந்து பார்த்தோம்
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.சுதாகரன் மீது வழக்கு
1 min
இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்
இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
1 min
உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு
உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார்.
2 mins
நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி
வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
1 min
பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
வைஷாலிக்கு 4-ஆம் இடம்
ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.
1 min
பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்
இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்
இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
நிஹல் சரினுக்கு வெள்ளி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.
1 min
28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.
1 min
மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
உப்பை குறைத்தால் உயிர் காக்கலாம்!
இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
1 min
முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
1 min
காஸா ஒரே இரவில் 100 பேர் உயிரிழப்பு
காஸாவின் டேய்ர் அல்-பாலா புறநகர்ப் பகுதி, கான்யூனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்திய தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
Dinamani Tiruvallur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only