Dinamani Tiruppur - May 09, 2025

Dinamani Tiruppur - May 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 09, 2025
பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
திருப்பூர் மாவட்டம் 97.53% தேர்ச்சியுடன் மாநில அளவில் 3-ஆவது இடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
1 min
திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு
திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
1 min
சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவி சிறப்பிடம்
சேவூர் அருகே சாலை விபத்தில் தந்தை இறந்தநிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அதிக மதிப்பெண்களுடன் பள்ளியில் சிறப்பிடம் பெற்றார்.
1 min
காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காங்கயத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
வெள்ளக்கோவில் ஜெயம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
வெள்ளக்கோவில் ஜெயம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் பெற்றுள்ளது.
1 min
மூலனூர் பாரதி வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி
5 மாணவிகள் சிறப்பிடம்
1 min
பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்ற பல்லடம் தனியார் பள்ளி மாணவர் ராகுலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
1 min
தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு
காங்கயம் வட்டாட்சியர் வழங்கினார்
1 min
பாரதியார் பல்கலை.யில் இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
1 min
உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மூன்றாவது நாளாக மூடல்
ஒற்றை யானையைத் தேடும் பணி காரணமாக உதகை தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய், மகன்
அன்னூரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தாய், மகன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
உதகை மலர்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலர்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
திருப்பூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
திருப்பூர், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
1 min
பிளஸ் 2 தேர்வில் 70 வயது மூதாட்டி தேர்ச்சி
கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 70 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றுள்ளார்.
1 min
ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையானது.
1 min
நீதிமன்றத்தில் நிதி முறைகேடு: தம்பதி உள்பட மூவருக்கு சிறை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தம்பதி உள்பட மூவருக்கு சிறைத் தண்டனை விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
1 min
திமுக பிரமுகர் வெட்டிக் கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min
சொத்துத் தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை
மன்னார்குடி அருகே சொத்துத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். தலைமறைவான இளைய சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
பொறுப்புடன் பகிர்வோம்!
சாலை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக்கொண்டிருந்தனர்.
2 mins
அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!
அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.
3 mins
மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
1 min
நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
1 min
அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு
மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.
1 min
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
1 min
நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தேர்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்
வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தேர்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தேர்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
1 min
குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதிய மாணவருக்கு உதவி
கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதிய கிருஷ்ணகிரி மாணவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
1 min
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் இட ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை: முதல்வர் திறந்துவைத்தார்
திருச்சியில் அமைக்கப்பட்டு 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
'விசா' காலம் முடிந்த வெளிநாட்டவர்: மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவு
நுழைவு இசைவு (விசா) காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவரை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி
தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு
தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவி அந்தோணி யம்மாளுக்கு எதிராக உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததையடுத்து, தலைவர் பதவி இழந்துள்ளார்.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
1 min
பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.
1 min
முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்
கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
1 min
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.
1 min
பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா
'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.
1 min
ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை
ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
1 min
உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு
உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்
1 min
மும்பையில் வளாகம் அமைக்கும் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகம்: யுஜிசி ஒப்புதல்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
பதற்றத்தைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதீல் அல் ஜுபேர் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார்.
1 min
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி
ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
1 min
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அர்னாலா’ எனப்படும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1 min
இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி
'பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதே நேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
1 min
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை 3 கமாண்டோக்கள் வீரமரணம்
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
1 min
காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி
சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்
அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.
1 min
வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு
வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
1 min
உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி
இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.
1 min
வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர் செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
குகேஷ் – பிரக்ஞானந்தா ‘டிரா’
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.
1 min
போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
1 min
பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min
3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
1 min
சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா
உக்ரைன் குற்றச்சாட்டு
1 min
தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
1 min
கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min
புதிய போப் '14-ஆம் லியோ'
வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் '14-ஆம் லியோ' என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only