Dinamani Tiruchy - March 05, 2025Add to Favorites

Dinamani Tiruchy - March 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruchy

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruchy

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 05, 2025

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

2 mins

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வர் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.

1 min

ரயில்வே தேர்வில் முறைகேடு 26 அதிகாரிகள் கைது

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியான தேர்வு முறைகேடு தொடர்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது.

1 min

தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை

தனியார் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

1 min

அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்!

அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்; அதை வீழ்த்துவதே எங்களது தலையாய கடமை என்றார் அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

1 min

பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய இருவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

மக்காச்சோளப் பயிருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மக்காச்சோளம் மீதான செஸ் வரியை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் குடமுழுக்குக்கு முகூர்த்தக்கால்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

டிஆர்இயூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (டி.ஆர்இயூ) சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

1 min

திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரும் பாதிப்பு

முன்னாள் அதிமுக அமைச்சர் பேச்சு

1 min

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா

முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

1 min

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது

தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு

1 min

கார்பன் உமிழ்வு அதிகரிப்பை குறைக்க கூட்டுமுயற்சி அவசியம்

கார்பன் உமிழ்வு அதிகரிப்பதை குறைக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்த கூட்டு முயற்சி அவசியமானது என அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை மைய நிறுவனர் ஆ.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

1 min

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் இந்தோ-கரீபியன் சர்வதேச மாநாடு

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை 'மருந்து மேம்பாடு மற்றும் மருந்தியல் பரிணாமத்தில் உலகளாவிய போக்குகளை ஆராய்தல்' என்ற தலைப்பில் இந்தோ-கரீபியன் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

1 min

நீதிமன்ற போராட்டம் மூலம் 'நீட்' தேர்வுக்கு விலக்கு

நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.

1 min

அரசு ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

1 min

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் பலத்த காயம்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தனர்.

1 min

பலூனை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

1 min

அரசுப் பள்ளி வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்

வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

1 min

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

1 min

தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு

தமிழக அரசின் நேரடிக்கடன் வரும் 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

1 min

ராமேசுவரம் மீனவர்களின் தீக்குளிப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடத்தவிருந்த தீக்குளிப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

1 min

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால் தற்கொலை முடிவு? தாய், 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு கணவரை தேடும் போலீஸார்

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்து விட்டதால், மனைவி, இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கணவர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், இறந்த 2 குழந்தைகளுடன் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவர் மாயமாகியிருப்பது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

1 min

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

மகளிர் மேம்பாட்டுக் கழகத்துக்கு புதிய மேலாண்மை இயக்குநர்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராக இருந்த ஸ்ரேயா பி.சிங், அந்தக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

2026-இல் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்கு அனுமதி

தமிழகத்தில் 2026-இல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை: மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்

உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு (92) தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடர்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னர் அதை நீக்கியது.

1 min

சட்டப் பல்கலை.யில் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், பி.ஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கு மேலாக, எல்.எல்.டி. என்ற மிக உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1 min

பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்; 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 5) முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

1 min

காலமானார் எழுத்தாளர் நந்தலாலா (69)

திருச்சி, மார்ச் 4:

1 min

திருவண்ணாமலை, ராஜபாளையம் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கலாம்

திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

1 min

தேவை விழிப்புணர்வு...!

இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன.

2 mins

ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!

குறைந்தபட்சம் மக்கள் இந்த ஏரியா சபை நிகழ்வுகளில் கூடும்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தங்கள் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். அங்கு மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.

1 min

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

1 min

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

உ.பி. பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏ

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏவை பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டார்.

1 min

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி

முகலாய அரசர் ஒளரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை -தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

1 min

இந்திய மத உணர்வுடன் விளையாட வேண்டாம்

சமாஜவாதி கட்சி இந்திய மத உணர்வுடன் விளையாடி வருகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.

1 min

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியா-பெல்ஜியம் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி

பிரதமர் மோடி-பெல்ஜியம் இளவரசி சந்திப்பில் முடிவு

1 min

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகர்

அமலாக்கத் துறை வழக்கிலும் உயர்நீதிமன்றம் ஜாமீன்

1 min

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

1 min

சத்தீஸ்கர்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர்கள் பதவியேற்பு

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தேர்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள் பதவியேற்றுள்ளனர்.

1 min

தவறை மூடி மறைக்கும் தேர்தல் ஆணையம்: திரிணமூல் காங்கிரஸ்

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்த நிலையில், 'தனது தவறை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min

நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவர் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

தேர்தல் விவகாரங்களுக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

1 min

எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min

மேற்கு வங்கம்: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி 2-ஆவது நாளாக போராட்டம்

மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பணி உயர்வில் பாரபட்சம் அதிகரிப்பு: ரயில்வே அமைச்சருக்கு ஊழியர்கள் சங்கம் கடிதம்

பணி உயர்வு என்பது கட்டாய இடமாற்றத்துடன் வருகிறது என்றும் மேலும் அதில் பாரபட்சம் அதிகரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

1 min

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்

கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி

1 min

4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

2 mins

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: உத்தரகண்ட், சத்தீஸ்கர் வெற்றி

தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், சத்தீஸ்கர் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

1 min

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

1 min

விலங்குகளிடம் பரிவு காட்டுங்கள்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

குஜராத்தில் வன விலங்குகள்-பறவைகள் மீட்பு மையமான ‘வனதாரா’க்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் 50-ஆவது வளர் தொழில் கிளை

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வளர் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை தமிழகத்தில் திறந்துள்ளது.

1 min

செர்பியா நாடாளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல்

பால்கன் தீபகற்பத்தைச் சேர்ந்த செர்பியாவின் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புகை குண்டுகள் வீசப்பட்டதில் 3 எம்.பி.க்கள் காயமடைந்தனர்.

1 min

மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min

ஸ்ரீ அன்னபூர்ணா ‘ஃபுட்ஸுடன் ‘ஜெமினி எடிபில்ஸ்’ கரம் கோர்ப்பு

கோவையைச் சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸின் 70 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ள சூரிய காந்தி எண்ணெய் நிறுவனமான ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா, ஜெஃப் ஃபுட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

1 min

காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் மருத்துவமனைகளில் இருந்து சுமார் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனர்.

1 min

பஜாஜ் விற்பனை 2% உயர்வு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

111 புதிய கிளைகளை திறந்த பிஓஐ

Bank of India

1 min

சூடான்: 221 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 221 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

1 min

காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்: இஸ்ரேல் நிபந்தனை

காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

1 min

அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு

கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

2 mins

திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மார்ச் 12-இல் மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் வருகிற 12-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.

1 min

தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

1 min

எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 60 வயது பெண் யானை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திலிருந்த ஜெய்னி என்ற பெண் யானை உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

1 min

சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம்

அய்யா வைகுண்டர் 193-ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

1 min

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 69 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 69 பேர் காயமடைந்தனர்.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் நம்பெருமாள் காட்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கற்பக விருட்ச வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

1 min

‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சி: கூகுள் இந்திய நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசர்) இணையதளத்திலிருந்து நீக்கக் கோரிய வழக்கில், கூகுள் இந்திய நிறுவனம், மத்திய அரசு, தமிழக காவல் துறை அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Tiruchy

Dinamani Tiruchy Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only