Dinamani Thoothukudi - May 17, 2025

Dinamani Thoothukudi - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரம்
1 min
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்
சிவகங்கை.98.31
1 min
இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: பிற முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விரைவில் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
சாலை விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
1 min
களியக்காவிளை அருகே கணவர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பின் மனைவி கைது
களியக்காவிளை அருகே கட்டுமானத் தொழிலாளி கொலை வழக்கில், அவரது மனைவி 8 ஆண்டுகளுக்குப் பின் தனது காதலனுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
கன்னியாகுமரியில் மேலும் 52 மகளிர் இலவச பேருந்துகள்
அமைச்சர் தொடங்கிவைத்தார்
1 min
கிரேஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வல்லநாட்டில் 20 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை ஆய்வு
வல்லநாட்டில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதால் சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அங்கு வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
10ஆம் வகுப்பு தேர்வில் தனியார் பள்ளிகள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவில்பட்டி கவுணியன், காமராஜ், எவரெஸ்ட், புனித ஓம், கம்மவார் ஆகிய பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாகர்கோவில், மே 16: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
1 min
சமூக வலைதளத்தில் திமுக எம்எல்ஏ மீது அவதூறு: தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர் (படம்).
1 min
மீன்பிடி தடைக்கால விதிமீறல்; கிழக்கு கடற்கரையில் 2 படகுகள் பறிமுதல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சேர்ந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன (படம்).
1 min
பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் தூத்துக்குடியில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் கட்சியினர் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
1 min
தூத்துக்குடி மாவட்டம் 95.07% தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 95.07 சதவீத மாணவர்-மாணவிகள் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 5 ஆவது இடம் பெற்றுள்ளது.
1 min
ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக் பள்ளி...
பத்தாம் வகுப்பு தேர்வில் ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிக் பள்ளி...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியரை பாராட்டும் பள்ளி நிர்வாகிகள்.
1 min
96.76% தேர்ச்சியுடன் தூத்துக்குடி 3ஆவது இடம்
10ஆம் வகுப்பு தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.76 சதவீத மாணவர்-மாணவிகள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 3 ஆவது இடம் பிடித்தது.
1 min
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி...
பத்தாம் வகுப்பு தேர்வில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
உடன்குடி ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளி
உடன்குடி ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது.
1 min
குமரி மாவட்டம் 96.66% தேர்ச்சியுடன் மாநிலத்தில் 4 ஆவது இடம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் 96.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4 ஆவது இடத்தைப் பிடித்தது.
1 min
மேக்கோடு அரசுப் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், களியக்கா விளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதம் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
1 min
வெள்ளிச்சந்தை அருணாச்சலா பள்ளி...
பத்தாம் வகுப்பு தேர்வில் வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றது.
1 min
திருச்செந்தூர் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வில் திருச்செந்தூர் அரசுப் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1 min
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 18 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 18 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
1 min
அல்போன்சா பள்ளி 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
1 min
மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
70 வயதிலும் விடா முயற்சி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்
சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
1 min
பழங்குடியினர் நலப் பள்ளிகள் சாதனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகளில் பழங்குடியினர் நலப் பள்ளிகள் அதிகளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
1 min
மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
பிளஸ் 2: எஸ்சி, எஸ்டி மாணவர் அதிக தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில், எஸ்சி, எஸ்டி, மாணவர்களின் அதிகளவு தேர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம்.ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
1 min
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
3 mins
மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
2 mins
ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.
1 min
இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்
அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.
1 min
பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?
சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
2 mins
பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது
சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
பிரபல குஜராத்தி நாளிதழ் உரிமையாளர் கைது
குஜராத்தில் இயங்கி வரும் 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்கம் மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்
இந்தியா உடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல
அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு
2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.
1 min
துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்
பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்தது.
1 min
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்
3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை
1 min
நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
1 min
பத்திரிகையில் பெயர் வர அனைவரும் விரும்புகின்றனர்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'பத்திரிகைகளில் பெயர் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்' என்று குறிப்பிட்டது.
1 min
காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை
ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து
1 min
இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்
இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
1 min
பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’
அமித் ஷா
1 min
ராணுவ கர்னல் சோஃபியா குறித்து ம.பி. அமைச்சர் அவதூறு பேச்சு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த செய்தியாளர்களிடம் விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகாரளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவரது மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வைஷாலிக்கு 4-ஆம் இடம்
ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.
1 min
பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்
இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
நிஹல் சரினுக்கு வெள்ளி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.
1 min
28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார். மற்றொரு இந்தியர் டி.குகேஷ், போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
1 min
மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
உப்பை குறைத்தால் உயிர் காக்கலாம்!
இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
1 min
முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
2 mins
காஸா ஒரே இரவில் 100 பேர் உயிரிழப்பு
காஸாவின் டேய்ர் அல்-பாலா புறநகர்ப் பகுதி, கான்யூனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்திய தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
தூத்துக்குடியில் கடந்த 28 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றனர்.
1 min
பி.இ. சேர்க்கைக்கு 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவர்கள் பதிவு
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
1 min
பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி தூத்துக்குடி துறைமுகம்
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித்
1 min
அழகர்கோவிலை சென்றடைந்தார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகர்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பூக்கள் தூவியும், சூடம், சர்க்கரை ஏந்தியும் உற்சாகமாக வரவேற்றனர்.
1 min
திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only