Dinamani Thoothukudi - May 12, 2025

Dinamani Thoothukudi - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
வெவ்வேறு விபத்துகள்: 3 பேர் பலி
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாள்களில் நேரிட்ட விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
திருச்செந்தூரில் 24 மணிநேர காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு
திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டள்ள காவல் கட்டளை-கட்டுப்பாட்டுமையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
தூத்துக்குடியில் திமுக நீர்மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
பொன்னமராவதியில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min
ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி நுழைவுத் தேர்வு: 26 அரசு மாதிரிப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற 26 மாணவர்-மாணவிகள் முதன்மை உயர் கல்வி நிறுவன நுழைவுத் தேர்வுகளில் (ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி) தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
1 min
புனித சூசையப்பர் திருத்தலத்தில் நற்கருணை பவனி
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல நிறைவு நாளையொட்டி நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி நூலகத்தில் இன்று கோடைகால பயிற்சி தொடக்கம்
தூத்துக்குடி நூலகத்தில் பள்ளி மாணவர்-மாணவியருக்கான 2 வார கோடைகாலப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (மே 12) தொடங்குவதாக, முதல்நிலை நூலகர் மா. ராம்சங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
முட்டப்பதி மூத்த நைனார் பதியில் இன்றும், நாளையும் பௌர்ணமி விழா
கன்னியாகுமரி அருகேயுள்ள முட்டப்பதியில் முகுந்தன் ஆண்ட மூத்த நைனார் பதியில் பௌர்ணமி விழா திங்கள், செவ்வாய்க்கிழமை களில் (மே12,13) நடைபெற உள்ளது.
1 min
தூத்துக்குடி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி
அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடக்கிவைத்தார்
1 min
திருக்குறிப்பு தொண்டர் நாயனாரின் 8ஆவது ஆண்டு மகா அபிஷேக விழா
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான வண்ணார் குல திருக்குறிப்பு தொண்டர் நாயனாரின் 8 ஆம் ஆண்டு மகா அபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
5,000 பேருக்கு அதிமுக சார்பில் நலஉதவிகள்
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிவன் கோயில் பெரிய தேருக்கு கண்ணாடியிழை கொட்டகைப் பணி தொடக்கம்
தூத்துக்குடியில் சிவன் கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் பெரிய தேருக்கு தேருக்கு புதிய நவீன கண்ணாடி இழை கொட்டகை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழைகள் சேதம்
கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மத்தில் விளை நிலங்களில் யானைகள் புகுந்து அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியுள்ளன.
1 min
பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
தக்கலை அருகே குமாரபுரத்தில் பைக் கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
1 min
கன்னியாகுமரியில் இன்று சித்ரா பௌர்ணமி
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சூரியன் மறையும், அதே நேரத்தில் சந்திரன் உதயமாகும் அபூர்வக் காட்சியை திங்கள்கிழமை (மே 12) காணலாம்.
1 min
கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
4 குருவானவர்கள் பணியிடை நீக்கம்: திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை
தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் 4 குருவானவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
சர்வதேச பல்கலை. கூடைப்பந்து: தூத்துக்குடி வீரர் இந்திய அணிக்கு தேர்வு
உலக அளவிலான பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டிக்கான இந்திய அணிக்கு தூத்துக்குடி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
பஹல்காம் சம்பவம்: உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
1 min
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு டிசம்பர் மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ளது.
1 min
நெல்லையப்பர் கோயில் வெள்ளித் தேர் திருப்பணி
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் வெள்ளித்தேர் திருப்பணி உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு; எஸ்சி இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று சித்திரை முழு நிலவு வன்னியர் பெருவிழா மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
அங்கம்மாளின் இறுதிச் சடங்கு: அமைச்சர்கள் பங்கேற்பு
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாளின் இறுதிச் சடங்கு பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
மிஸ் கூவாகமாக தூத்துக்குடி சக்தி தேர்வு
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு, தொண்டு நிறுவனங்கள் சார்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
1 min
மண்டைக்காடு, திருவிதாங்கோடு கோயில்களில் குடமுழுக்கு விழா
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் திருக்குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை
கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2 mins
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்; காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா
தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு திங்கள்கிழமை வருகை தர உள்ளார்.
1 min
திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
கோடை விடுமுறை மற்றும் வளர்பிறை முகூர்த்தத்தை யொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...
ரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது.
1 min
மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை
அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு கோ.புதூர் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
1 min
கம்பராமாயணத்தில் ஒப்பற்ற தியாகத்துக்குரியவர் கும்பகர்ணனே!
கம்பராமாயணத்தில் கும்பகர்ணனே ஒப்பற்ற தியாகத்துக்கு உரியவராக உள்ளார் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார்.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only