Dinamani Thoothukudi - May 04, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - May 04, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 04, 2025

கோயில் விழாவில் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

70-க்கும் மேற்பட்டோர் காயம்

1 min

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்: துணிச்சலுடன் எதிர்கொள்வோம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

1 min

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிக்கு தடை

இந்தியா நடவடிக்கை

1 min

கோவில்பட்டி அருகே காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

மூப்பன்பட்டி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மூப்பன்பட்டியில் 3 நாள்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

1 min

கோவில்பட்டியில் இன்று ஆதார் சேவை மையம் இயங்கும்

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஆதார் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 10 முதல் மாலை 4 மணிவரை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயர்ந்திருந்தது.

1 min

ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இளைஞர் தற்கொலை

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

நிதி நிறுவனத்தில் ரூ. 37 லட்சம் மோசடி: பெண் உள்ளிட்ட இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பூட்டேற்றியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 37 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15 க்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

1 min

நாகர்கோவிலில் நாளை உயர்கல்வி வழிகாட்டி முகாம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம், நாகர்கோவிலில் திங்கள்கிழமை (மே 5) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

1 min

அருணாச்சலா பொறியியல் கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழகத் தேர்வில் சாதனை

நாகர்கோவில் அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகள், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.

1 min

கோவில்பட்டியில் குடிநீர் கோரி சாலை மறியல்

கோவில்பட்டியில் குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

மரியகிரி கல்லூரியில் போக்ஸோ விழிப்புணர்வுக் கருத்தரங்கு

களியக்காவிளை அருகே மரியகிரி மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரியில் தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் போக்ஸோ விழிப்புணர்வு, போதை ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

1 min

மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம்

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது.

1 min

தோவாளை மலர் சந்தையில் சீரமைப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ரூ. 2.12 கோடியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை ஆட்சியர் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

வட்டன்விளை கோயிலில் கொடை விழா

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு செங்கிடாகாரன் சுவாமி கோயிலில் சித்திரை கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.

1 min

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் நாளை கோடைகால கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்-மாணவியருக்கான கோடைகால கலைப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (மே 5) தொடங்கவுள்ளதாக, ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

1 min

கோவில்பட்டியில் ஆதிசங்கரர் ஜெயந்தி

உலக குரு ஆதி சங்கரர் ஜெயந்தி விழா, கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பெருங்குளம் செங்கோல் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீசத்தியஞான தரிசினிகள் குரு பூஜை

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீசத்தியஞான தரிசினிகள் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

நாகர்கோவிலில் விண்ஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

நாகர்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் 21ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

1 min

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தான சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

1 min

திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து வழிபாடு

பொதுத் திரி சுதந்திரர்கள் சார்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 46ஆவது ஆண்டாக சனிக்கிழமை, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

1 min

ரோகிணி பொறியியல் கல்லூரியில் விருது வழங்கும் விழா

பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் சர்வதேச முத்தமிழ் விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

எஸ்ஐ பணிக்கு விண்ணப்பித்தோருக்கு வழிகாட்டும் கருத்தரங்கு

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கான வழிகாட்டும் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

உரிய பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையில் உரிய பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 110 கிலோ மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

கோவில்பட்டி நகராட்சி நகர விற்பனைக் குழுக் கூட்டம்

கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி நகர விற்பனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி, ஆணையர் கமலா ஆகியோர் தலைமை வகித்தனர். செயற்பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தார்.

1 min

இன்று நீட் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,800 பேர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தேர்வை 1,800 பேர் எழுதவுள்ளதாக, ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

1 min

கைப்பந்து: பெரியதாழை பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம்

மாவட்ட அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில், பெரியதாழை சிறுமலர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

1 min

தூத்துக்குடியில் திருக்குறள் பேச்சரங்கு

தூத்துக்குடி கீழரெங்கநாதபுரத்தில் உள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில், உலக திருக்குறள் மையம் சார்பில் திருக்குறள் குறித்த பேச்சரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்: எம்எல்ஏ வலியுறுத்தல்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயின்றோருக்கு பட்டச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்று என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

1 min

சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் தமிழ்நாடு: ஜெ.பி.நட்டா

சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா கூறினார்.

1 min

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்திரை வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 12ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

1 min

பெட்ரோல் கசிவால் சோழவந்தானில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்

பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், அந்த ரயில் மதுரையை அடுத்த சோழவந்தானில் சனிக்கிழமை காலை நிறுத்தப்பட்டது.

1 min

குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!

ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.

2 mins

சிறியோரை இகழ்தல்

ரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், 'அதனினும்' என்னும் சொல்லை கவனியுங்கள். 'சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று' என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.

1 min

ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

1 min

மிரட்டலுக்கு பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு மின் வாரிய தலைவர், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

2011 தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது

2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

1 min

மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது

என்சிஇஆர்டி கூட்டத்தில் தமிழக அரசு கருத்து

1 min

4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை

1 min

ஆளுநர் இன்று கன்னியாகுமரி பயணம்

திரை திருவிழா மற்றும் ஹிந்து சமய மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

1 min

சேலம் வந்த நெல்லை- தாதர் விரைவு ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: இளைஞர் கைது

சேலம் ரயில் நிலையத்தில் நெல்லை- தாதர் விரைவு ரயிலில் பயணித்த பெண்ணிடமிருந்து 6 பவுன் நகைகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தேமுதிக இளைஞர் அணி முன்னாள் செயலர் ராஜிநாமா

தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் நல்லதம்பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1 min

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஜெ.பி.நட்டா தரிசனம்

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்தார்.

1 min

மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min

நாகை மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடல் கொள்ளையர் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்கி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனர்.

1 min

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி.நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

1 min

நீர்நிலைகளில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சனிக்கிழமை நீர்நிலைகளில் மூழ்கி 3 சிறார்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

1 min

தலைவர் விஜயை காணச் சென்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

பணி நேரத்தில் உண்மைக்கு மாறான தகவலை அளித்து, தலைவர் விஜயை காணச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

1 min

காஷ்மீர் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா- பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

1 min

பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்

காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.

1 min

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளர் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயார் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

1 min

பஹல்காம்: பிரதமர் குறித்து சிவசேனை (உத்தவ்) விமர்சனம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி விமர்சித்துள்ளது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக எச்சரித்த உளவுத்துறை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜாபர்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயார்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்; பாதுகாப்பு இணையமைச்சர் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியானது.

1 min

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: 'வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்'

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1 min

சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் 9 காவலர்கள் பணிநீக்க உத்தரவை உறுதிசெய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின் போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலர்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவர்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

1 min

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கும் அமலாக்கத் துறை

அரசியல்வாதிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 98 சதவீதம் வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.

1 min

நீட் முறைகேடு: 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து

26 மாணவர்கள் இடைநீக்கம்

1 min

விவசாய சங்கத் தலைவர் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோர்ச்சா கண்டனம்

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ் கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

1 min

பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 8 பேர் கைது

பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

1 min

மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி

அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சார்பில் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,700 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

பெங்களூரு வெற்றி; போராடி தோற்றது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்குப் பின் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு.

1 min

மான்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.

1 min

இறுதிச் சுற்றில் டிராப்பர்-கேஸ்பர் ரூட்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜேக் டிராப்பர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

1 min

முத்தரப்பு மகளிர் ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

1 min

தகராறுகளுக்கு தீர்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளர்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

1 min

சிங்கப்பூரில் தேர்தல் நிறைவு

சிங்கப்பூர், மே 3: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் சனிக்கிழமை

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,813 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,812.9 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதர் கண்டனம்

சிரியாவில் அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் கியெர் ஓ. பிடர்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

உலகத் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவர்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

1 min

ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு

பொதுத் துறை யைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.

1 min

ஆஸ்திரேலியா: மீண்டும் பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனேசி

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது.

1 min

ஆரோவில்லின் பாரத் நிவாஸ்

நகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.

1 min

சற்றிப் பார்க்கலாம் வாங்க...

எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.

1 min

பழைமையான ரயில்...

லகிலேயே மிகப் பெரிய ரயில்வே யாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹௌரா- கல்கா மெயில், 'இந்தியாவின் பழமையான ரயில்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only