Dinamani Thoothukudi - April 28, 2025

Dinamani Thoothukudi - April 28, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 28, 2025
எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு
தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.
1 min
தூத்துக்குடியில் முதல்வர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் முதல்வர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நாகர்கோவில், கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 11 பேர் கைது
நாகர்கோவில் மற்றும் குளச்சலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களுடன் 5 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை
மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
1 min
தூறாதட்டு சூசையப்பர் ஆலயத்தில் முதல் திருவிருந்து திருப்பலி
கருங்கல் அருகே தாறாதட்டு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
1 min
கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் மழை நீடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை நீடிக்கும் நிலையில், அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலை யோரப் பகுதிகளில் இடி-மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
1 min
தீத்தாம்பட்டி கிராமத்தில் பயிர் பாதுகாப்பு வயல் விழா
தீத்தாம்பட்டி கிராமத்தில் அவரை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த செயல்விளக்க வயல் விழா நடைபெற்றது.
1 min
பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகை
நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகை மற்றும் திரு விருந்து ஆராதனை நடைபெற்றது.
1 min
கத்தாரில் நுண்ணறிவுப் போட்டி: வழுதலம்பள்ளம் பள்ளி மாணவிகள் தேர்வு
கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவிகள் 3 பேர், கத்தார் நாட்டில் நடைபெறும் நுண்ணறிவுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
1 min
தூத்துக்குடி சிவன் கோயிலில் மே 1இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min
விளாத்திகுளம், புதூர் ஒன்றியங்களில் 519 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை
விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றியங்களில் 2025-26ஆம் ஆண்டுக்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடியில் 5 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
வட்டன்விளை கோயிலில் சித்திரை கொடை விழா தொடக்கம்
உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் சித்திரை கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
தெற்கு ஆத்தூர் பள்ளியில் முப்பெரும் விழா
தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா, பணி நிறைவு பெறும் ஆசிரியை திருமேனிக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 16,014 பேருக்கு இலவச மனைப் பட்டாக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 16,014 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
பொத்தகாலன்விளை பள்ளியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை புனித வளனார் பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ. 36 லட்சம் மதிப்பிலான 2 புதிய வகுப்பறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அஞ்சுகிராமத்தில் போதை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பேச்சிப்பாறை அருகே காட்டு யானையிடமிருந்து உயிர் தப்பிய தம்பதி
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே அடகாடு பகுதியில் பழங்குடி தொழிலாளியின் வீட்டுக் கதவை யானை சேதப்படுத்தியது.
1 min
பேருந்து நடத்துநர் வைத்திருந்த பயணச்சீட்டுகள் மாயம்
குலசேகரம் அருகே ஓடும் பேருந்தில் நடத்துநர் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பயணச்சீட்டுகள் மாயமானதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
1 min
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு
இஸ்லாமியர்களுக்கு எதிராக சில அமைப்புகளால் வெறுப்பு பிரசாரம் செய்யப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம்.
1 min
கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை: மனைவி, நண்பர் கைது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி, நண்பரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கோவில்பட்டியில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு தொடக்கம்
கோவில்பட்டியில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க 34 ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
கன்னியாகுமரியில் எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் காருண்யா மருத்துவக் கல்வி நிறுவனம் சார்பில் எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பெற்றோர் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதுடன், தனி மனித ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும் என, துரை வைகோ எம்.பி. கேட்டுக்கொண்டார்.
1 min
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
1 min
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
திமுக நிர்வாகி கொலை: 3 பேர் கைது
சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மர்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min
மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம்
மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம் என்று வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் திமுக தலைவர் விஜய் பேசினார்.
1 min
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் வெற்றி பெற்றுள்ளன
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
1 min
சென்னை திரும்பினார் ஆளுநர்
உதகையில் தங்கியிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டிருந்ததற்கு ஒருநாள் முன்னதாகவே சென்னைக்குத் திரும்பினார்.
1 min
நான்குனேரி அருகே கார்கள் மோதல்: 7 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
1 min
பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min
மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்!
தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு (ஏப்.30) நகை வாங்க பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
1 min
இதற்கொரு முடிவே கிடையாதா?
சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
2 mins
உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!
உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.
2 mins
தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!
முனைவர் பா.இறையரசன்
2 mins
பேரவையில் இன்று...
சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஏப்.28) காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும்.
1 min
காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்
தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.
2 mins
விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்; பிரதமர் மோடி
வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.
1 min
கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த 'இண்டிகோ' பயணிகள் விமானத்தில் பயணியொருவர் தன்னுடன் வெடிகுண்டு கொண்டுவந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.
1 min
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
1 min
கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியர்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியர்கள் வேகமாக வெளியேறினர்.
1 min
பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு
ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்
1 min
பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்
மத்திய அமைச்சர் புரி உறுதி
1 min
இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
மாவட்ட கூடுதல் நீதிபதியை 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயர்நீதிமன்றம்
தீர்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் முகலாயர்கள், தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்
7-ஆம் வகுப்புக் கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) புத்தகங்களில் முகலாயர்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சார்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.
1 min
குடிமக்கள் தங்களின் சட்டபூர்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்
உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்
1 min
பயங்கரவாதக் கட்டமைப்பை காங்கிரஸ் இன்னமும் ஆதரிக்கிறது
பாஜக குற்றச்சாட்டு
1 min
பாகிஸ்தானில் தங்கி இருந்தது ஏன்?
பாகிஸ்தானில் 15 தினங்களுக்கு தொடர்ச்சியாக தங்கி இருந்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்க்கு அஸ்ஸாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பினார்.
1 min
காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு
ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
1 min
பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்திய அணி விலகல்
பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்திய அணி விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min
பார்சிலோனா சாம்பியன்
இறுதியில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது
1 min
பார்சிலோனா
மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.
1 min
சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min
கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு
கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.
1 min
ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு
தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only