Dinamani Thoothukudi - April 27, 2025

Dinamani Thoothukudi - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சேலம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதம் பதிவாகியுள்ளது.
1 min
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
கோவில்பட்டியில் ஏப். 29, 30இல் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு
கோவில்பட்டியில் இம்மாதம் 29ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணிக்கும், 30ஆம் தேதி மாவட்ட சீனியர் ஆண்கள் ஹாக்கி அணிக்கும் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
1 min
நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது
கோவில்பட்டியில் துப்புரவுப் பணியாளரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
தூத்துக்குடி தும்புக் கிடங்கில் தீ விபத்து
தூத்துக்குடியில் உள்ள தும்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்து நேரிட்டது.
1 min
கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி
கருங்கல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திடீரென ஏற்படும் மின்வெட்டால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
1 min
தேசிய திறனாய்வுத் தேர்வு: கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவர்கள் 8 பேர் வெற்றி
தேசிய வழி திறனாய்வுத் தேர்வு மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வில், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 8 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
1 min
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கன்னியாகுமரி மாவட்ட தேவைகள்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தேவைகள் குறித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து வ. விஜய்வசந்த் எம்.பி. கடிதம் வழங்கினார்.
1 min
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
கன்னியாகுமரியை அடுத்த வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 25) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
தென்தாமரைக்குளம் பதியில் சித்திரைத் திருவிழா கலிவேட்டை
அகிலத்திரட்டு அம்மானை அருளப்பட்ட தென்தாமரைக்குளம் அய்யா வைகுண்டசாமி பதியில் சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கலிவேட்டை நடைபெற்றது.
1 min
ராஜபதி, ஆறுமுகனேரி கோயில்களில் ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ராஜபதி மற்றும் ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
தட்டார்மடத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தட்டார்மடம் பஜாரில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ரோகிணி பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல்-தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்-மாணவியருக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தோவாளை வட்ட வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில், பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
1 min
தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
சொத்து வரி நிர்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியர் கைது
சொத்து வரி நிர்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
1 min
குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.29 லட்சம்
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
1 min
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயர்ந்திருந்தது.
1 min
தூத்துக்குடி மாநகரில் எஸ்.பி. இரவு ரோந்து
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
1 min
தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பாராட்டு விழா
தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில், வங்கி கிளார்க் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்டக் கோரி தீர்மானம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட தமிழக அரசைக் கேட்டு, குழித்துறை நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் 2026 தேர்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்
திமுக கடந்த தேர்தலில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினால்தான் வரும் 2026 தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் கூறினார்.
1 min
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1 min
மாற்றுப் பணி ஆசிரியர்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
1 min
கோயில் குடியிருப்பு வாடகை உயர்வை குறைக்க விரைவில் அரசாணை
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கான வாடகை உயர்வைக் குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு
சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
1 min
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
மக்களை ஏமாற்றி யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது
மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி
'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
கர்நாடகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை
கர்நாடகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா
ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை
இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.
1 min
புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்
ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு
தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
1 min
தீப்பெட்டித் தொழிலுக்கு பாதகமான லைட்டருக்கு விரைவில் தடை
தீப்பெட்டித் தொழிலுக்குப் பாதகமாக உள்ள லைட்டர் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீவைகுண்டம் கள்ள பிரான் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
திருச்செந்தூர் உள்பட 6 இடங்களில் புதிதாக சார்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள்
தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக சார்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only