Dinamani Thoothukudi - April 26, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - April 26, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 26, 2025

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

1 min

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை

பொதுமக்கள் பயன் பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

1 min

அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.

1 min

உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி

திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகமும் குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி. மேல்நிலைப் பள்ளியும் இணைந்து உலக பூமி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணர்வுப் பேரணியை அண்மையில் நடத்தின (படம்).

1 min

கட்டுரைப் போட்டியில் வென்ற வாறுதட்டு மாணவிக்குப் பாராட்டு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு எம்.எம்.கே.எம். உயர்நிலைப் பள்ளி மாணவி அன்சிகா முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.

1 min

மிளகாய் குளிர்பதனக் கிடங்கு அமைக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தில் மிளகாயை பதப்படுத்தும் வகையில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கக் கோரிய மனு மீது தோட்டக்கலைத் துறை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.

1 min

நூறு நாள் வேலை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

1 min

ஆத்தூரில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூரில் திமுக பூத் முகவர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min

தட்டார்மடம் கொடை விழா தகராறில் மக்கள் சாலை மறியல்: போலீஸார் சமரசம்

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் கோயில் கொடை விழா தொடர்பான பிரச்னையில் ஒரு தரப்பினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி தூத்துக்குடியில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் விமானங்கள் கடத்தப்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா தொடக்கம்

புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

பட்டு வளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

நாகர்கோவில் கோணத்தில் உள்ள பட்டு வளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

இரும்பு கடையில் பணம் திருட்டு: இளைஞர் கைது

தூத்துக்குடியில் இரும்புக் கடையில் பணம் திருடியது தொடர்பான வழக்கில் இளைஞரை மத்திய பாகம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு

தூத்துக்குடியில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு, வரும் 27ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.

1 min

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்

குரும்பூர் அருகிலுள்ள நவகைலாய 8ஆவது தலமும் கேது வணங்கிய தலமுமாகிய ராஜபதி அருள்மிகு சௌந்தர்யநாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயிலில் 10ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா 28இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா, வரும் 28 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min

நாகர்கோவிலில் ரூ.6.55 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

நாகர்கோவில் மாநகரில் பழுதடைந்த மோட்டார் அறைகள், குடிநீர்த் தொட்டிகள் உள்ளிட்டவற்றை ரூ. 6.55 லட்சத்தில் சீரமைக்கும் பணிகளை மேயர் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

1 min

11 இளவட்ட கல்லைத் தூக்கி நாகர்கோவில் வீரர் உலக சாதனை

ஒரே நேரத்தில் 90 கிலோ முதல் 140 கிலோ வரை யிலான 11 இளவட்ட கல்லைத் தூக்கி நாகர்கோவிலைச் சேர்ந்த வீரர் உலக சாதனை படைத்தார்.

1 min

விஷமருந்திய சிறுமி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷமருந்திய 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 min

குழித்துறை அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி

குழித்துறை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

சிமென்ட் ஆலைக்குச் செல்லும் 15 டன்ன பாலித்தீன் கழிவுகள்

குழித்துறை நகராட்சியிலிருந்து 15 டன்ன பாலித்தீன் கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

1 min

விடுபட்ட மீனவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்

ஆட்சியர்

1 min

குரியன்விளை கோயிலில் நட்சத்திர மகா யாகம் நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா மற்றும் 12 ஆவது பஞ்சபூத ஷப்தவிம்ஷத்தி நட்சத்திர மகா யாகம் விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) துவங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

1 min

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: வைகோ

எனது அரசியல் மற்றும் பொது வாழ்வில், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன் என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.

1 min

பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பூத் கமிட்டி அமைக்கவும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

ஆழியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாற்றில் மூழ்கி சென்னை யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை

விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

1 min

விளையாட்டல்ல வயது மோசடி!

விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.

2 mins

ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!

ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?

2 mins

இனி முதலீடு... தங்கத்தில்!

துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.

3 mins

14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

1 min

முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா

பேரவையில் அமைச்சர் தகவல்

1 min

இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்

அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

1 min

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு

தொழில் துறை அமைச்சர்

1 min

சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்

20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு

1 min

தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min

துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்

நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.

1 min

இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

காஷ்மீர்: குண்டு வெடிப்பில் தகர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள்

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.

1 min

ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்

உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்

1 min

திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை புதிதாக நடத்த வேண்டும்

மத்திய இணையமைச்சர் வி.சோமண்ணா

1 min

57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்

2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.

1 min

போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

1 min

இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு

1 min

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

1 min

மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு

தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

1 min

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

2 mins

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

1 min

லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

1 min

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை

ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.

1 min

எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி

ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி

1 min

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.

1 min

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

1 min

ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

தங்கம் பவுன் ரூ.72,040

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.72,040-க்கு விற்பனையானது.

1 min

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.

1 min

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டார்.

1 min

ரயில் மூலம் சென்னை திரும்பிய 48 தமிழர்கள்

ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 48 தமிழர்கள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பினர்.

1 min

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.

1 min

பள்ளிகளுக்கு விடுமுறை: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

1 min

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்

காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சையளிக்கவிருக்கிறார்.

1 min

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only