Dinamani Thoothukudi - April 25, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது.

1 min

கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், கயத்தாறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கிராம நிர்வாகிகள் பட்டியல் ஒப்படைப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிராம கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியின் தமிழக பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min

நாளை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் தேரோட்டம்: வட்டாட்சியர் ஆலோசனை

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் தேரோட்ட ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நாகர்கோவிலில் ரூ.55.75 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

நாகர்கோவில் மாநகர பகுதி புன்னை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள், வட்டகரை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், சிறு பாலம் ஆகியவை கட்டும் பணி, இசங்கன் விளை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி என மொத்தம் ரூ.55.75 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மேயர் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

1 min

குமரியில் மேலும் 724 குளங்களில் மண் எடுக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 724 குளங்களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா.

1 min

திருச்செந்தூரில் திருநாவுக்கரசர் குரு பூஜை

திருச்செந்தூரில் ஓதுவார் மூர்த்திகள் சங்கம் சார்பில், திருநாவுக்கரசர் திருமண மண்டபத்தில் திருநாவுக்கரசர் சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது.

1 min

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உலக புத்தக தின விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

உடன்குடியில் திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கைப் பணி

திமுக சார்பில், உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் இல்லம்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கைப் பணி நடைபெற்றது.

1 min

கன்னியாகுமரியில் கருத்தரங்கு

கன்னியாகுமரியில் பிரம்ம ஞான சங்கக் கூட்டமைப்பின் சார்பில் 2 நாள்கள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min

முன்களப் பணியாளர்களுக்கு திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டள்ள தூத்துக்குடி மாவட்ட முன் கள பணியாளர்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மே 9, 10இல் போட்டிகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் மே மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவதத் தெரிவித்துள்ளார்.

1 min

புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

1 min

திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவிகள் சாதனை

இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2025 போட்டியில் வென்று, திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.

1 min

புகையிலைப் பொருள்கள் விற்றவர் கைது

களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மார்த்தாண்டம் அருகே மூதாட்டியை தாக்கியதாக தொழிலாளி கைது

மார்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பேருந்துப் பயணியிடம் பணம் திருட முயற்சி: பெண் கைது

மார்த்தாண்டம் அருகே பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம் திருட முயன்றதாக மற்றொரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

1 min

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி மனு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 7 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 7 ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தொட்டாலே பணம் பறிபோகும் வாட்ஸ் ஆப் புகைப்பட மோசடி

எஸ்.பி. எச்சரிக்கை

1 min

நீர்நிலை பராமரிப்புகளை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை மே இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா அறிவுறுத்தினார்.

1 min

மக்கள் நீதிமன்ற தீர்ப்பால் கல்விச் சான்று பெற்ற மாணவர்

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்த கல்வி சான்றிதழ் கிடைக்க மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

1 min

தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து எஸ்.பி. அலுவலகத்தில் உறவினர்கள் புகார்

தூத்துக்குடியில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியின் உடலை வாங்க 2ஆவது நாளாக மறுப்பு தெரிவித்து, அவரது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

1 min

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

1 min

மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்

ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்

சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை

1 min

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு

காங்கிரஸ் தேசிய செயற்குழு

1 min

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

1 min

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: காங்கிரஸ் தேசிய செயற்குழு

'பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில் பிரிவினையை பாஜக விதைக்கிறது' என காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்

பிரதமர் மோடி

1 min

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min

பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு

பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

சத்தீஸ்கர்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

1 min

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.

1 min

ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்

கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

2 mins

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only