Dinamani Thoothukudi - April 23, 2025

Dinamani Thoothukudi - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 23, 2025
காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1 min
யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
தங்கம் விலை பவுன் ரூ.74,320
ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு
1 min
புதுக்கடை அருகே இருவரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் இருவரைத் தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
மார்த்தாண்டத்தில் உணவில் கரப்பான் பூச்சி: உணவகத்துக்கு 'சீல்'
மார்த்தாண்டத்தில் உள்ள உணவகத்தில், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அந்த உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
1 min
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min
விபத்து வழக்கு: அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை
தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தது தொடர்பாக பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கப்பல் மாலுமி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை வழக்கில் மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், வானூர்தி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடந்தது.
1 min
திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே மோதல்
19 பேர் மீது வழக்கு
1 min
தொழிலாளிக்கு வெட்டு: இளைஞர் கைது
புதுக்கடை அருகே உள்ள எள்ளுவிளையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min
உப்பளம் புறம்போக்கு நிலங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்: சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி காயல் உப்பளம் புறம்போக்கு இடங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா அறிவுறுத்தினார்.
1 min
அகஸ்தீசுவரத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
அகஸ்தீசுவரத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த வண்ணம் பூசும் தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
10.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 4 லட்சம் அபராதம்
நாகர்கோவிலில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 10.5 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, ரூ. 4 லட்சம் அபராதம் விதித்தனர்.
1 min
கோவில்பட்டி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
1 min
கன்னியாகுமரி நகராட்சிக்கு ஆணையர் நியமனம்
கன்னியாகுமரி நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
மயிலாடி பள்ளியில் விளையாட்டு தின விழா
கன்னியாகுமரி அருகே மயிலாடியில் உள்ள மவுண்ட் லிட்ரா லீ பள்ளியில் 11ஆவது ஆண்டு மழலையருக்கான விளையாட்டு தின விழா நடைபெற்றது.
1 min
ஒப்பந்தப்புள்ளி முறைகேடு மீது நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியரிடம் பாஜக வலியுறுத்தல்
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் க. இளம்பகவத்திடம் பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மனு அளித்துள்ளார்.
1 min
மருத்துவ சிகிச்சை தரவரிசைப் பட்டியல்; தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் தரவரிசைப் பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பாத்திமா நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.
1 min
புவி நாள்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்
புவி நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குறுங்காடு அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
தூத்துக்குடி மாநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min
உடன்குடியில் திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை பணி
உடன்குடி கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் திமுக சார்பில், இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை இயக்கப் பணி நடைபெற்றது.
1 min
நல்ல சமுதாயம் உருவாக!
மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.
3 mins
போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
1 min
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!
ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.
3 mins
தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம்
தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்
உடன்குடி யில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின் சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு அதிகம்?
அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்தார்.
1 min
ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.
1 min
ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி
ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
1 min
பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே முதல் வாரம் தொடங்க வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக அமைச்சர் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது
ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
1 min
சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
1 min
5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
1 min
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு
நடுவானில் சிறப்பு கௌரவம்
1 min
சர்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
1 min
இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்
இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.
1 min
கோட்டா: 'நீட்' பயிற்சி மாணவர் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது
நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆர்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி.ரவிசங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
வங்கிகளின் இணையதள முகவரி: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
வங்கிகளின் இணையதள முகவரி களத்தின் (டொமெய்ன்) பெயரை சீர்படுத்தி வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
1 min
ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்
பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.
1 min
சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்: டாம் பிட்காக்
பிரிட்டன் மௌன்டைன் பைக் கிங் வீரரான இவர், முதல் பரிந்துரையில் இந்த விருதை வென்றிருக்கிறார்.
1 min
சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்
கலிங்கா சூப்பர் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது
தில்லி உயர்நீதிமன்றம்
1 min
சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு
பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min
ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
ரூ.1,70,551 கோடியைக் கடந்தது காதி விற்பனை
காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் ரூ.1,70,551 கோடியைக் கடந்தது.
1 min
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
1 min
பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
புதிய காஸா போர் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
சென்னை அருகே ரெனால்ட்டின் வடிவமைப்பு மையம்
பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.
1 min
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
1 min
குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
திருச்செந்தூர் கோயிலில் கட்டுமானப் பணிகள்: அரசு துறைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
4 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
1 min
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
அறிவியல், தொழில்நுட்பத்தால் புதிய வகை மனித உரிமைகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புதிய வகை மனித உரிமைகள் உருவாக்கியுள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு: தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் சா.மு. நாசர், சட்டப் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only