Dinamani Thoothukudi - April 21, 2025

Dinamani Thoothukudi - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.
1 min
பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
2 mins
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68)அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தார்.
1 min
காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்
காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 min
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிகல் துறை மன்ற நிறைவு விழா
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில், எலக்ட்ரிகல் துறை மன்ற நிறைவு விழா நடைபெற்றது.
1 min
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாநிலக் கருத்தரங்கு
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
1 min
சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் தூத்துக்குடி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், காமராஜ் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கொம்மடிக்கோட்டை கல்லூரியில் ஆண்டு விழா
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான் பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கொழுவைநல்லூரில் அங்கன்வாடி மையம் திறப்பு
மேலாத்தூர் ஊராட்சி கொழுவைநல்லூரில் புதிய அங்கன்வாடி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min
அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சி: கூட்டுறவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் கூட்டுறவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரா. ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
1 min
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
திமுகவுக்கு எதிரான பொய்களை முறியடித்து பதிலடி கொடுக்க வேண்டும்
திமுக, தமிழ்நாடு அரசு குறித்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய்களை முறியடித்து பதிலடி கொடுக்க வேண்டும் என, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன் கேட்டுக்கொண்டார்.
1 min
கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில்...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
1 min
கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி புத்துயிர் ரத்த தானக் கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன்கோவில் சங்கராகண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் பாண்டவர்மங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊர்வலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
1 min
தூத்துக்குடி திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமார் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
கோவில்பட்டி பகுதி தேவாலயங்களில்...
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
1 min
சாத்தான்குளம் பள்ளியில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
சாத்தான்குளம் அ. இ. இப்ராஹிம் நடுநிலைப் பள்ளி அல்ஹித் மத் இஸ்லாமிக் அசோசியேஷன் சார்பில் இப்பகுதி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கோவில்பட்டியில் அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
அதிமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
நாசரேத் பகுதி தேவாலயங்களில்...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாசரேத் பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற உயிர்த்தெழுதல் ஆராதனையில் திரளானோர் பங்கேற்றனர்.
1 min
கம்போடியா நாட்டில் சைபர் மோசடி கும்பலிடம் வேலைக்குச் சேர்த்து பண மோசடி செய்தவர் கைது
குமரி மாவட்டம், குலசேகரம் அருகே பட்டதாரி இளைஞரை கம்போடியா நாட்டில் செயல்படும் சைபர் மோசடி கும்பலிடம் வேலைக்குச் சேர்த்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஈஸ்டர் பண்டிகை: தூத்துக்குடி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
1 min
ராகு, கேது பெயர்ச்சி: ராஜபதி கோயிலில் 26இல் சிறப்பு வழிபாடு
குரும்பூர் அருகேயுள்ள ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சனிக்கிழமை (ஏப்.26) நடைபெறுகிறது.
1 min
சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
தென் காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
1 min
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 min
சாத்தான்குளம் அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனர்.
1 min
தென்னையில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம்
தென்னையில் ருகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
1 min
கல்லாமொழியில் ஐஸ் கட்டிகள் உற்பத்தி ஆலை திறப்பு
குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் நவீன முறையில் ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திய உணவுக் கழக ஊழியர்களுக்காக விரைவில் தூத்துக்குடியில் போராட்டம் ஐஎன்டியூசி அமைப்புச் செயலர் கதிர்வேல்
ஐஎன்டியூசி அமைப்புச் செயலர் கதிர்வேல்
1 min
நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சார்பில், காவல் உதவி ஆய்வாளர் ஆஸ்வால்ட் ஹோப் பர் எழுதிய 'என் கிணற்றில் நிலா மிதக்குது' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கல்விக் கட்டண உயர்வு: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் தனியார் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
1 min
தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
யாகாவா ராயினும் நாகாக்க...
தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
2 mins
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
3 mins
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.
1 min
அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
1 min
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
2 mins
ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினர் (ஆர்பிபி) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு: அமைச்சர்
சராசரி குடும்ப வருமானம் மற்றும் கல்வி போன்ற துறைகளின் தேசிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரநிலை மேம்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் கூறினார்.
1 min
2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
1 min
'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது
ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு
அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only