Dinamani Thoothukudi - April 15, 2025

Dinamani Thoothukudi - April 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 15, 2025
பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
1 min
மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்
1 min
ரயில்களில் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்ல கட்டணம்
விரைவு ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
1 min
நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி
வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
1 min
எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா
பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.
1 min
வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது
\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது!\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
கொம்மடக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டையில் பாலாசேத்திரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீவாலை குருசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு, குளங்களில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்யக் கோரிக்கை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மற்றும் குளங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
அஞ்சுகிராமம் அருகே ஊர்க்காவல் கண்காணிப்புத் திட்டம் தொடக்கம்
அஞ்சுகிராமம் அருகே பிச்சைக்குடியிருப்பில் குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பார் மகேஷ் குமார் ஆலோசனையின் பேரில் ஊர்க்காவல் கண்காணிப்புத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
1 min
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன்னேர் உழுது மானாவாரி நிலங்களில் பணிகளை தொடங்கிய விவசாயிகள்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் பொன் ஏர் பூட்டி உழவுப் பணிகளை விவசாயிகள் திங்கள்கிழமை தொடங்கினர்.
1 min
சமுதாய நலக்கூடம், கலையரங்கம் திறப்பு
கயத்தாறு, மந்தித்தோப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் கலையரங்கு திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
1 min
தூத்துக்குடி, கோவில்பட்டியில் தீத்தொண்டு தினம்
தூத்துக்குடியில் தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பின்போது, உயிர் நீத்த வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் தீத் தொண்டு தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
நரையன் குடியிருப்பில் அதிமுக சார்பில் நல உதவிகள்
சாத்தான்குளம் ஒன்றியத்துக்குள்பட்ட நரையன் குடியிருப்பில் அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அம்பேத்கர் பிறந்த நாள்: தூத்துக்குடியில் ரூ. 13.74 கோடி நலத்திட்ட உதவிகள்
குமரியில் ரூ. 11.81 கோடியில்...
1 min
2026 தேர்தலில் தே.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்
நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
1 min
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் 504 அன்னபூரணி பூஜை
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் 504 அன்னபூரணி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் (சிவன் கோயில்) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
கயத்தாறு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை கோதண்ட ராமேஸ்வரர் கோயிலில் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: குமரி மாவட்ட கோயில்களில் விஷு கணி காணும் நிகழ்ச்சி
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் திங்கள்கிழமை காலை விஷு கணி காணுதல் நடைபெற்றது.
1 min
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
நாசரேத் மார்காஷிஸ் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
வள்ளலார் பேரவையில் சித்திரை திருநாள் விழா
நாகர்கோவிலில் வள்ளலார் பேரவையின் சார்பில் சுத்த சன்மார்க்க ஸ்ரீவிசுவாவசு திருநாள் மற்றும் கணி காணல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள் கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1 min
வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்
சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு
சிறுவனின் தந்தை மீது வழக்கு
1 min
அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு புதன்கிழமை (ஏப்.16) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
1 min
தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கோடைக் காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோயில்களில் எந்த சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என திருப்பணிக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்
ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.
1 min
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
1 min
மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!
தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
3 mins
சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.
2 mins
மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்
'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
2 mins
பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
1 min
உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு
உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
1 min
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
கர்நாடகம்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களின் கடினமான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்
ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்
1 min
கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
1 min
ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி
அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்
இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.
1 min
தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு
கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
1 min
தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு
கல்லூரி முதல்வர் விளக்கம்
1 min
சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்
கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
1 min
பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு
பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
1 min
எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா
1 min
வங்கதேசத்தில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி; முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு
வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
1 min
அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
1 min
பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.
1 min
இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்
ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.
1 min
பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி
பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.
1 min
வெற்றியுடன் மீண்டது சென்னை
தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது
1 min
12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு
தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.
1 min
ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா
உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.
1 min
முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்
கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
1 min
நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
1 min
ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
1 min
ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக் கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சு வார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.
1 min
2024-25: மந்தமான வளர்ச்சி கண்ட டீசல் விற்பனை
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
1 min
அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலில் விஷு கணி தரிசனம்
தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் அமைந்துள்ள அச்சன்கோவில் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை விஷு கணி தரிசனம், கைநீட்டம் நடைபெற்றது.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only