Dinamani Thoothukudi - April 11, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - April 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 11, 2025

என்ஐஏ பிடியில் பயங்கரவாதி ராணா

2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவர்

1 min

லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள்

வரும் 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள டி 20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 6 அணிகள் இடம் பெறவுள்ளன.

1 min

அன்புமணியின் தலைவர் பதவி மாற்றம் பாமக தலைவரானார் ராமதாஸ்

'பாமகவின் தலைவராக இனி நான் செயல்படுவேன்' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

1 min

ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கை

பாஜக வெல்ல முடியாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

1 min

சாலையில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவர்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சாலையில் கண்டெடுத்த ரூ. 23 ஆயிரத்து 500-ஐ காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் பாராட்டப்பட்டார்.

1 min

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் ஹெச்.பி.வி. வைரஸ் இலவச தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் மனித பாப்பிலோமா வைரஸ் இலவச தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

1 min

குமரி பகவதியம்மன் கோயிலில் ஏப். 14-இல் சித்திரை விஷு கணி காணல்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சித்திரை விஷு கணிகாணல் நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஏப்.14) நடைபெற உள்ளது.

1 min

புனித வெள்ளி தினத்தில் மதுக்கடைகளை மூடக் கோரி உண்ணாவிரதம்

புனித வெள்ளி தினத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சின்னக்கோயில் வளாகத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை பணியிடமாறுதல் செய்வதை ஏற்க இயலாது

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை பணியிடமாறுதல் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

1 min

நலவாழ்வு மையங்களுக்கு ரூ. 2 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலவாழ்வு மையங்களுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.

1 min

ஆசாரிப்பள்ளத்தில் ரூ.1.25 கோடியில் புதிய கட்டடங்கள்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன படுக்கை வசதியுடன் கூடிய கட்டடத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் வேண்டுகோள்

கோடைகாலம் தொடங்கியுள்ளதையடுத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்குமாறு திமுகவினருக்கு தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

வாணியக்குடியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வறைக்கு எம்எல்ஏ அடிக்கல்

குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாணியக்குடி கிராமத்தில் ஓய்வறை கட்டும் பணியை எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

1 min

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் ஏப். 20இல் கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஏப். 20இல் நடைபெறுகிறது.

1 min

பேச்சிப்பாறை பள்ளியில் ரூ.25 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல்

பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ரூ. 25 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

1 min

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கலைவிழா

நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தில் வருடாந்தர கலைவிழா 'பிரவாகா 25' புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நாராயணசுவாமி கோயிலில் குருபூஜை விழா

உடன்குடி அருகே சரவணப்பெரியவன்புள்ளி அய்யா நாராயண சுவாமி திருக்கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் சாமுவேல் ஹனிமனின் சிலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கிணற்றில் தவறி விழுந்து காவலாளி பலி

தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த காவலாளி உயிரிழந்தார்.

1 min

சூறைக் காற்று எதிரொலி: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி கடல் பகுதியில் சூறைக் காற்று காரணமாக மாவட்ட மீன்வளத் துறை எச்சரிக்கையையடுத்து, மீனவர்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் இரும்புக் கம்பியை மாடியில் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனர்.

1 min

ரயிலில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் கடத்தல்: இளைஞர் கைது

மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விரைவு ரயிலில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் கடத்தியதாக இளைஞரை ரயில்வே போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு இன்று முத்துக்குடை ஊர்வலம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெற உள்ளது.

1 min

தென்காசியில் அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

1 min

இன்று பங்குனி உத்திர திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வியாழக்கிழமை குவிந்தனர்.

1 min

மக்களைத் திசைதிருப்பும் திமுக அரசு

ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

1 min

கோவில்பட்டியில் ரூ. 2.33 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

கனிமொழி எம்.பி. திறந்துவைத்தார்

1 min

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ளது.

1 min

எழுத்தாளர் சங்கரிபுத்திரன் காலமானார்

ஆன்மிக-இலக்கிய எழுத்தாளர் சங்கரிபுத்திரன் (93) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மேற்கு மாம்பலம் கோகுலம் காலனியில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (ஏப்.10) காலமானார்.

1 min

சென்னை- கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்

தமிழ் வருட பிறப்பு மற்றும் ஈஸ்டரையொட்டி, சென்னையில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நீட் தேர்வு அச்சத்தால் இறந்தவர்களுக்கு அதிமுக சார்பில் ஏப். 19-இல் அஞ்சலி

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்காக, அதிமுக சார்பில் ஏப். 19-இல் மாவட்டத் தலைநகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

வெளியில் மாணவி தேர்வு எழுதிய விவகாரம்; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி அருகே பூப்படைந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

கூட்டணி பேரத்துக்காகவே ஊழல் புகார்! அமித் ஷா குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

கூட்டணி பேரத்துக்காக எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைப்பதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

1 min

தமிழ் பற்றுக்கொண்ட அரசியல் தலைவர்!

தமிழக அரசியலில் கட்சித் தலைமை, இலக்கியப் புலமை இரண்டும் சேர்ந்து முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் அபூர்வம். குமரி அனந்தன் அப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் ஒருவர்.

2 mins

உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

1 min

கூட்டணி வியூகம்: மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை

கோயில் திருவிழாக்களில் ஜாதி, சமுதாயக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

1 min

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு புதிய நிபந்தனைகள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கே. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 min

ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

1 min

பாதுகாப்பு சவால்களைச் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

1 min

மகாவீரருக்கு பிரதமர் மோடி மரியாதை

சமண மதத்தின் கடைசி மற்றும் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த தினத்தையொட்டி (ஏப். 10) அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.

1 min

தமிழகம், மேற்கு வங்கத்தை கேரளம் பின்பற்ற வேண்டும்

முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்

1 min

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாகியாவில் கௌரவ டாக்டர் பட்டம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பொது சேவையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஸ்லோவாகியாவில் உள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு 'கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது.

1 min

மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏப்.16-இல் விசாரணை

உச்சநீதிமன்றம்

1 min

எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் 44(3) பிரிவை ரத்து செய்ய வேண்டும்

'தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை சிதைக்கும் வகையில் உள்ள எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ ரத்து செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

1 min

பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

பிகாரில் மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் வியாழக்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min

'சன் ஃபார்மா' மருந்துக்கு தடையை நீக்கிய அமெரிக்க நீதிமன்றம்

முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபார்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த 'லெக் செல்வி' (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த மேலாளர் சுட்டுகொலை

உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

1 min

நிதீஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்

பிகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி தரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

1 min

கோயில் பணி நியமனத்தில் தலைமைப் பூஜாரிகளின் ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஏற்க முடியாது

கேரள தேவஸ்வம் திட்டவட்டம்

1 min

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

ரூ.3,880 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு

1 min

புத்தாக்க நிறுவனங்களுடன் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

‘நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வர்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

ஏற்றுமதி அனுமதி ரத்து: இந்தியாவின் நடவடிக்கையால் பாதிப்பு இல்லை

வங்கதேச வர்த்தக ஆலோசகர்

1 min

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்

கேரள உயர்நீதிமன்றம்

1 min

மேற்கு வங்கம்: வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேரணி

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வியாழக்கிழமை தனித்தனியாக பேரணிகளை நடத்தின.

1 min

பிஜேகே கோப்பை: கஜகஸ்தான் வெற்றி

பில்லின் ஜீன் கிங் கோப்பை போட்டியில் கஜகஸ்தான் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

1 min

மீண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ். தோனி.

1 min

மகப்பேறு இறப்பு: உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக ஐ.நா. அமைப்பின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1 min

காலிறுதியில் அல்கராஸ், ஜேக் டிராப்பர் தோல்வி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 5-ஆம் நிலை வீரர் ஜேக் டிராப்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.

1 min

ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி

கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணையின் அதிர்ஷ்ட ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிட்டல்ஸ்.

1 min

தொடர் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இன்று கொல்கத்தாவுடன் மோதல்

1 min

9 சதவீதம் உயர்ந்த வீடுகளின் சராசரி விலை

கடந்த நிதியாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.

1 min

பதிலடி நடவடிக்கைகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்

சர்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது.

1 min

82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.

1 min

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு

கடந்த மார்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only