Dinamani Thanjavur - May 08, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

1 min

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு

ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

1 min

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லை ஓர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.

1 min

தஞ்சாவூர் மாவட்டத்தில் மே 14-இல் ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி மே 14 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

1 min

பேராவூரணியில் அரிமா ஆளுநர் வருகை தின விழா

பேராவூரணி அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.

1 min

'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கும்பகோணம் ஒன்றியம், நீலத்தநல்லூரில் புதன்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

1 min

சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன் கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

1 min

ஓய்வூதியர் உயிரிழந்ததை மறைத்து ரூ.18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி

தஞ்சாவூரில் ஓய்வூதியர் உயிரிழந்ததை மறைத்து, ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

1 min

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

1 min

கும்பகோணத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை (மே 8) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

1 min

மே 20-இல் வேலைநிறுத்தம் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஏஐடியூசி சார்பில் பதிவு அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

1 min

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி முகாம்

பொன்னமராவதி வட்டார அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றத்தின் முன்னோடி மாணவர்களின் வழிகாட்டி எனும் உயர்கல்வி வழிகாட்டி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தஞ்சையில் ஆதரவற்ற 20 சடலங்கள் இன்று அல்லது நாளை அடக்கம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத, ஆதரவற்றோரின் 20 சடலங்கள் வியாழக்கிழமை (மே 8) அல்லது வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளன.

1 min

போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டும்: துரை வைகோ

பாகிஸ்தானுடன் போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டும் என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

1 min

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி, மே 7: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவின் 6-ஆம் நாளாக தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

1 min

அன்னவாசலில் மின்னணு பயிர் கணக்கீடு பணி ஆய்வு

அன்னவாசல் வட்டாரத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க கோரிக்கை

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 min

தமாகா மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

தஞ்சாவூரில் தமாகா மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்து புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில், பட்டுக்கோட்டை தடத்திற்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையை ச. முரசொலி எம்.பி., கா. அண்ணாதுரை எம்.எல்.ஏ ஆகியோர் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

1 min

கல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்குள்பட்ட மெய்யபுரத்தில், மீண்டும் தொடங்கப்பட்டுள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

1 min

உயர்கல்விக்கும், வேலைக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்

உயர்கல்வி பயிலச் செல்லும் பெண்கள் எண்ணிக்கையும், படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கையும் நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

செய்திச் சுருள் மக்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை

மக்கள் பிரச்னைகளை தீர்க்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது என்றார் சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவரும், அரசுத் தலைமைக் கொறடாவுமான கா. ராமச்சந்திரன்.

1 min

சிவன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் சிவன் கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

திமுக அரசின் சாதனைகளை விளக்க மே-13 வரை கூட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டங்களை வரும் மே 13-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடத்திட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து பாபநாசத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் மணல் அள்ளுவதை கண்டித்து, பாமக-வன்னியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி காசி.தமிழ்க்குமரன் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமர்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசாரணை

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை குப்பை லாரியென விமர்சித்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பெரம்பலூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில் போலி பெண் மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

காருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க இழுத்தடித்த நிறுவனம் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எரிந்த காருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க இழுத்தடித்த காப்பீட்டு நிறுவனமானது ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min

இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு 100 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இளைஞரை வேதாரண்யம் அருகே போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

திருச்சியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9-ஆவது மாநாடு நாளை தொடக்கம்

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளை உள்ளடக்கி உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-ஆவது மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

1 min

வடகாடு இருதரப்பு மோதல் சம்பவத்தில் மேலும் 12 பேர் கைது

புதுக்கோட்டை வடகாடு மோதல் சம்பவத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

உயிரிழந்தவர்களை அனுமதியற்ற இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது: உயர்நீதிமன்றம்

உயிரிழந்தவர்களை அனுமதியற்ற இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

1 min

திருச்சி உள்பட 6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

1 min

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்; மோகன் பாகவத் பங்கேற்பு

நாமக்கல்லில் ட்ரோன்கள் பறக்க தடை

1 min

தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்

தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.

1 min

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு; கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

2026 தேர்தலில் வெற்றிவேல், வீரவேல் ஆபரேஷன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் தொடங்கப்படும் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ.

1 min

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

அடர்த்தியின் அபாயம்!

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

3 mins

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

5 புதிய ஐஐடி-க்களில் ரூ.11,828 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

1 min

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

எங்களின் நம்பிக்கையை பிரதமர் காப்பாற்றியுள்ளார்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளார்' என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

புது தில்லி, மே 7: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

2 mins

'ஆபரேஷன் சங்கல்ப்': சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'ஆபரேஷன் சங்கல்ப்' நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து

ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவும் சூழலில், மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பொறுப்பான தாக்குதல்: விக்ரம் மிஸ்ரி

ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!

2 mins

நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை

\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வு பெற்றார் ரோஹித் சர்மா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.

1 min

பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

1 min

சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.

1 min

நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது.

1 min

புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்

புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்: இன்று திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற திக்கு விஜய லீலை நடைபெற்றது.

1 min

214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்': ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only