Dinamani Thanjavur - March 21, 2025Add to Favorites

Dinamani Thanjavur - March 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 21, 2025

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்

சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

2 mins

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி

இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

1 min

சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

மதுக் கடையில் முதல்வர் படத்தை ஒட்டிய பாஜகவினர் 6 பேர் கைது

புதுக்கோட்டை நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை வியாழக்கிழமை ஒட்டிய பாஜகவினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மார்ச் 23-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

1 min

பெண்ணை தாக்கியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோவில்பத்து கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் மார்ச் 23, 30-இல் செயல்படும்

தஞ்சாவூரில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை களான மார்ச் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செயல்படும் என அந்நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் பால சந்திரசேனா தெரிவித்துள்ளார்.

1 min

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தகைசால் பேராசிரியர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கடற்பசுக்களை கடலில் விட்ட 2 மீனவர் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

தஞ்சாவூர் மாவட்டக் கடற்கரையில் மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீட்டு மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்ட இரு மீனவர் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

1 min

மத்திய நிதி அமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய நிதி அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரும், தமிழ் அமைப்பினரும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

'சாஸ்த்ரா' சார்பில் மார்ச் 29, 30-இல் சிறப்பு இலவச மருத்துவ முகாம்

'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழக நிறுவனர் நினைவாக தஞ்சாவூரில் மார்ச் 29-ஆம் தேதியும், கும்பகோணத்தில் மார்ச் 30-ஆம் தேதியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

1 min

கீரனூர் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கி 19 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் வியாழக்கிழமை இறங்கியதில் 19 பேர் காயமடைந்தனர்.

1 min

சிறிய ஆய்வுகளும் பெரிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும்

மாணவர்கள் செய்யும் சிறிய ஆய்வுகளும் கூட பிற்காலத்தில் பெரிய ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார் தமிழகத் தொல்லியல் துறையின் முதன்மை ஆலோசகர் சு. ராஜவேலு.

1 min

திருக்காட்டுப்பள்ளியில் நாளை மின் நிறுத்தம்

திருக்காட்டுப்பள்ளி நகர் பிரிவுக்குள்பட்ட திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைமையான மரத்தை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

1 min

ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் நியமனம்

கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

செய்திக் கதம்பம் காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு மேற்கொண்டனர்.

1 min

அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு

தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுகோட்டை வனச்சரகத்துக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை கடல்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

1 min

பாதிக்கப்பட்ட கரும்புப் பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

குழந்தைகளுக்கான ‘வைட்டமின் ஏ’ குறைபாடு தடுப்பு முகாம்

கும்பகோணத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சனிக்கிழமை வரை நடைபெறும் என மாநகர் நல அலுவலர் மருத்துவர் திவ்யா தெரிவித்துள்ளார்.

1 min

தென்னையில் பூச்சித் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி குறைவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னையில் பூச்சி தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால், அதிக விலை கிடைத்தும், விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

2 mins

போக்குவரத்துக் காவலர்களுக்கு இயற்கை பானம் வழங்கும் திட்டம் தொடக்கம்

தஞ்சாவூரில் நகரப் போக்குவரத்து காவலர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் கோடைகாலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 11 பேரும் விடுவிப்பு

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் 2 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 11 பேரும் வியாழக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டனர்.

1 min

சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸார்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.

1 min

வேங்கைவயல் வழக்கு ஏப். 3-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் வழக்கு விசாரணையை வரும் ஏப். 3-க்கு ஒத்திவைத்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

சேலம் ரௌடி படுகொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இருவர் சரண்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலத்தைச் சேர்ந்த ரௌடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

1 min

மூவர் கொலை வழக்கில் நால்வருக்கு விதித்த தூக்குத் தண்டனை ஆயுள் சிறையாக குறைப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்திக் கொலை

சென்னை தாம்பரம் அருகே காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதைக்கப்பட்ட திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் சடலம் வியாழக்கிழமை வருவாய்த் துறையினர், போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

1 min

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

'டாஸ்மாக்' ஊழலுக்கு எதிராக கூட்டணி கட்சிகளும் போராடத் திட்டம்

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி கட்சிகளும் இணைந்து போராடுவதற்குத் திட்டமிட்டு வருகிறோம் என்றார். அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

1 min

தமிழகத்தில் மார்ச் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 22-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

புதுக்கோட்டையில் நாளை கலாரசிகளின் ‘இந்த வாரம்’ நூல் தொகுப்பு அறிமுக விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் எழுதிவரும் கலாரசிகனின் ‘இந்த வாரம்’ (6 தொகுதிகள்) தொகுப்பு நூல் அறிமுக விழா புதுக்கோட்டை கீழ ராஜ வீதியிலுள்ள ஹோட்டல் சாரதா கிராண்ட்-இல் சனிக்கிழமை (மார்ச் 22) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

1 min

சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கைக்கு எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

1 min

கோடை விடுமுறை: கும்பகோணம் வழியாக கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு ஹைதராபாத் (சரளப்பள்ளி) - கன்னியாகுமரி இடையே கும்பகோணம், திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ஆம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

விமானத்தில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள் பறிமுதல்

இலங்கையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட ஆமைகள், பல்லிகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஒருவர் கைது

1 min

போதும் இந்தக் கொலைவெறி!

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

2 mins

மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!

செ.அந்தோணி ராகுல் கோல்டன்

2 mins

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

3 mins

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.

1 min

வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்

வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.

1 min

வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

1 min

கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

அமைச்சர் கே.என்.நேரு உறுதி

1 min

நேரடி வரி நிலுவையில் 67% வசூலிப்பது கடினம்: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சிபிடிடி தகவல்

'மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்' என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்தது.

1 min

மத்திய அமைச்சர்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

1 min

ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்

ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

'அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

'டீப்ஃபேக்' அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

'டீப்ஃபேக்' (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டு திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

1 min

ரூ.54,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்

மத்திய அரசு ஒப்புதல்

1 min

பலூசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு

பாகிஸ்தான் மீண்டும் குற்றச்சாட்டு

1 min

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய் கொள்முதல்

தேச நலனை கருத்தில்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்

‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினர்

மாநிலங்களவையில் மத்திய அரசு

1 min

2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

காப்பீடுதாரர்கள், முகவர்களின் நலனில் எப்போதும் உறுதி

ராகுலுக்கு எல்ஐசி பதில்

1 min

ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.

1 min

பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்

விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

1 min

சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.

1 min

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

1 min

தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.

1 min

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்

அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவர்கள் அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.

1 min

குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1 min

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.

1 min

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min

ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.

1 min

முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு

டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

1 min

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

1 min

டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்

தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.

1 min

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.

1 min

இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து

ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1 min

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

ராகவாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், \"உன் ஹரி எங்கிருக்கிறான்\" எனக் கேட்டு, பதில் இல்லை. \"இந்தத் தூணில் இருக்கின்றானா?\" எனக் கேட்டார் இரணியன். \"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்\" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only