Dinamani Tenkasi - April 18, 2025

Dinamani Tenkasi - April 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 18, 2025
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
1 min
'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.
1 min
வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
2 mins
விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு
அமைச்சரவை முடிவு
1 min
சுரண்டை அரசு கல்லூரியில் தீ தடுப்பு பயிற்சி
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min
கடையம் அருகே பாஜக ஆர்ப்பாட்டம்
கடையம் அருகே புதிதாக கல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கூட்டுறவு வங்கி சார்பில் ரூ. 1.30 கோடி கடனுதவி
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சுரண்டை கிளையில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1.30 கோடி கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min
வக்ஃப் திருத்த சட்டம்: வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து வள்ளியூரில் சி.பி.எம்., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 min
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
நான்குனேரி வட்டம், மறுகால்குறிச்சி கிராம ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 171 பயனாளிகளுக்கு ரூ.89.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
1 min
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சுரண்டையில் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம், சுரண்டையில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி: நெடுவயல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நெடுவயல் ஸ்ரீசிவ சைலநாத நடுநிலைப்பள்ளி மாணவர்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் பாராட்டினார்.
1 min
யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
அம்பை கலைக் கல்லூரியில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
தென்காசியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தென்காசி வட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
தென்காசி வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
தென்காசியில் கோடைகால பயிற்சி முகாம்
தென்காசியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாள்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
1 min
கூட்டு மீன் வளர்ப்பு: விவசாயிகள் கண்டுணர்வுப் பயணம்
அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, கூட்டு மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் கண்டுணர்வுப் பயணமாக தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1 min
இலஞ்சி பாரத் பள்ளியில் புனித வெள்ளி
இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் வழிபாடு நடைபெற்றது.
1 min
பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்வு
தனது 12 சீடர்களுக்கும் திருவிருந்து அளித்தார். இந்த நிகழ்வின்போது தான் கிறிஸ்தவ மதத்தின் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நற்கருணை (அப்பம், திராட்சை ரசம் வழங்குதல்) புதிய உடன்படிக்கையை இயேசு அறிவித்தார் என்பது நம்பிக்கை.
1 min
பூலாங்குளத்தில் பாடலாசிரியர் மாயவநாதன் பிறந்தநாள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தில் சினிமா பாடலாசிரியர் மாயவநாதனின் 90-வது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
கடையத்தில் தொழிலாளி மீது தாக்குதல்: இருவர் கைது
கடையத்தில் மகன் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளியை தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
விபத்து இழப்பீடு வழங்க தாமதம்; சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து ஜப்தி
சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
1 min
கீழப்புலியூர் துணிக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது
தென்காசி அருகேயுள்ள கீழப்புலியூரில் துணிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min
கூட்டப்புளியில் அதிகரிக்கும் கடல் அரிப்பு
கல்லறையில் படகைப் பாதுகாக்கும் மீனவர்கள்
1 min
அம்பையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
1 min
செங்கோட்டை - புனலூர் இடையே மெமு ரயில் இயக்கப்படுமா?
செங்கோட்டை - புனலூர் இடையே மலைப் பாதையில் மெமு மின்சார ரயில் சோதனை நடத்தி தென்காசி வழியாக நெல்லை - கொல்லம் பகல் நேர நேரடி ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
எண்ணெய் வித்து சாகுபடி: ஓடைக்கரையில் விவசாயிகளுக்குப் பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள ஓடைக்கரையில் எண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
பூப்பெய்திய மாணவியை தனியாக தேர்வெழுத வைத்த விவகாரம்
கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு
1 min
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு
கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
1 min
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு
1 min
ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்
சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதன்மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
1 min
வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மதித்தல்... கேட்டல்... செயல்படல்!
ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?
2 mins
இதழியலின் அஞ்சா நெஞ்சர்!
இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை.
3 mins
சிந்துவெளி - தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம்
சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
1 min
காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்
சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு
1 min
முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை
முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல
கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
1 min
பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்
துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
1 min
நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு
பேரவையில் அமைச்சர்கள் உறுதி
1 min
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்
சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
1 min
குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை
சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
1 min
ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்: பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
1 min
பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு
1 min
இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?
விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
1 min
நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.
1 min
உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக இந்தியா உருவெடுக்கும்
இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பது மட்டுமல்லாமல், உலகின் முதன்மையான ராணுவ சக்தியாகவும் வெளிப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min
ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
1 min
சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்
நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு
1 min
நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா
'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்
ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min
தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை
பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.
1 min
தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
1 min
ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!
சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.
1 min
ஹைதராபாதை வென்றது மும்பை
ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்
அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்
1 min
விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு
இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.
1 min
2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு
முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை
ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
1 min
ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்
தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்
சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
1 min
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?
சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only