Dinamani Salem - May 19, 2025

Dinamani Salem - May 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 19, 2025
பாகிஸ்தானுக்கு கடனுதவி: ஐஎம்எஃப் நிபந்தனை
பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.
1 min
அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு
அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தொழில்நுட்பக் கோளாறு இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-61
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.
1 min
ஆத்தூரில் தேசிய ஒற்றுமை பேரணி
ஆத்தூரில் தேசிய ஒற்றுமை பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடை பிரச்னை
துணை மின் நிலையம் அமைக்க ஆய்வு
1 min
சாலை விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தின் மீது மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min
ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
ஒகேனக்கல்லில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
1 min
பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வெற்றிலை விலை உயர்வு
பரமத்தி வேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
கருமந்துறையில் இலவச கணினி பயிற்சி நிறைவு விழா
கல்வராயன்மலை கருமந்துறையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், பழங்குடியின பெண்களுக்கான 3 மாத இலவச கணினி பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மேட்டூர் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை பூங்காவுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்தனர்.
1 min
பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம்
பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min
வாழப்பாடியில் இலக்கிய ஆய்வுக் கூட்டம்
வாழப்பாடி இலக்கியப் பேரவையின் 507 ஆவது இலக்கிய ஆய்வுக் கூட்டம், 'அறவழி நின்ற கம்பராமாயண பாத்திரங்கள்' என்ற தலைப்பில் ஆய்வரங்கமாக சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
சேலம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பாய், தலையணையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திரௌபதி அம்மன் ஆலயத்தில் சத்தாபரணம்
ஆத்தூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
சங்ககிரியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 11 மணியளவில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
1 min
சங்ககிரியில் அதிகபட்சமாக 73 மி.மீ மழை
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை சங்ககிரியில் அதிகபட்சமாக 73 மி.மீ. மழை பதிவானது.
1 min
மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
கன்னங்குறிச்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1980 - 81 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சேலத்தில் தென்னிந்திய ஆணழகன் போட்டி: தமிழக வீரர் முதலிடம்; அமைச்சர் பரிசளிப்பு
சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக வீரர் ஆண்டர்சன் நடராஜனுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
1 min
காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு: இளைஞர் தற்கொலை
வேலூரில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
1 min
பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு
பட்டுக் கோட்டை அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினர் கைது செய்து அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
1 min
நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்; முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்றார்.
1 min
மக்கள் ஆதரவு அளித்தால் கலைகள் செழித்தோங்கும்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
1 min
எஸ்.சி. உள் ஒதுக்கீடு விவகாரம் விரைந்து முடிவு எடுக்காவிடில் போராட்டம்
தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான இட உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஜூன் 18-க்குப் பிறகு போராட்டம் மேற்கொள்ளப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min
மீண்டும் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்
2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
ஈழத் தமிழர்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்
ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைக்கு முகூர்த்தக்கால்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜயின் நிலைப்பாடு
பாஜகவுடன் திமுக கூட்டணி இல்லை என்பது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகக் கூறினார்.
1 min
பாஜக மாநிலத் தலைவரை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி
இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினம், சென்னையில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
1 min
பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
1 min
சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்த வழக்கில் மேலும் 6 பேர் கைது
குழந்தையை சட்ட விரோதமாக தத்தெடுத்த வழக்கில் 10 பேர் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்
திருமங்கலம் அருகே பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட இருவர் காயமடைந்தனர்.
1 min
சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸார் விசாரணை
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத் துறையினர், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் சிறைபிடித்தனர்.
1 min
திருச்சபையின் புதிய மேய்ப்பர்!
ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.
2 mins
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
3 mins
உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
1 min
தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
பூஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் இமலாக்தத் துறை விசாரம்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
1 min
மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
2 mins
பள்ளிக் கல்லூரி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்
வேளாண்மை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
1 min
அரசமைப்புச் சட்டமே உயர்வானது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
1 min
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்
நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபர் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
மத்திய அரசின் குழுவுக்கு தலைமை வகிக்க முடிவெடுத்தது ஏன்?
சசி தரூருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்
'இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்' என்று ராணுவ அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகர்த்த பிரமோஸ் ஏவுகணைகள்
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'பிரமோஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகர்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்
பாதுகாப்பாக அழிப்பு
1 min
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: ஹரியாணாவில் பேராசிரியர் கைது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சேர்ந்த இணை பேராசிரியர் அலி கான் முகமதுவை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஹைதராபாதில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: வெடி பொருள்களுடன் இருவர் கைது
ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினர் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.
1 min
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர்கள் அஞ்சலி
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1 min
பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங், பிகார் சேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தார்.
1 min
நாடாளுமன்ற விருதுகள் 2025: 17 எம்.பி.க்கள் தேர்வு
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் 'ஸன்ஸத் ரத்னா 2025' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 min
வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்
நிபுணர்கள் கருத்து
1 min
தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.
2 mins
உலக டேபிள் டென்னிஸ்: மனிகா, மானவ் வெற்றி
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மனிகா பத்ரா, மானவ் தக்கர் ஆகியோர் தங்களது பிரிவின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
மே 31 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.
1 min
நியூயார்க்: புரூக்ளின் பாலத்தில் கப்பல் மோதி விபத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தைக் கடக்கும் போது மெக்ஸிகோ கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர்.
1 min
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் வெற்றி இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்தனர்.
1 min
புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு
திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி
1 min
நாகை சூடாமணி புத்த விஹார் அகழாய்வுக்கு ஏற்பாடு
ட்ரோன் மூலம் அளவீடு
1 min
ஏழை மாணவி உயர் கல்வி பயில கமல்ஹாசன் நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவி சோபனா உயர் கல்வி பயில, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.
1 min
வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு நடைபெற்ற சிறப்பு பாலபிஷேகம்.
1 min
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: விஜய் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, ஈழப்போரில் உயிரிழந்த வர்களுக்கு தலைவர் விஜய் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
1 min
20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 49 பேர் காயம்
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காயமடைந்தனர்.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only